< 1 தீமோத்தேயு 1 >

1 நமது இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையின்படி, நமது எதிர்பார்ப்பாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
ମୁୟ୍‌ଁ ପାଉଲ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ମୁକ୍ଳାଉତା ଇସ୍ୱରାର୍‌ ଆର୍‌ ବଃର୍ସାକଃରି ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ କୟ୍‌ଲା ହଃର୍କାରେ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ଗଟ୍‌ ପେରିତ୍‌ ।
2 விசுவாசத்தில் என் உண்மையான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் உங்களுக்குக் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.
ମର୍‌ ବିସ୍ୱାସାର୍‌ ହଅ ତିମତିକେ ଚିଟି ଲେକୁଲେ, ଉବା ଇସ୍ୱର୍‌ ଆର୍‌ ଅଃମିମଃନାର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଉହ୍‌କାର୍‌, ଦଃୟା, ଆର୍‌ ସୁସ୍ତା ତର୍‌ ଉହ୍ରେ ଅଃଉଅ ।
3 நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதுபோல, நீ எபேசுவிலே தங்கியிரு. அங்கே சிலர் பொய்யான கோட்பாடுகளைப் போதிக்கிறார்கள். நீ அவர்களுக்கு இனிமேலும் அப்படிச் செய்யாதபடி கட்டளையிடு.
ମୁୟ୍‌ଁ ମାକିଦନିଆ ଜାତାବଃଳ୍‌ ତୁମିକେ ଜଃନ୍‌କଃରି ଗଃଉଆରି କଃରିରିଲେ, ସେନ୍‌କଃରି ତୁୟ୍‌ ଏପିସିଏ ରଃୟ୍‌, କଃତିଲକ୍‌ ବୁଲ୍‌ ସିକ୍ୟା ଦେଉଁଲାୟ୍‌, ସେମଃନ୍‌କେ ସେରି ନଃକେରୁକେ କଃଉ ।
4 கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் அவர்கள் ஈடுபடுவதை விட்டுவிடும்படி கட்டளையிடு. இவை வாக்குவாதத்தைப் பெருகச்செய்யுமேயல்லாமல், விசுவாசத்தின்மூலம் நடைபெற வேண்டிய இறைவனின் வேலைகளைப் பெருகச்செய்யாது.
ଆର୍‌ ସେମଃନ୍ ମଃନେ ହାଚ୍‌ଲାକଃତା ଆର୍‌ ନଃସେର୍ତା ବଃଉଁସାର୍‌ କଃତାୟ୍‌ ମଃନ୍ ଦେଅତ୍‌ନାୟ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ସେମଃନ୍‌କେ କଃଉଆ, ସେରିସଃବୁ ବିସ୍ୱାସାର୍‌ କଃତାୟ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ବିଦିର୍‌ ଉହ୍‌କାର୍‌ ନାୟ୍‌, ମଃତର୍‌ କଃତା କାଟାକାଟି ଉବ୍‌ଜେଦ୍‌ ।
5 இந்தக் கட்டளையின் நோக்கம் அன்பே ஆகும். தூய்மையான இருதயத்திலும், நல்ல மனசாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலுமிருந்தே அந்த அன்பு உண்டாகிறது.
ମଃତର୍‌ ନିର୍ମୁଳ୍‌ ବୁଦି, ନିକ ମଃନ୍‌ ଆର୍‌ ନିର୍ମାୟା ବିସ୍ୱାସ୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଜୁୟ୍‌ ଲାଡ୍‌ ଉବ୍‌ଜେଦ୍‌, ତାକେ ଜଃଗ୍ରାତାର୍‌ ହାୟ୍‌ ମୁୟ୍‌ଁ ଆଜି ଇ ଆଦେସ୍‌ ଦେଉଁଲେ ।
6 சிலரோ இவற்றைவிட்டு வழிவிலகிப்போய், பயனற்ற பேச்சில் ஈடுபட்டுள்ளார்கள்.
କଃତେକ୍‌ ମାନାୟ୍‌ମଃନ୍‌ ଇ ମୁଳ୍‌ କଃତାମଃନ୍‌କେ ହାସ୍ରିକଃରି କୁୟ୍‌ଅଲେ ଲଳାକେ ନାୟ୍‌ଲା କଃତାୟ୍‌ ମାତି ବାଟ୍‌ ବାଣା ଅଃଉତି ।
7 அவர்கள் மோசேயின் சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும், தாங்கள் மனவுறுதியுடன் வலியுறுத்துவது என்ன என்றும் அறியாதிருக்கிறார்கள்.
ସେମଃନ୍ ମସାର୍‌ ବିଦିର୍‌ ଗୁରୁମଃନ୍‌ ଅଃଉଁକେ ମଃନ୍‌କଃର୍ତି, ମଃତର୍‌ ଜୁୟ୍‌ କଃତା ବଃଳ୍‌ମାଡ୍‌କଃରି ସିକ୍ୟା ଦେତି, ସେରି ନିଜେ ନଃବୁଜ୍‌ତି ।
8 ஒருவன் மோசேயின் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அது நல்லது என்று நாம் அறிவோம்.
ଅଃମିମଃନ୍‌ ଜାଣୁ ବିଦିର୍‌ ନିକ ବେବାର୍‌ କଃଲେକ୍‌ ସେରି ନିକ ।
9 மோசேயின் சட்டம் நீதிமான்களுக்காக அல்ல, சட்டத்தை மீறுபவர்களுக்காகவே ஆக்கப்பட்டது என்பதையும், நாம் அறிவோம். கலகக்காரர், பக்தியில்லாதவர், பாவம் செய்பவர், பரிசுத்தம் இல்லாதவர், நம்பிக்கை இல்லாதவர், தங்கள் தகப்பனையும் தாயையும் கொலைசெய்பவர், கொலைகாரர்,
ମଃତର୍‌ ମଃନେ ରଃକୁକ୍‌ ହଃଳେଦ୍‌, ଇ ବିଦି ଦଃର୍ମି ଲକ୍‌ମଃନାର୍‌ ଗିନେ ନୟେ । ବିଦିନୟ୍‌ଲା ଅଃଦଃର୍ମିମଃନାର୍‌ ଗିନେ ତିଆର୍‌ ଅୟ୍‌ଆଚେ । ଜୁୟ୍‌ମଃନ୍‌ ନିଜାର୍‌ ଇଚାୟ୍‌ ଚାଲ୍‌ତି, ଇସ୍ୱର୍‌କେ ନଃଡିର୍ତି, ଜୁୟ୍‌ମଃନ୍‌ ହାହ୍‌ କାମେ ବୁଡି ଆଚ୍‌ତି, ଜୁୟ୍‌ମଃନାର୍‌ ଦଃର୍ମ୍‌ ବାବ୍‌ ଆର୍‌ ଜିବନ୍ ଦୁକାଉତାର୍‌ ନାୟ୍‌, ଜୁୟ୍‌ମଃନ୍‌ ଆୟ୍‌ସି ଉବାସିକ୍‌ ମାରୁକ୍‌ ହେଁ ନଃଚାଡ୍‌ତି,
10 விபசாரம் செய்வோர், ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவோர், அடிமை வியாபாரம் செய்வோர், பொய்யர், பொய் சத்தியம் செய்வோர் ஆகியோருக்காகவும், நலமான போதனைக்கு மாறாக எது உள்ளதோ, அவற்றை வெளிப்படுத்தவுமே மோசேயின் சட்டம் ஆக்கப்பட்டிருக்கிறது.
ବେସୁଆ, ଅଃଣ୍ଡ୍ରାଅଃଣ୍ଡ୍ରା ମିସ୍ତାର୍‌, ମାନାୟ୍‌ ଚର୍‌, ବିସ୍ୱାସେ ବିସ୍‌ ଦେଉ, ଆରେକ୍‌ ଜୁୟ୍‌ମଃନ୍‌ ସବୁ ସଃତ୍‌ ସିକ୍ୟାୟ୍‌ ବିରଦ୍‌ କଃର୍ତି ସେମଃନାର୍‌ ହାୟ୍‌ ବିଦି ଅୟ୍‌ଆଚେ ।
11 அந்த நலமான போதனையோ, மகிமையுள்ள இறைவனுடைய மேன்மையான நற்செய்திக்கு ஒத்ததாயிருக்கிறது. இந்த நற்செய்தியை இறைவன் என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
ଇ ସିକ୍ୟା ଇସ୍ୱରାର୍‌ ଜଃଜ୍‌ମାନାର୍‌ ଗିନେ ନିକ କବୁରାର୍‌ ସିକ୍ୟା ଦେଉଁକେ ମକେ ସଃହ୍ରି ଦିଆ ଅୟ୍‌ଲି ଆଚେ ।
12 எனது கர்த்தர் கிறிஸ்து இயேசுவுக்கு, நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவரே எனக்குப் பெலன் கொடுத்து, என்னை உண்மையுள்ளவனென்று கருதியபடியால், தம் பணியில் என்னை நியமித்தார்.
ମର୍‌ ଉହ୍ରେ ଆସା କଃରି ଇ ସେବା କାମ୍‌ ଦଃୟାୟ୍‌ ଦଃୟ୍‌ଆଚେ ଲାଗି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟକେ ଜୁଆର୍‌ କଃରୁଲେ, ସେ ମକେ ମର୍‌ କାମେ ସଃକ୍ତି ଦିଲା ଆଚେ, ସେ ମକେ ବିସ୍ୱାସ୍‌ ଜୟ୍‌ଗ୍‌ କଃରି ସେବାକାରି ହଃଦେ ବାଚ୍‌ଲା ଆଚେ ।
13 நான் முன்னொரு காலத்தில் இறைவனை நிந்தனை செய்கிறவனாகவும், சபையைத் துன்புறுத்துகிறவனாகவும், வன்முறை செய்கிற மனிதனாகவும் இருந்தேன். ஆனால் நான் அறியாமையினாலும், அவிசுவாசத்தினாலும் அப்படிச் செய்தபடியினால், எனக்கு இரக்கம் காட்டப்பட்டது.
ମୁୟ୍‌ଁ ହୁର୍ବେ ଜିସୁକ୍ରିସ୍ଟର୍‌ ବିରଦେ ଲିନ୍ଦାକାରି, ତାଳ୍‌ନାକାରି ଆର୍‌ ହଃତ୍ୟାକାରି ରିଲେକ୍‌ ହେଁ, ମୁୟ୍‌ଁ ବିସ୍ୱାସ୍‌ ଗିନେ ନଃଜାଣିକଃରି ସେରି କଃରିରିଲେ, ମଃତର୍‌ ମୁୟ୍‌ଁ କାୟ୍‌ରି କଃରୁଲେ ବଃଲି ଜାଣି ନଃରିଲାକ୍‌ ଇସ୍ୱର୍‌ ମକେ ଦଃୟା କଃଲା, ଅବିସ୍ୱାସ୍‌ ରିଲାକେ ସେରି କଃଲେ ।
14 நமது கர்த்தரின் கிருபை என்மேல் நிறைவாக ஊற்றப்பட்டது. அத்துடன் கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசமும், அன்பும்கூட கொடுக்கப்பட்டது.
ଆର୍‌ ଅଃମିମଃନାର୍‌ ମାପ୍ରୁର୍‌ ଉହ୍‌କାର୍‌ ଜଃବର୍‌ ମିଳ୍‌ଲାକେ କ୍ରିସ୍ଟ ଜିସୁର୍‌ ଦଃୟା ବିସ୍ୱାସ୍‌ ଆର୍‌ ଲାଡ୍‌ ହଃର୍କାରେ ମକ୍‌ ଜଃବର୍‌ ଅୟ୍‌ଲି ।
15 இதோ, இது ஒரு நம்பத்தகுந்த வார்த்தை, எல்லோரும் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாகும்: பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அவர்களில் மிக மோசமானவன் நானே.
ହାହିମଃନ୍‌କେ ମୁକ୍ଳାଉଁକ୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁ ଜେ ଜଃଗତେ ଆସିରିଲା, ଇ କଃତା ସଃତ୍‌ ଆର୍‌ ସଃବୁ ମାନ୍‌ତା ଜୟ୍‌ଗ୍‌, ସେ ହାହିମଃନାର୍‌ ବିତ୍ରେ ମୁୟ୍‌ଁ ବଃଡ୍‌ ହାହି ।
16 பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios g166)
ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ଆସୁଲା କାଳେ ଅଃମ୍ବର୍‌ ଜିବନ୍ ହାଉଁକେ ଜିସୁ କ୍ରିସ୍ଟକେ ସଃତ୍‌କଃର୍ତି, ସେମଃନାର୍‌ ତଃୟ୍‌ ସାକିହର୍‌ ଅଃଉଁକେ ମୁଳ୍‌ ହାହି ଜେ ମୁୟ୍‌ଁ, ମର୍‌ତଃୟ୍‌ ସେ ଜଃନ୍‌କଃରି ଅଃହ୍‌ଣାର୍‌ ବଃଡେ ସଃମ୍ବାଳ୍‌ତାର୍‌ ଦଃକାୟ୍‌ଦ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ମୁୟ୍‌ଁ ଦଃୟା ହାୟ୍‌ଲେ । (aiōnios g166)
17 அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn g165)
ନଃସ୍ଟ୍‌ନଃଉତା, ନଃଡିସ୍ତାର୍‌, ଗଟେକ୍‌ ବଃଲି ଇସ୍ୱର୍‌ ଜେ ଜୁଗ୍ ଜୁଗାର୍‌ ରଃଜା, ତାର୍‌ ବଃଡେ ମାୟ୍‌ନ୍‌ ଆର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ଜୁଗେଜୁଗେ ଅଃଉଅ । ଆମେନ୍‌ । (aiōn g165)
18 என் மகனாகிய தீமோத்தேயுவே, முன்பு உன்னைப்பற்றிக் கூறப்பட்ட இறைவாக்கின்படியே, இந்தக் கட்டளையை நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ இவற்றைக் கைக்கொள்வதனால் நல்ல போராட்டத்தை போராடு.
ଏ ମର୍‌ ହଅ, ତିମତି ତର୍‌ କଃତା ହୁର୍ବେ କଃଉଆ ଅୟ୍‌ ରିଲା ସଃବୁ ବାବ୍‌ବାଣି ହଃର୍କାରେ ମୁୟ୍‌ଁ ତକେ ଇ ବଃଚନ୍ ଦେଉଁଲେ, ଜଃନ୍‌କଃରି ତୁୟ୍‌ ସେସଃବୁ ବାବ୍‌ବାଣି ତଃୟ୍‌ହୁଣି ନିକ ଜୁଜ୍‌ କଃରୁ ହାର୍ସି,
19 விசுவாசத்தையும் நல்மனசாட்சியையும் பற்றிப்பிடித்துக்கொண்டு, உறுதியுடன் போராடு. சிலரோ நல்ல மனசாட்சியைப் புறக்கணித்ததால், தங்கள் விசுவாசத்தைப் பாறையில் மோதிய கப்பலைப்போல் ஆக்கினார்கள்.
ବିସ୍ୱାସ୍‌ ଆର୍‌ ନିର୍ମୁଳ୍‌ ମଃନ୍‌ ଦଃରିରେ, ସେରି ଚାଡ୍‌ଲାକ୍‌ କଃତିଲକାର୍‌ ବିସ୍ୱାସ୍‌ ନଃସ୍ଟ୍‌ ଅୟ୍‌ଆଚେ ।
20 அவர்களில் இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்கும்படி, நான் அவர்களை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தேன்.
ସେମଃନାର୍‌ ବିତ୍ରେ ହୁମନାୟ ଆର୍‌ ଆଲେକ୍‌ଜେଣ୍ଡାର୍‌ ରିଲାୟ୍‌, ଇ ଦୁୟ୍‌ଲକ୍‌ ଜଃନ୍‌କଃରି ଅଃଦିକାର୍‌ ହାୟ୍‌ ଇସ୍ୱର୍‌ ଲିନ୍ଦା ନଃକେର୍ତି, ଇତାର୍‌ ଗିନେ ମୁୟ୍‌ଁ ସେମଃନ୍‌କେ ସୟ୍‌ତାନ୍‌ ଆତେ ସଃହ୍ରି ଦଃୟ୍‌ ଡଃଣ୍ଡ୍‌ ଦଃୟ୍‌ ଆଚି ଅଃଉଁ ହାରେ ଇସ୍ୱର୍‌ ଲିନ୍ଦା ନଃକେରୁକେ ସିକ୍‌ତି ।

< 1 தீமோத்தேயு 1 >