< 1 தீமோத்தேயு 2 >

1 எல்லாவற்றையும்விட முதலாவதாக, ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்துபேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். இதையே நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்கிறேன்.
ପର୍ତମ୍ମୁ ଞେନ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ କାକୁର୍ତିତନାୟ୍‌, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆସନ୍‌, ଞେନ୍‌ ଅନବ୍‌ଉୟୁବନ୍‌, କାକୁର୍ତିଞେନ୍‌, ପାର୍ତନାଞେନ୍‌ ଡ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେତାୟ୍‌;
2 அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள எல்லோருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியும் உள்ள வாழ்வை வாழலாம்.
ତିଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜି ଆସନ୍‌, ରାଜାଞ୍ଜି ଡ ସୋଡ଼ାମରଞ୍ଜି ଆସନ୍‌ ପାର୍ତନାନାବା, ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେବା; ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ସନୟୁନ୍‌ ବାତ୍ତେ, ଏରାମ୍ମୁୟ୍‌ ଗବ୍‌ରିଲନ୍‌ ଡକୋଲନ୍‌ ରପ୍ତିତବୋ ।
3 இது நன்மையானதாகவும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமுமாயிருக்கிறது.
ଏନ୍ନେଗନ୍‌ ଆ ପାର୍ତନା ଇସ୍ୱରନ୍‌ ଲଡୟ୍‌ତେ ଆରି ଜାଜାଲଙ୍‌ତନ୍‌ ।
4 அவர் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும், சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையவேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறார்.
ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଇର୍ସେନ୍‌ ସିଲଡ୍‌ ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିଲନ୍‌ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ଲେ ଆଜାଡ଼ିନ୍‌ ଜନାଏତୋ ଗାମ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ ଲଡୟ୍‌ତେ ।
5 ஏனெனில் இறைவன் ஒருவரே. இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. மனிதனாக வந்த கிறிஸ்து இயேசுவே அந்த நடுவர்.
ଇସ୍ୱରନ୍‌ ଆବୟନ୍‌ ଆରି ମନ୍‌ରାନ୍‌ ଡ ଇସ୍ୱରନ୍‌ ସରିନ୍‌ ଅନବ୍‌ମାୟ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଅବୟ୍‌ନେ ତୁମ୍‌ ଅକାଲ୍‌ତିମରନ୍‌ ଡକୋ, ଆନିନ୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ।
6 இயேசு எல்லா மனிதர்களையும் மீட்கும் பொருளாகத் தன்னையே ஒப்படைத்தார். இதுவே ஏற்றகாலத்தில் கொடுக்கப்பட்ட சாட்சியம்.
ଆନିନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନୁରନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ଡମ୍‌ ତିୟ୍‌ଡମ୍‌ଲନ୍‌, ତିଆସନ୍‌ ଆଡିନ୍ନା ଇଙନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ଅନୁରନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଲଡଜେନ୍‌ ।
7 இந்த சாட்சியத்திற்காகவே நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தைக் போதிக்கும் உண்மையான ஒரு ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்; நான் பொய்யையல்ல, உண்மையைச் சொல்லுகிறேன்.
ତି ଆଜାଡ଼ିନ୍‌ ଡ ଡର୍ନେବରନ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଅନବ୍‌ଜନାନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଅବୟ୍‌ ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମରନ୍‌ ଆରି ଞନଙ୍‌ତିୟ୍‌ମରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲିଁୟ୍‌; ଞେନ୍‌ ପାତ୍ୟା ଅଃବ୍ବର୍ନାୟ୍‌, ଇନିଜି ବର୍ତନାୟ୍‌ ତିଆତେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆଜାଡ଼ିନ୍‌ ।
8 எனவே எல்லா இடங்களிலும் உள்ள ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாயும், வாக்குவாதம் செய்யாதவர்களாயும், பரிசுத்த கைகளை உயர்த்தி மன்றாட வேண்டும் என்று, நான் விரும்புகிறேன்.
ମଣ୍ଡଡ଼ିରେଙନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେଲେ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ତେକ୍କେସିଲନ୍‌ ଆ ପାର୍ତନାତଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଆମନ୍ନଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଅଡ଼୍‌କୋ ବନ୍‌ଡ୍ରାବନ୍‌ ଡ ଅଲ୍‌ଡୁଲ୍‌ବାୟ୍‌ବରନ୍‌ ଅମ୍‌ରେଙେତଜି ।
9 அவ்வாறு, பெண்கள் அடக்கமாய் உடை உடுத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒழுக்கமான, தகுதியுடைய உடைகளையே உடுத்தவேண்டும். தலைமுடி அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலை உயர்ந்த உடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல்,
ଆଇମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଞେନ୍‌ ବର୍ତାଜି, ଆନିଞ୍ଜି ଲବଡ୍ଡିନ୍‌ ଡ ଆବ୍ବୟ୍‌ସି ଆବ୍ବୟ୍‌ଜଙ୍‌ଲନ୍‌ ଡକୋନେତଜି; ମଡ଼ଗାକାବନ୍‌ ଡ ଉଉନ୍‌ ଆରମ୍‌ତୁଙ୍‌ ବାତ୍ତେ ସାର୍‌ସାରୁନ୍‌ ଡ ସୁନାଞ୍ଜି ରୁରୁଲନ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଡଂନେଜି ତଡ୍‌;
10 இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்கேற்றபடி நல்ல செயல்களினால் தங்களை அலங்கரிக்கவேண்டும்.
ଆର୍ପାୟ୍‌ ମନଙ୍‌ ଲନୁମନ୍‌ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେତଜି ।
11 ஒரு பெண் அமைதலுடனும் முழுமையான பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ଆଇମରଞ୍ଜି ରିଙ୍‌ ଗାମ୍‌ଲେ ଡକୋଲନ୍‌ ଞନଙନ୍‌ ଅମ୍‌ଡଙେତଜି ।
12 ஒரு பெண் போதிப்பதையோ, ஆணுக்கு மேலாக அதிகாரம் செலுத்துவதையோ, நான் அனுமதிப்பதில்லை. அவள் அமைதியாயிருக்க வேண்டும்.
ଆଇମରଞ୍ଜି ଞନଙନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ କି ଓବ୍ବାମରଞ୍ଜି ଆ ଉପରେଙ୍‌ ଅବ୍‌ସୋଡ଼ାଡମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଦିକାରନ୍‌ ଅଃତ୍ତିୟାଜି, ଆର୍ପାୟ୍‌ ଆନିଞ୍ଜି ରିଙ୍‌ଲନ୍‌ ଡକୋନେତଜି ।
13 ஏனெனில் முதலாவது ஆதாமே உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே, ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଆଦମନ୍‌ ଗଡେଲେନ୍‌, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଅବାନ୍‌ ତିକ୍କି ଗଡେଲେନ୍‌ ।
14 ஏமாற்றப்பட்டவன் ஆதாம் அல்ல; பெண்ணே ஏமாற்றப்பட்டு, பாவத்திற்கு இடம் கொடுத்தாள்.
ଆରି ଆଦମନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ କନଣ୍ଡାୟ୍‌ଲୋଙନ୍‌ ଅଃଗଲୋଲୋ, ବନ୍‌ଡ ଆଇମରନ୍‌ କନଣ୍ଡାୟ୍‌ଲୋଙନ୍‌ ଗଲୋଡାଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଆଲ୍ଲେଏନ୍‌ ।
15 ஆனால் பெண்கள் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், பிள்ளைப்பெறுவதினாலே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
ବନ୍‌ଡ ଆଇମରନ୍‌ ଡର୍ନେନ୍‌, ଡନୁଙ୍‌ୟମନ୍‌, ମନଡ଼ିରନ୍‌ ବାତ୍ତେ ଡକୋଡାଲନ୍‌, ପସିଜନ୍‌ କୋଡେନ୍‌ ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ଲେ ରପ୍ତିତେ ।

< 1 தீமோத்தேயு 2 >