< 2 பேதுரு 1 >
1 இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு, நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
ଞେନ୍ ସିମନ୍ ପିତ୍ରନ୍, ଞେନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାମର୍ ଆରି ଅନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମର୍, ଇସ୍ୱରଲେନ୍ ଡ ଅନୁର୍ମର୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆ ଡରମ୍ମ ଅମ୍ମେଲେ ଆନାଜି ଇନ୍ଲେଞ୍ଜି ସରିନ୍ ମଡ଼ଗାଡମ୍ ଆ ଡର୍ନେ ଆବସମାନନ୍ ଏଞାଙ୍ଲାୟ୍, ଆମଙ୍ବାଞ୍ଜି କେନ୍ ଆ ସିଟି ଇଡ୍ଲେ ଆପ୍ପାୟ୍ତାୟ୍ ।
2 இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக.
ଇସ୍ୱରନ୍ ଡ ପ୍ରବୁ ଜିସୁଲେନ୍ ଆ ବର୍ନେଲୋଙ୍ ଆ ଗିଆନ ବାତ୍ତେ ଅମଙ୍ବେନ୍ ସନାୟୁମନ୍ ଡ ସନୟୁନ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ ଡେଏତୋ ।
3 நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார்.
ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଡମ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡ ମନଙ୍ ବନୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଲଙ୍ଲନ୍, ଆନିନ୍ ଆ ବର୍ନେଲୋଙନ୍ ଗିଆନ ବାତ୍ତେ ଆ ବୋର୍ସାନ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ଅନମେଙନ୍ ଡ ଡରମ୍ମ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ଅଡ଼୍କୋ ସନାୟ୍ସାୟ୍ଲେଞ୍ଜି ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍ ।
4 இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
ତିଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆବ୍ରାସାଲଙ୍ଲନ୍ ଅନ୍ତମ୍ ମଡ଼ଗାଡମନ୍ ଆ ତନିୟ୍ତିୟ୍ଜି ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍, ତି ଅଡ଼୍କୋନ୍ ଆ ତନିୟ୍ତିୟ୍ଜି ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ପୁର୍ତିଲୋଙନ୍ ଡକୋନ୍ ପରାନ୍ସାତ୍ତିନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ସିଲଡ୍ ଆନ୍ନାଲନ୍ ଡକୋଡାଲନ୍ ରୁଆଙ୍ଡାଗୋ ଆ ଞଣ୍ଡ୍ରମ୍ନେଲୋଙ୍ ମାୟ୍ନାବା ।
5 இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்;
ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡର୍ନେନ୍ ବୟନ୍ ମନଙ୍ ବୁଡ୍ଡିନ୍, ମନଙ୍ ବୁଡ୍ଡିନ୍ ବୟନ୍ ଗିଆନନ୍,
6 அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்;
ଗିଆନନ୍ ବୟନ୍ ଆବ୍ବୟ୍ଡମ୍ନେନ୍, ଆବ୍ବୟ୍ଡମ୍ନେନ୍ ବୟନ୍ ସନଏଡମନ୍, ସନଏଡମନ୍ ବୟନ୍ ଡରମ୍ମଲୁମନ୍,
7 இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ଡରମ୍ମଲୁମନ୍ ବୟନ୍ ବନୋଞାଙ୍ଲୋଙନ୍ ତର୍ଡମ୍ ଲନୋବନ୍ ଆରି ବନୋଞାଙ୍ଲୋଙନ୍ ତର୍ଡମ୍ ଲନୋବନ୍ ବୟନ୍ ଡନୁଙ୍ୟମନ୍ ମାୟ୍ବା ।
8 ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும்.
କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ଗୁନଜି ଅମଙ୍ବେନ୍ ଗୋଗୋଜେନ୍ ଡେନ୍, ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଏଞ୍ରାଙେନ୍ ଆ ଗିଆନ ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଉୟୁବ୍ତବେନ୍ ଆରି ଅଜତବେନ୍ ।
9 ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான்.
ବନ୍ଡ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ଗୁନ ଆନା ଆମଙ୍ ଅବୟ୍ ତଡ୍, ଆନିନ୍ ସଙାଜନ୍ଆତେ ଗିୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ, ଆନିନ୍ କାଡ଼ୁଏନ୍, ଆରି ଆନିନ୍ ଆମ୍ମୁଙ୍ ଆ ଇର୍ସେଲୋଙ୍ ସିଲଡ୍ ମଡ଼ିର୍ ଆଡ୍ରେଏନ୍ ଆ ବର୍ନେଜି କରୋଡାଏନ୍ ।
10 ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள்.
ତିଆସନ୍ ଏ ବୋଞାଙ୍, ତନାନ୍ଜି, ଇସ୍ୱରନ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ସେଡାଲେ ଓଡ୍ଡେଲବେନ୍, ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଗବ୍ରିଲନ୍ ଡକୋନାବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏନ୍ନେଲେ ଏଲୁମେନ୍ ଡେନ୍, ଆଙ୍ଗିୟ୍ ଅଃତ୍ତୁଡ୍ଡୁବ୍ବେନ୍ ।
11 நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଅନୁର୍ମର୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆ ରାଜ୍ୟଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ରୟଙନ୍ ଏଞାଙ୍ତେ । (aiōnios )
12 நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
ତିଆସନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେଜି ଜନାଜି ଆରି ଏଞ୍ରାଙେନ୍ ଆଜାଡ଼ିଲୋଙ୍ ଗବ୍ରିଲନ୍ ଆଡକୋନେଜି ଜନଙ୍ଡେନ୍, ଞେନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆରି ବର୍ତବେନ୍ ।
13 இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன்.
ଞେନ୍ ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଜାୟ୍ କେନ୍ ଆ ତମ୍ୱୁସିଂଲୋଙ୍ ଡକୋତନାୟ୍, ଡିୟ୍ତେ ଡିନ୍ନା ଜାୟ୍ କେନ୍ ଆ ବର୍ନେଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍; କେନ୍ଆତେ ଲନୁମ୍ଞେନ୍ ।
14 ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன்.
ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଏଙ୍ଗାଲେ ବର୍ରିଁୟ୍, ଏତ୍ତେଲେମା କେନ୍ ତମ୍ୱୁସିଂ ଡଅଙ୍ଞେନ୍ ଅମ୍ରେଙ୍ରୟ୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଞେନ୍ ଜନା ।
15 ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன்.
ଆରି, ଞେନ୍ ରବୁଲିଁୟ୍ ସିଲଡ୍ ନିୟ୍ ଡେନ୍, ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍ ଆ ବର୍ନେଜି ଡିତାନ୍ ଏମନ୍ନେତେ, ତିଆସନ୍ ଞେନ୍ ଏର୍ତାୟ୍ ଗୋୟ୍ତାୟ୍ ।
16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗା ଡିନ୍ନା ଇନ୍ଲେନ୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆ ବୋର୍ସା ଡ ଆନିନ୍ ଆଜିର୍ତାଞନ୍ ଆ ବର୍ନେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଏବର୍ରବେନ୍, ତି ଆ ଡିନ୍ନା ଇନ୍ଲେନ୍ ପୁର୍ବାବରଞ୍ଜି ଏଃବ୍ବର୍ରନାୟ୍; ଆର୍ପାୟ୍ ଇନ୍ଲେନ୍ ପ୍ରବୁନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଆ ବୋର୍ସା ଏଗିୟ୍ଡମ୍ଲାନ୍ କି ସାକିନ୍ ଏତିୟ୍ଲାୟ୍ ।
17 “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார்.
ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଆରମ୍ମେଏନ୍ ଆଡିଡ୍ ଇନ୍ଲେନ୍ ତେତ୍ତେନ୍ ଏଡକୋଲନାୟ୍; ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଆନିନ୍ ଆସନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଅଡ଼ୋଲାୟ୍, “କେନ୍ଆନିନ୍ ଡନୁଙ୍ୟମ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍, କେନ୍ ଆମଙନ୍ ଞେନ୍ ମଅଁୟ୍ଡାତିଁୟ୍ ।”
18 அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
ଇନ୍ଲେନ୍ ଆନିନ୍ ସରିନ୍ ମଡ଼ିର୍ ବରୁଲୋଙନ୍ ଆଡ୍ରକୋଲଲେନ୍ ଆଡିଡ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଇନ୍ଲେନ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଏଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।
19 இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள்.
ତିଆସନ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆବର୍ରନେଞ୍ଜି ଆ ପୁର୍ବାଃତେବର୍ଲୋଙ୍ ଡର୍ନେଲେନ୍ ରଡୋଏନ୍; ତିଆତେ ଲୋଙଡ୍ଲୋଙନ୍ ତର୍ରେ ଆ ଆଡ୍ରକୋତନ୍ ଆ ପିଙ୍କତୋଡ୍ ଅନ୍ତମ୍, ଅଣ୍ଡ୍ରଙ୍ ସାଆରେନ୍ ଜାୟ୍ ଉଗର୍ଲୋଙ୍ବେନ୍ ଡୋତାନ୍ ଆ ତୁତୁୟ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଡୁଙ୍ନାଞନ୍ ଜାୟ୍, ଆମଙନ୍ ମନ୍ନବେନ୍ ତିୟ୍ଡମ୍ନାବା ।
20 எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
କେନ୍ଆତେ ଆମ୍ମୁଙ୍ ଜନାବେନ୍ତୋ, ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆଇଡିଡନ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ପୁର୍ବାଃତେବର୍ ମନ୍ରାନ୍ ଆନିନ୍ଡମ୍ ଗନ୍ଲୁଡ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
21 ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ପୁର୍ବାଃତେବର୍ ମନ୍ରାନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ବାତ୍ତେ ଆଙ୍ଗିୟ୍ ଅଃଡ୍ଡୁଙ୍ଲନାୟ୍, ଆର୍ପାୟ୍ ଇସ୍ୱରନ୍ ଆରାପ୍ପାୟ୍ଲାଞଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଆଞ୍ରାଙେଞ୍ଜି ଆ ବର୍ନେଜି ବର୍ରଞ୍ଜି ।