< 1 பேதுரு 1 >
1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
ⲁ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⳿ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲛⲛⲓⲥⲱⲧⲡ ⲉⲧϣⲟⲡ ϩⲓ ⳿ⲡϣⲉⲙⲙⲟ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲓϫⲱⲣ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ ⲡⲟⲛⲧⲟⲥ ⳿ⲧⲅⲁⲗⲁⲧⲓⲁ ⳿ⲧⲕⲁⲡⲡⲟⲇⲟⲕⲓⲁ ϯⲁⲥⲓⲁ ⲛⲉⲙ ϯⲃⲏⲑⲁⲛⲓ⳿ⲁ.
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
ⲃ̅ⲕⲁⲧⲁ ⲟⲩϣⲟⲣⲡ ⳿ⲛ⳿ⲉⲙⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⳿ⲫⲓⲱⲧ ϧⲉⲛ ⲡⲓⲧⲟⲩⲃⲟ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲩⲥⲱϯ ⲛⲉⲙ ⲟⲩⲛⲟⲩϫϧ ⳿ⲛⲧⲉ ⳿ⲡ⳿ⲥⲛⲟϥ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⲡⲉⲛ⳪ ⳿ⲡ⳿ϩⲙⲟⲧ ⲛⲉⲙ ϯϩⲓⲣⲏⲛⲏ ⲉⲩ⳿ⲉ⳿ⲁϣⲁⲓ ⲛⲱⲧⲉⲛ.
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ⲅ̅⳿ϥ⳿ⲥⲙⲁⲣⲱⲟⲩⲧ ⳿ⲛϫⲉ ⲫϯ ⲟⲩⲟϩ ⳿ⲫⲓⲱⲧ ⳿ⲙⲡⲉⲛ⳪ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⲫⲏⲉⲧⲉ ⲕⲁⲧⲁ ⳿ⲡ⳿ⲁϣⲁⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲛⲁⲓ ⲁϥ⳿ϫⲫⲟⲛ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲟⲩϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲛⲱⲛϧ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⳿ⲡⲧⲱⲛϥ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲏⲉⲑⲙⲱⲟⲩⲧ.
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
ⲇ̅⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲟⲩ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ⳿ⲛⲁⲧⲧⲁⲕⲟ ⲟⲩⲟϩ ⳿ⲛⲁⲧϭⲱϧⲉⲙ ⲟⲩⲟϩ ⳿ⲛⲁⲧⲗⲱⲙ ⲉⲩ⳿ⲁⲣⲉϩ ⳿ⲉⲣⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ.
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
ⲉ̅ⲁ ⲛⲏⲉⲧⲟⲩⲣⲱⲓⲥ ⳿ⲉⲣⲱⲟⲩ ϧⲉⲛ ⲟⲩϫⲟⲙ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⳿ⲫⲛⲁϩϯ ⲉⲩⲟⲩϫⲁⲓ ⲉϥⲥⲉⲃⲧⲱⲧ ⲉϥⲛⲁϭⲱⲣⲡ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲥⲏⲟⲩ ⳿ⲛϧⲁ⳿ⲉ.
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
ⲋ̅ⲫⲏⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲑⲉⲗⲏⲗ ⳿ⲛϧⲏⲧϥ ⳿ⲡⲣⲟⲥ ⲟⲩⲕⲟⲩϫⲓ ϯⲛⲟⲩ ⲓⲥϫⲉ ⳿ⲥϣⲉ ⳿ⲛⲧⲉⲧⲉⲛϭⲓ⳿ⲙⲕⲁϩ ⳿ⲛϩⲏⲧ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ϩⲁⲛⲡⲓⲣⲁⲥⲙⲟⲥ ⳿ⲛⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲣⲏϯ.
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
ⲍ̅ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ⳿ⲑⲙⲉⲧⲥⲱⲧⲡ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⳿ⲛⲧⲉⲥϣⲱⲡⲓ ⲉⲥⲧⲁⲓⲏⲟⲩⲧ ⳿ⲉϩⲟⲧⲉ ⲡⲓⲛⲟⲩⲃ ⲫⲏⲉⲑⲛⲁⲧⲁⲕⲟ ⲉⲩⲉⲣⲇⲟⲕⲓⲙⲁⲍⲓⲛ ⲇⲉ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲟⲩ⳿ⲭⲣⲱⲙ ⳿ⲛⲧⲟⲩϫⲉⲙ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⲟⲩϣⲟⲩϣⲟⲩ ⲛⲉⲙ ⲟⲩⲱⲟⲩ ⲛⲉⲙ ⲟⲩⲧⲁⲓⲟ ϧⲉⲛ ⲡⲓϭⲱⲣⲡ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅.
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
ⲏ̅ⲫⲏⲉⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ⲁⲛ ⲧⲉⲧⲉⲛⲉⲣⲁⲅⲁⲡⲁⲛ ⳿ⲙⲙⲟϥ ⲫⲁⲓ ϯⲛⲟⲩ ⲧⲉⲧⲉⲛⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ ⲧⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⲇⲉ ⳿ⲉⲣⲟϥ ⲑⲉⲗⲏ ⲗ ϧⲉⲛ ⲟⲩⲣⲁϣⲓ ⳿ⲛⲁⲧ⳿ϣⲥⲁϫⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲁϥϭⲓⲱⲟⲩ.
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
ⲑ̅ⲉⲣⲉⲧⲉⲛϭⲓ ⳿ⲙ⳿ⲡϫⲱⲕ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⳿ⲫⲛⲟϩⲉⲙ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲧⲉⲛⲯⲩⲭⲏ.
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
ⲓ̅ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲛⲟϩⲉⲙ ⲅⲁⲣ ⲁⲩⲕⲱϯ ⳿ⲛϫⲉ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲟⲩⲟϩ ⲁⲩϧⲟⲧϧⲉⲧ ⲛⲏⲉⲧⲁⲩⲉⲣ⳿ⲡⲣⲟⲫⲏ ⲧⲉⲩⲓⲛ ϧⲁ ⲡⲓ⳿ϩⲙⲟⲧ ⲉⲧⲁϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
ⲓ̅ⲁ̅ⲉⲩϧⲟⲧϧⲉⲧ ⳿ⲛⲥⲁ ⲡⲓⲥⲏⲟⲩ ⲉⲧⲁ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⳿ⲛⲧⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲥⲁϫⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⳿ⲉⲁⲩⲉⲣϣⲟⲣⲡ ⳿ⲛⲉⲣⲙⲉⲑⲣⲉ ϧⲁ ⲛⲓ⳿ⲙⲕⲁⲩϩ ⳿ⲛⲧⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲛⲉⲙ ⲛⲓⲱⲟⲩ ⲉⲑⲛⲏⲟⲩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ.
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
ⲓ̅ⲃ̅ⲛⲏⲉⲧⲁⲩϭⲱⲣⲡ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⲛⲁⲩ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ⲁⲛ ⲛⲁⲩⲉⲣⲇⲓ⳿ⲁⲕⲱⲛⲓⲛ ⲇⲉ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲛⲱⲧⲉⲛ ⲛⲁⲓ ϯⲛⲟⲩ ⲉⲧⲁⲩⲧⲁⲙⲱⲧⲉⲛ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲛⲏⲉⲧⲁⲩϩⲓϣⲉⲛⲛⲟⲩϥⲓ ⲛⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⳿ⲉⲁⲩⲟⲩⲟⲣⲡϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲧⲫⲉ ⲛⲏⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ϩⲁⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲉⲣ⳿ⲉⲡⲓⲑⲩⲙⲓⲛ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ.
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲉⲣⲉⲧⲉⲛϧⲉⲕ ⲑⲏⲛⲟⲩ ϩⲓϫⲉⲛ ⲛⲓϯⲡⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧⲉⲛϩⲏⲧ ⲉⲣⲉⲧⲉⲛⲣⲏⲥ ϧⲉⲛ ⲟⲩϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲣⲓϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲉⲡⲓ⳿ϩⲙⲟⲧ ⲉⲧⲟⲩⲛⲁ⳿ⲉⲛϥ ⲛⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲡⲓϭⲱⲣⲡ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅.
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
ⲓ̅ⲇ̅⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛϩⲁⲛϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲥⲱⲧⲉⲙ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲛ⳿ⲥⲙⲟⲧ ⲁⲛ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲛⲓⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⳿ⲛⲧⲉ ϣⲟⲣⲡ ⲛⲏ ⲉⲛⲁⲣⲉⲧⲉⲛ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲁⲧ⳿ⲉⲙⲓ.
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
ⲓ̅ⲉ̅ⲁⲗⲗⲁ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲑⲁϩⲉⲙ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲟⲩⲁⲅⲓⲟⲥ ⲡⲉ ϣⲱⲡⲓ ϩⲱⲧⲉⲛ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲩⲁⲃ ϧⲉⲛ ϫⲓⲛⲙⲟϣⲓ ⲛⲓⲃⲉⲛ.
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
ⲓ̅ⲋ̅ϫⲉ ⲟⲩⲏⲓ ⲅⲁⲣ ⳿ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϫⲉ ϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲩⲁⲃ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ϩⲱ ϯⲟⲩⲁⲃ.
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
ⲓ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲓⲥϫⲉ ⲫⲏⲉⲑⲛⲁϯϩⲁⲡ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲁⲧϫⲟⲩϣⲧ ⳿ⲉϩⲟ ⳿ⲉⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲕⲁⲧⲁ ⲛⲉϥ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ ⲁⲣⲉⲧⲉⲛⲛⲁⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲉⲛⲓⲱⲧ ⲡⲓⲥⲏⲟⲩ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲙⲉⲧⲣⲉⲙ⳿ⲛϫⲱⲓⲗⲓ ⲙⲟϣⲓ ⳿ⲛϧⲏⲧϥ ϧⲉⲛ ⲟⲩϩⲟϯ.
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
ⲓ̅ⲏ̅ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲉⲧⲁⲩⲥⲉⲧ ⲑⲏⲛⲟⲩ ⲁⲛ ϧⲉⲛ ⲟⲩⲛⲟⲩⲃ ⲛⲉⲙ ⲟⲩϩⲁⲧ ⲛⲏⲉⲑⲛⲁⲧⲁⲕⲟ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⲡⲉⲧⲉⲛϫⲓⲛⲙⲟϣⲓ ⲉⲧϣⲟⲩⲱⲟⲩ ⲉⲧⲁⲩⲧⲏ ⲓϥ ⳿ⲛⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲉⲧⲉⲛⲓⲟϯ.
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
ⲓ̅ⲑ̅ⲁⲗⲗⲁ ⲉⲧⲁⲩⲥⲉⲧ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲟⲩ⳿ⲥⲛⲟϥ ⲉϥⲧⲁⲓⲏⲟⲩⲧ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩϩⲓⲏⲃ ⳿ⲛⲁⲧⲁϭⲛⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲁⲧⲑⲱⲗⲉⲃ Ⲡⲭ̅ⲥ̅.
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
ⲕ̅⳿ⲉⲁⲩⲉⲣϣⲟⲣⲡ ⲙⲉⲛ ⳿ⲛⲥⲟⲩⲱⲛϥ ⲓⲥϫⲉⲛ ⳿ⲧⲕⲁⲧⲁⲃⲟⲗⲏ ⳿ⲙⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ⳿ⲉⲁϥⲟⲩⲱⲛϩ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉ⳿ⲡϧⲁ⳿ⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲥⲏⲟⲩ ⲉⲑⲃⲉ ⲑⲏⲛⲟⲩ.
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ⲕ̅ⲁ̅ⲛⲏⲉⲑⲛⲁϩϯ ⳿ⲉⲫϯ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲧⲟⲩⲛⲟⲥϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲏⲉⲑⲙⲱⲟⲩⲧ ⲟⲩⲟϩ ⲁϥϯⲱⲟⲩ ⲛⲁϥ ϩⲱⲥⲧⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⲛⲉⲙ ⲧⲉⲧⲉⲛϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲛⲧⲟⲩϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲫϯ.
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
ⲕ̅ⲃ̅ⲉⲣⲉⲧⲉⲛⲧⲟⲩⲃⲟ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲯⲩⲭⲏ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⳿ⲡⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲟⲩⲙⲉⲧⲙⲁⲓⲥⲟⲛ ⳿ⲛⲁⲧⲙⲉⲧϣⲟⲃⲓ ϧⲉⲛ ⲟⲩϩⲏⲧ ⲉϥⲟⲩⲁⲃ ⲙⲉⲛⲣⲉ ⲛⲉⲧⲉⲛⲉⲣⲏⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲙⲟⲩⲛ ⳿ⲉⲃⲟⲗ.
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ⲕ̅ⲅ̅⳿ⲉⲁⲩⲙⲉⲥ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⲟⲩϫⲓⲛⲥⲓϯ ⲁⲛ ⲉⲑⲛⲁⲧⲁⲕⲟ ⲁⲗⲗⲁ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲁⲧⲧⲁⲕⲟ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲉⲧⲟⲛϧ ⲟⲩⲟϩ ⲉⲧϣⲟⲡ. (aiōn )
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
ⲕ̅ⲇ̅ϫⲉ ⲟⲩⲏⲓ ⲥⲁⲣⲝ ⲛⲓⲃⲉⲛ ⲁⲩ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲥⲱⲟⲩⲃⲉⲛ ⲟⲩⲟϩ ⲡⲉⲥⲱⲟⲩ ⲧⲏⲣϥ ⲁⲥ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩ⳿ϩⲣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲥⲱⲟⲩⲃⲉⲛ ⲁϥϣⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲥⲱⲟⲩⲃⲉⲛ ⲟⲩⲟϩ ⲁⲥϩⲉⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲧⲉϥ⳿ϩⲣⲏⲣⲓ.
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ⲕ̅ⲉ̅ⲡⲓⲥⲁϫⲓ ⲇⲉ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ϣⲟⲡ ϣⲁ ⲉⲛⲉϩ ⲫⲁⲓ ⲇⲉ ⲡⲉ ⲡⲓⲥⲁϫⲓ ⲉⲧⲁⲩϩⲓⲱⲓϣ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ (aiōn )