< 2 கொரிந்தியர் 6 >
1 இறைவனுடைய உடன் வேலையாட்களாகிய நாங்கள் இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட கிருபையை வீணாக்க வேண்டாம் என உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறோம்.
តស្យ សហាយា វយំ យុឞ្មាន៑ ប្រាត៌្ហយាមហេ, ឦឝ្វរស្យានុគ្រហោ យុឞ្មាភិ រ្វ្ឫថា ន គ្ឫហ្យតាំ។
2 ஏனெனில், அவர் சொன்னதாவது: “என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன். இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.” நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.
តេនោក្តមេតត៑, សំឝ្រោឞ្យាមិ ឝុភេ កាលេ ត្វទីយាំ ប្រាត៌្ហនាម៑ អហំ។ ឧបការំ ករិឞ្យាមិ បរិត្រាណទិនេ តវ។ បឝ្យតាយំ ឝុភកាលះ បឝ្យតេទំ ត្រាណទិនំ។
3 எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறைகூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் இடறுதலை ஏற்படுத்துகிறதில்லை.
អស្មាកំ បរិចយ៌្យា យន្និឞ្កលង្កា ភវេត៑ តទត៌្ហំ វយំ កុត្រាបិ វិឃ្នំ ន ជនយាមះ,
4 மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாகக் காண்பிக்கிறோம்: எல்லாவற்றையும் சகித்தலிலும்; கஷ்டங்களிலும், துன்பங்களிலும், துயரங்களிலும்;
កិន្តុ ប្រចុរសហិឞ្ណុតា ក្លេឝោ ទៃន្យំ វិបត៑ តាឌនា ការាពន្ធនំ និវាសហីនត្វំ បរិឝ្រមោ ជាគរណម៑ ឧបវសនំ
5 அடிக்கப்பட்டதிலும், சிறைவைக்கப்பட்டதிலும், கலவரங்களில் அகப்பட்டதிலும்; கஷ்டமான வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை இல்லாமலும், உணவு இல்லாமல் இருந்ததிலும்;
និម៌្មលត្វំ ជ្ញានំ ម្ឫទុឝីលតា ហិតៃឞិតា
6 தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும்; பரிசுத்த ஆவியானவர் எங்களில் இருப்பதிலும், உண்மை அன்பிலும்;
បវិត្រ អាត្មា និឞ្កបដំ ប្រេម សត្យាលាប ឦឝ្វរីយឝក្តិ
7 சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலதுகையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், எங்கள் முன்மாதிரியைக் காண்பிக்கிறோம்;
រ្ទក្ឞិណវាមាភ្យាំ ករាភ្យាំ ធម៌្មាស្ត្រធារណំ
8 நாங்கள் மதிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, புகழப்பட்டு, தூற்றப்பட்டு, ஏமாற்றுக்காரர்கள் என எண்ணப்பட்ட போதிலும், நாங்கள் உண்மை ஊழியர்களாகவே இருக்கிறோம்;
មានាបមានយោរខ្យាតិសុខ្យាត្យោ រ្ភាគិត្វម៑ ឯតៃះ សវ៌្វៃរីឝ្វរស្យ ប្រឝំស្យាន៑ បរិចារកាន៑ ស្វាន៑ ប្រកាឝយាមះ។
9 நாங்கள் அங்கீகரிக்கப் படாதவர்களென எண்ணப்பட்டாலும், அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்; நாங்கள் செத்தவர்கள் என சிலர் எண்ணினாலும், நாங்கள் தொடர்ந்து வாழ்கிறோம்; அடிக்கப்படுகிறோம், ஆனால் கொல்லப்படவில்லை;
ភ្រមកសមា វយំ សត្យវាទិនោ ភវាមះ, អបរិចិតសមា វយំ សុបរិចិតា ភវាមះ, ម្ឫតកល្បា វយំ ជីវាមះ, ទណ្ឌ្យមានា វយំ ន ហន្យាមហេ,
10 துக்கமடைகிறோம், ஆனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்; ஏழைகளாய் இருக்கிறோம், ஆனால் பலரைச் செல்வந்தர்களாக்குகிறோம்; நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் யாவும் இருக்கின்றது! வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இருக்க முடியுமா?
ឝោកយុក្តាឝ្ច វយំ សទានន្ទាមះ, ទរិទ្រា វយំ ពហូន៑ ធនិនះ កុម៌្មះ, អកិញ្ចនាឝ្ច វយំ សវ៌្វំ ធារយាមះ។
11 கொரிந்தியரே, நாங்கள் உங்களோடு வெளிப்படையாய் பேசியிருக்கிறோம். நாங்கள் எங்கள் உள்ளங்களை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறோம்.
ហេ ករិន្ថិនះ, យុឞ្មាកំ ប្រតិ មមាស្យំ មុក្តំ មមាន្តះករណាញ្ច វិកសិតំ។
12 நாங்கள் உங்களுக்கு ஒரு தடையும் இன்றி, தாராளமாய் அன்புகாட்டியிருக்கிறோம். ஆனால் நீங்களோ, எங்களுக்கு அன்பு காட்டாமல் இருக்கிறீர்களே.
យូយំ មមាន្តរេ ន សង្កោចិតាះ កិញ្ច យូយមេវ សង្កោចិតចិត្តាះ។
13 உங்களை என் பிள்ளைகள் என்றே எண்ணி, உங்களோடு இப்படிப் பேசுகிறேன். நீங்களும் எங்களுக்கு உங்கள் உள்ளங்களைத் திறந்து அன்பு செலுத்துங்கள்.
កិន្តុ មហ្យំ ន្យាយ្យផលទានាត៌្ហំ យុឞ្មាភិរបិ វិកសិតៃ រ្ភវិតវ្យម៑ ឥត្យហំ និជពាលកានិវ យុឞ្មាន៑ វទាមិ។
14 அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில், பொதுவானது என்ன?
អបរម៑ អប្រត្យយិភិះ សាទ៌្ធំ យូយម៑ ឯកយុគេ ពទ្ធា មា ភូត, យស្មាទ៑ ធម៌្មាធម៌្មយោះ កះ សម្ពន្ធោៜស្តិ? តិមិរេណ សទ៌្ធំ ប្រភាយា វា កា តុលនាស្តិ?
15 கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது?
ពិលីយាលទេវេន សាកំ ខ្រីឞ្ដស្យ វា កា សន្ធិះ? អវិឝ្វាសិនា សាទ៌្ធំ វា វិឝ្វាសិលោកស្យាំឝះ កះ?
16 இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு? ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்: “நான் அவர்களுடன் வாழுவேன். அவர்களிடையே உலாவுவேன். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.”
ឦឝ្វរស្យ មន្ទិរេណ សហ វា ទេវប្រតិមានាំ កា តុលនា? អមរស្យេឝ្វរស្យ មន្ទិរំ យូយមេវ។ ឦឝ្វរេណ តទុក្តំ យថា, តេឞាំ មធ្យេៜហំ ស្វាវាសំ និធាស្យាមិ តេឞាំ មធ្យេ ច យាតាយាតំ កុវ៌្វន៑ តេឞាម៑ ឦឝ្វរោ ភវិឞ្យាមិ តេ ច មល្លោកា ភវិឞ្យន្តិ។
17 ஆகவே, “அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்.”
អតោ ហេតោះ បរមេឝ្វរះ កថយតិ យូយំ តេឞាំ មធ្យាទ៑ ពហិព៌្ហូយ ប្ឫថគ៑ ភវត, កិមប្យមេធ្យំ ន ស្ប្ឫឝត; តេនាហំ យុឞ្មាន៑ គ្រហីឞ្យាមិ,
18 மற்றும், “நான் உங்களுக்குத் தகப்பனாயிருப்பேன். நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று, எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கிறார்.”
យុឞ្មាកំ បិតា ភវិឞ្យាមិ ច, យូយញ្ច មម កន្យាបុត្រា ភវិឞ្យថេតិ សវ៌្វឝក្តិមតា បរមេឝ្វរេណោក្តំ។