< 1 பேதுரு 1 >

1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
मैं, पतरस जड़ा यीशु मसीह दा प्रेरित है, ऐ चिठ्ठी मेरिया तरफा ला है। मैं ऐ चिठ्ठी परमेश्वरे दे चुणयो लोकां जो लिखा दा है जड़े पुन्तुस, गलातिया, कप्पदूकिया, आसिया, कने बितूनिया प्रदेशां दे लग-लग शेहरां च परदेसियां सांई रेंदे न।
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
कने पिता परमेश्वरे बड़े पेहले ही तुहांजो अपणे लोक होंणे तांई कने पबित्र आत्मा दे कम्मे दे जरिये तुहांजो चुणी लिया है। उनी ऐसा इस तांई किता ताकि तुसां यीशु मसीह दे हुकमा जो मनन कने उदे खूने ला शुद्ध होई सकन। मैं प्राथना करदा है की परमेश्वर तुसां जो अनुग्रह कने शांति दिन्दा रे।
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
साड़े प्रभु यीशु मसीह दे पिता कने परमेश्वरे दा धन्यबाद हो। परमेश्वरे सांझो अपणी दया ला इक नोई जिन्दगी दिती है, क्योंकि परमेश्वरे यीशु मसीह जो मरयां चे जिन्दा करिरी सांझो बड़े आत्मविश्वास सोगी जिणे दे काबिल बणाया है; मतलब की असां उना चीजां जो मिलणे दी उम्मीद करी सकदे न जड़ियां उनी सांझो देंणे दा बायदा कितया है।
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
असां उना खरियां चीजां दा मिलणे दा इंतजार करदे न जड़ियां परमेश्वरे साड़े तांई तैयार कितियां न। कोई भी कदी भी इना चीजां दा नाश नी करी सकदा। उना कदी भी पुराणिया कने उना दी सुन्दरता घट नी होणी। परमेश्वरे तुहाड़े तांई स्वर्गे च उना चीजां जो रखया है।
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
परमेश्वर अपणिया शक्तिया ला तुहाड़ी रक्षा करदा है, क्योंकि तुसां यीशु मसीह पर भरोसा करदे न। उनी तुहांजो आखरी दिने दीकर जालू यीशु मसीहे मुड़ी करी ओंणा है बचाई रखणा है। तालू तुहांजो पता लगी जाणा की परमेश्वरे तुहांजो पाप कने मौत ला पुरे तरीके ला बचाई लिया है।
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
तुहांजो इना सारियां चीजां दे बारे च खुश होंणा चाईदा, चाहे हुण थोड़े बकते तांई लग-लग तरा दियां परेशानियां तुहांजो दुखी करदियां न।
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
कने ऐ परेशानिया इस तांई होंदिया न की ताकि पता लगी सके की तुहाड़ा भरोसा परमेश्वर पर है की नी। यीशु मसीह पर तुहाड़ा भरोसा सोने ला भी जादा कीमती है। जियां नाश होई जाणे बाले सोने जो अग्गी च परखया जांदा है कने शुद्ध होंदा है, इयां ही तुहाड़ा भरोसा भी अगर परेशानियां होणे बाद भी मजबूत रेंदा है, तां इसला तुहाड़ी बड़ी तारीफ कने महिमा कने इज्जत होणी जालू यीशु मसीहे फिरी इस संसारे च मुड़ी ओणा है।
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
तुसां यीशु मसीह जो कदी नी दिखया है, फिरी भी तुसां उसयो प्यार करदे न। तुसां हुण उसयो नी दिखा दे न, पर फिर भी तुसां उस पर भरोसा करदे न। इस तांई तुसां खुशी कने महिमा ला जादा खुश होआ जिसयो अखरां च ब्यान नी करी सकदे न,
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
क्योंकि परमेश्वर तुहांजो पाप दिया सजा ला बचांदा है। ऐ यीशु मसीह पर तुहाड़े भरोसे दा फल है।
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
ऐ उद्धार कुछ ऐसा था जिदे बारे च परमेश्वरे दे संदेश देणेबाले होर जाणना चांदे थे। उना दसया की कियां परमेश्वरे तुहांजो बचाणे तांई अपणी दया तुहाड़े पर किती जिदे तुसां काबिल नी न, उना उस जबाब जो तोपणे तांई बड़ी मेहनत किती।
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
मसीह दी आत्मा परमेश्वरे दे संदेश देणेबालयां च था, जड़ा मसीह दे दुखां कने उना दुखां बाद मिलणे बाली महिमा दे बारे च उना जो पेहले ला दस्सा दा था। परमेश्वरे दा संदेश देणेबालयां ऐ जाणने दी कोशिश किती की आत्मा उना जो क्या दस्सा दा था, ऐ सारियां गल्लां कालू होंणियां कने ऐ कियां पुरियां होणियां।
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
पर परमेश्वरे इना परमेश्वरे दे संदेश देणेबालयां जो दसया की उना दे संदेश अपु अपणे तांई नी न बल्कि तुहाड़े तांई थे। सै संदेश यीशु मसीह दे बारे च शुभसमाचार है जड़ा तुसां हुण सुणया है। परमेश्वरे स्वर्गे ला पबित्र आत्मा भेजया ताकि तुहांजो शुभसमाचार प्रचार करणे तांई सहायता करे। ऐ सब इतणा अनोखा है की ऐथू दीकर की स्वर्गदूत भी बड़िया गौर ला इना गल्लां जो होंदे होए दिखदे न।
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
इस तांई अच्छे तरीके ला सोचा कने अपणे आप पर काबू करणे दी कोशिश करा। कने उस उद्धार दी आस अनुग्रह पर लाई रखा जड़ा तुहांजो तालू मिलणा है जालू यीशु मसीह दुबारा इस संसारे च मुड़ी करी ओंणा है।
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
परमेश्वरे दिया आज्ञा दा पालन करा जियां अच्छे बच्चे अपणे पिता दिया आज्ञा दा पालन करदे न। कने उना बुरे कम्मा जो मत करा जिना दी तुसां इच्छा रखदे थे, जालू तुसां परमेश्वरे दिया सच्चाईया जो नी जाणने थे।
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
पर हुण तुहांजो हर कम्मा च जड़े तुसां करदे न पबित्र होणा चाईदा, जियां की परमेश्वर पबित्र है, जिनी तुहांजो अपणे बच्चे होंणे तांई चुणया।
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
क्योंकि पबित्र शास्त्र च लिखया है की, “तुहांजो पबित्र होंणा चाईदा क्योंकि मैं पबित्र है।”
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
कने जालू तुसां प्राथना करदे न, तां तुसां परमेश्वरे जो अपणा पिता बोलदे न। पर तुसां याद रखा की सै भेदभाव नी करदा है, कने हर कुसी जो उदे कम्मा दे अनुसार न्याय करदा है। इस तांई जालू की तुसां इसा धरती पर इक परदेसी होईकरी रेंदे न तां तुहांजो परमेश्वरे दी बड़ी इज्जत करणी चाईदी।
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
क्योंकि तुहांजो पता है की तुसां पेहले इक बेकार तरीके ला जिन्दगी जिया दे थे, इक ऐसा तरिका जड़ा तुहाड़े पूर्वजां दे बकत ला चली ओआ दा था। पर तुहांजो उस बेकार जिन्दगी ला बचाई लिया। तुहांजो सोने या चांदिया सांई खत्म होंणे बालियां चीजां ला नी खरीदया है, पर मसीह दे बड़े कीमती खूने ला खरीदया, जड़ा इक शुद्ध कने सिद्ध मेमने सांई था।
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
इस संसारे जो बणने ला पेहले, परमेश्वरे पेहले ला ऐ फेसला करी लिया था की यीशु मसीह छुड़ाणे बाला होंणा। पर सै इना आखरी दिना च तुहाड़ी सहायता करणे तांई इस संसारे च प्रगट होया।
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
जड़ा कुछ भी मसीहे किता है उदिया बजा ला तुसां परमेश्वरे पर भरोसा करदे न। परमेश्वर सेई है जीनी यीशु मसीह जो मरयां चे जिन्दा किता, कने उसयो बड़ी जादा महिमा दिती। इस तांई तुसां भरोसा करदे न कने परमेश्वर पर तुहाड़ी उम्मीद पक्की है।
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
क्योंकि सच्चाईया जो मनणे ला ही तुहांजो तुहाड़े पापां ला शुद्ध कितया है, हुण तुहांजो अपणे साथी मसीह भाई बेहणा सोगी इमानदारी कने साफ मने ला प्यार करदे रेंणा चाईदा।
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn g165)
तुहांजो इक दुज्जे ला प्यार करणा चाईदा क्योंकि तुहांजो परमेश्वरे दिया तरफा ला इक नोई जिन्दगी मिलियो है। तुहांजो ऐ जिन्दगी कुसी ऐसिया चिजा ला नी मिलियो है, जिना खत्म होई जाणा, पर हमेशा टिकी रेणेबाले बचन दे जरिये नोई जिन्दगी मिलया है। (aiōn g165)
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
क्योंकि पबित्र शास्त्र ऐ बोलदा है, “हर इक माणु घाऐ सांई है, कने उदी सारी शोभा घाऐ दे फुलां सांई है। घाऐ सुकी जाणा है, कने फुलां झड़ी जाणा है।”
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn g165)
पर परमेश्वरे दा बचन हमेशा बणी रेंदा है। कने ऐ बचन मसीह दे बारे च शुभसमाचार है जड़ा तुहांजो च प्रचार कितया था। (aiōn g165)

< 1 பேதுரு 1 >