< 1 பேதுரு 1 >
1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
पतरस को तरफ सी जो यीशु मसीह को प्रेरित हय, उन चुन्यो हुयो परमेश्वर को लोग जो पुन्तुस, गलातिया, कप्पदूकिया, आसिया अऊर बितूनिया म तितर-बितर होय क निर्वाशित जसो रह्य हंय,
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
तुम पिता परमेश्वर को पूर्व उद्देश को अनुसार चुन्यो गयो हय अऊर ओकी आत्मा को द्वारा पवित्र लोग ठहरायो गयो, येकोलायी की यीशु मसीह की आज्ञा माने अऊर ओको खून को छिड़काव को द्वारा पवित्र ठहरायो गयो हय। तुम पर परमेश्वर को तरफ सी अनुग्रह अऊर शान्ति बहुतायत सी होती रहे।
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
हमरो प्रभु यीशु मसीह को परमेश्वर पिता को धन्यवाद हो, जेन यीशु मसीह को मरयो हुयो म सी जीन्दो करन को द्वारा, अपनी बड़ी दया सी हम्ख जीन्दी आशा लायी नयो जनम दियो,
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
मतलब एक अविनाशी, अऊर निर्मल, अजर विरासत लायी जो तुम्हरो लायी स्वर्ग म रखी हय;
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
जो विश्वास को द्वारा सुरक्षित हय परमेश्वर की सामर्थ को द्वारा ऊ उद्धार लायी जो आखरी समय म प्रगट होन को लायी तैयार हय।
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
येकोलायी तुम बहुतायत सी खुश रहो, हालांकि अभी थोड़ो समय को लायी अलग अलग तरह की परीक्षावों को वजह दु: ख उठानो पड़ेंन;
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
अऊर यो येकोलायी हय कि तुम्हरो विश्वास परख्यो जाये, जो आगी सी तपायो हुयो नाशवान सोना सी भी बहुत जादा किमती हय, उन्को उद्देश यो हय कि ऊ शुद्ध निकले, जब यीशु मसीह प्रगट होयेंन ऊ दिन तब तुम्ख प्रशंसा अऊर महिमा अऊर आदर मिलेंन।
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
तुम ओको सी प्रेम करय हय जब की तुम न ओख देख्यो नहीं, अऊर तुम ओको पर विश्वास करय हय जब की तुम न अभी ओख देख्यो नहीं त तुम महिमामय खुशी सी खुश होय जावो शब्दों सी बयान नहीं करयो जाय सकय;
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
तुम्हरो आत्मावों को उद्धार यो जो तुम्हरो विश्वास को उद्देश तुम ओको म प्राप्त करय हय।
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
योच उद्धार को बारे म उन भविष्यवक्तावों न ध्यान सी खोजबीन अऊर जांच-पड़ताल करी, जिन्न ऊ अनुग्रह को बारे म जो तुम पर होन ख होतो, भविष्यवानी करी होती।
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
उन भविष्यवक्तावों न खोज करी ऊ समय कब अऊर कसो आयेंन। ऊ यो समय होतो जेको बारे म मसीह की आत्मा जो उन्म होती जो बाते मसीह पर आवन वालो दु: ख अऊर ओको बाद प्रगट होन वाली महिमा को बारे म निर्देशन करत होती।
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
परमेश्वर न उन भविष्यवक्तावों पर प्रगट करयो गयो कि हि अपनी खुद की नहीं बल्की तुम्हरी सेवा लायी यो बाते कहत होतो, जिन्को समाचार अब तुम्ख उन्को द्वारा मिल्यो जिन्न पवित्र आत्मा सी, जो स्वर्ग सी भेज्यो गयो, तुम्ख सुसमाचार सुनायो; अऊर इन बातों ख स्वर्गदूत भी ध्यान सी समझन की इच्छा रखय हंय।
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
येकोलायी मानसिक रूप सी सचेत रहो; खुद नियंत्रन म रहो, जब यीशु मसीह प्रगट होयेंन तब जो आशीष तुम ख मिलन की हय, ओको पर अपनी आशा पूरी रीति सी लगायो रखो।
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
आज्ञाकारी बच्चां को जसो, ऊ समय की बुरी इच्छावों को अनुसार अपनो आप ख मत ढालो जो तुम म पहिले होती, जब तुम अज्ञानी होतो।
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
पर जसो तुम्हरो बुलावन वालो पवित्र हय, वसोच तुम भी अपनो पूरो चाल-चलन म पवित्र बनो।
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
कहालीकि शास्त्र म लिख्यो हय, “पवित्र बनो, कहालीकि मय पवित्र हय।”
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
अऊर यदि तुम, हरेक को कर्मों को अनुसार पक्षपात रहित होय क न्याय करन वालो परमेश्वर ख प्रार्थना म हे बाप कह्य क पुकारय हय, त यो धरती पर परदेशी होय क परमेश्वर ख सम्मान देतो हुयो डर को संग जीवन जीवो।
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
कहालीकि तुम जानय हय कि तुम्हरो निकम्मो चाल-चलन को तरीका जो बापदादों सी चल्यो आवय हय, ओको सी तुम्हरो छुटकारा चांदी-सोना यानेकि बेकार चिजों को द्वारा नहीं भयो;
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
बल्की बहुमूल्य मसीह को अर्पन को द्वारा जो एक निर्दोष अऊर निष्कलंक मेम्ना को जसो होतो।
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
सृष्टि को निर्मान को पहिले परमेश्वर को द्वारा मसीह ख चुन्यो गयो होतो, पर तुम्हरो लायी आखरी दिनो म ओख प्रगट करयो गयो।
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ऊ मसीह को द्वारा तुम ऊ परमेश्वर पर विश्वास करय हय, जेन ओख मरयो हुयो म सी जीन्दो करयो अऊर महिमा दी कि ताकी तुम्हरो विश्वास अऊर आशा परमेश्वर पर टिक्यो रहेंन।
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
जब तुम न सच को पालन करतो हुयो सच्चो भाईचारा को प्रेम ख प्रदर्शित करन लायी अपनो आप ख निष्कपट कर लियो हय त पूरो दिल को संग आपस म एक दूसरों सी प्रेम करे।
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
कहालीकि तुम न नाशवान नहीं पर अविनाशी बीज सी, परमेश्वर को जीवतो अऊर हमेशा ठहरन वालो वचन को द्वारा नयो जनम पायो हय। (aiōn )
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
कहालीकि जसो शास्त्र म लिख्यो हय “हर एक प्रानी घास को जसो हय, अऊर ओकी पूरी शोभा जंगली फूलो को जसो हय। अऊर घास सुक जावय हय।
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
पर प्रभु को वचन हमेशा हमेशा स्थिर रह्य हय।” अऊर योच सुसमाचार को वचन हय जो तुम्ख घोषित करयो गयो होतो। (aiōn )