< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, தீமை எல்லாவற்றையும், ஏமாற்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும், வெளிவேஷத்தையும், பொறாமையையும், எல்லா விதமான அவதூறுப் பேச்சுக்களையும், உங்களைவிட்டு அகற்றுங்கள்.
ତମେ ନୁଆ ଜିବନ୍‌ ପାଇଲାର୍‌ପାଇ ସବୁ କାରାପ୍‌ ବିସଇର୍‌ଟାନେଅନି ଦୁରିକେ ରୁଆ । ସବୁ ରକାମ୍‌ ମିଚ୍‌ କଇବାଟା, ନାଡାଇବାଟା, ଇଁସା ଅଇବାଟା ଆରି ନିନ୍ଦା କାତା କଇବାଟା ଚାଡିଦିଆସ୍‌ ।
2 புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்பொழுது அதன்மூலம் உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள்.
ଏବେ ଜନମ୍‌ ଅଇଲା କଅଁଲା ପିଲାମନ୍‌ ଦୁଦ୍‌ କାଇବାକେ ଜେନ୍ତାରି ମନ୍‌ କର୍‌ବାଇ, ସେନ୍ତାରିସେ ତମେ ଆତ୍‌ମାର୍‌ ଦୁଦ୍‌ କାଇବାକେ ମନ୍‌ କରା । ସେଟା ଅଇଲାନି ପର୍‌ମେସରର୍‌ ସତ୍‌ ବାକିଅ । ସେଟା କାଇବାକେ ମନ୍‌ କଲେ, ତମର୍‌ ମୁକ୍‌ତି ସିଦ୍‌ ଅଇବାଜାକ ତମେ ବିସ୍‌ବାସେ ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ବଡି ଆଇସା ।
3 ஏனெனில் கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறீர்கள்.
ସାସ୍‌ତରେ ଲେକା ଅଇଲାପାରା “କାଇକେ ବଇଲେ, ମାପ୍‌ରୁ ଜିବନ୍‌ ଦୁକାଇ ଦୟା କଲାଟା ତମେ ଜାନିସାରାଇ ଆଚାସ୍‌ ।”
4 நீங்கள் மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவரும், அவரால் உயர்மதிப்புப் பெற்றவருமான உயிருள்ள கல்லாகிய இயேசுவிடமே வருகிறீர்கள்.
ତେବର୍‌ପାଇ କିରିସ୍‌ଟର୍‌ ଲଗେ ଆସା । ସେ, ଗର୍‌ ଡାଟ୍‌ କର୍‌ବା ଜିବନ୍‌ ପାକ୍‌ନା ପାରା ଆଚେ । ଏ ପାକ୍‌ନା, କାଇ ମୁଲିଅ ନାଇ ବଲି, ଲକ୍‌ମନ୍‌ ଚାଡିଦେଇରଇଲାଇ । ମାତର୍‌ ପର୍‌ମେସର୍‌ ସେଟାକେସେ, ବେସି ମୁଲିଅ ରଇବାଟା ବଲି ବାଚିଆଚେ ।
5 நீங்களும் உயிருள்ள கற்களைப்போல, ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள். இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும், பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகிறீர்கள்.
ତାର୍‌ ଲଗେ ଆଇଲାର୍‌ପାଇ ତମେ ଜିବନ୍‌ ରଇବା ପାକ୍‌ନାପାରା ଅଇଆଚାସ୍‌ । କାଇକେବଇଲେ, ତମ୍‌କେ ଜଡିକରି ଗଟେକ୍‌ ଆତ୍‌ମା ରଇବା ମଣ୍ଡଲି ତିଆର୍‌ ଅଇଲାନି । ଆରି ପର୍‌ମେସରର୍‌ ସୁକଲ୍‌ ରଇବା ପୁଜାରି ଇସାବେ ତମେ ତାକେ ସେବା କଲାସ୍‌ନି । ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ଲାଗି ଏ ଆତ୍‌ମାର୍‌ ସେବା ପର୍‌ମେସର୍‌କେ ସାର୍‌ଦା କରାଇସି ।
6 ஏனெனில்: “இதோ, சீயோனிலே ஒரு கல்லை வைக்கிறேன். அது தெரிந்துகொள்ளப்பட்டதும் உயர் மதிப்புள்ளதுமான ஒரு மூலைக்கல். அவரைச் சார்ந்து இருக்கிறவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ସାସ୍‌ତରେ କଇଲାପାରା “ଦେକା, ମୁଇ ସବୁର୍‌ତେଇଅନି ଅଦିକ୍‌ ମୁଲିଅ ରଇବା ପାକ୍‌ନା ବାଚ୍‌ଲିଆଚି, ସେଟା ଗର୍‌ କନର୍‌ ମୁଲ୍‌ପାକ୍‌ନା ଇସାବେ ସିୟନେ ସଙ୍ଗଇଆଚି କେ ଜଦି ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାଇ, ସେ କେବେ ଲାଜ୍‌ ନଏଁ ।”
7 விசுவாசிக்கிற உங்களுக்கோ, இந்தக் கல் உயர்மதிப்புடையது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ, “கட்டிடம் கட்டுகிறவர்களால் புறக்கணிக்கப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.”
ତମେ ବିସ୍‌ବାସି ଲକ୍‌ମନର୍‌ପାଇ, ଏ ପାକ୍‌ନା ବେସି ମୁଲିଅ ରଇବାଟା । ମାତର୍‌ ଜେତ୍‌କି ଲକ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ, ସାସ୍‌ତରେ ଲେକା ଅଇଲା ବିସଇ ସେମନ୍‌ ମନେ ରକ୍‌ବାର୍‌ ଆଚେ । “ଗର୍‌ ତିଆର୍‌ କରୁମନ୍‌ ଜନ୍‌ ପାକ୍‌ନା ଚାଡିଦେଇରଇଲାଇ, ସେ ପାକ୍‌ନାକେସେ ପର୍‌ମେସର୍‌ ସବୁର୍‌ଟାନେ ଅନି ମୁଲିଅ ରଇବା ପାକ୍‌ନା କଲାଆଚେ ।”
8 இது, “மனிதர்களை இடறச்செய்யும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருக்கிறது.” அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
ସାସ୍‌ତରେ ଲେକା ଅଇଲା ଆରି ଗଟେକ୍‌ ବିସଇ ମିସା ସେମନ୍‌ ଏତାଇବାର୍‌ ଆଚେ । “ଏ ପାକ୍‌ନା କେତେ ଲକର୍‌ପାଇ ବାଦା ଆନ୍‌ସି । ତେଇ ବେସି ଲକ୍‌ ଜଟିଆଇ ଅଇ ଅଦର୍‌ବାଇ ।” “ସେମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ ବିସ୍‌ବାସ୍‌ ନ କଲାର୍‌ପାଇ ଜଟିଆଇ ଅଇ ଅଦର୍‌ବାଇ । ଏଟା ତାକର୍‌ପାଇ ପର୍‌ମେସରର୍‌ ଜଜ୍‌ନା ରଇଲା ।”
9 ஆனால் நீங்களோ, இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் மேன்மைகளை அறிவிக்கும்படி, தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாகவும், ஒரு மேன்மையான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த ஜனமாகவும், இறைவனுக்குரிய மக்களாகவும் இருக்கிறீர்கள்.
ମାତର୍‌ ତମେ, ବାଚି ଅଇରଇବା ପର୍‌ମେସରର୍‌ କୁଟୁମ୍‌ । ଆରି ଆମର୍‌ ରାଜାର୍‌ ପୁଜାରି ଦଲ୍‌ । ପର୍‌ମେସରର୍‌ ଚକିତ୍‌ ଅଇଜିବା କାମ୍‌ ଜାନାଇବାକେ ସେ ବାଚିରଇବା ତାର୍‌ ନିଜର୍‌ ଲକ୍‌ ଅଇଆଚାସ୍‌ । ଆନ୍ଦାର୍‌ ବିତ୍‌ରେ ଅନି ତାର୍‌ କାବା ଅଇଜିବା ଉଜଲେ ଜିବାକେ ସେ ତମ୍‌କେ ଡାକି ଆଚେ ।
10 முன்பு நீங்கள் ஒரு மக்களாக மதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்களாய் இருக்கிறீர்கள்; முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
୧୦ଆଗେ ତମେ ତାର୍‌ ନିଜର୍‌ ଲକ୍‌ ନ ରଇଲାସ୍‌ । ମାତର୍‌ ଏବେ ତାର୍‌ ନିଜର୍‌ ଲକ୍‌ ଅଇଆଚାସ୍‌ । ଆଗେ ତାର୍‌ ଦୟା ପାଇ ନ ରଇଲାସ୍‌, ମାତର୍‌ ଏବେ ପାଇଆଚାସ୍‌ ।
11 பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன.
୧୧ଏ ମର୍‌ ମଇତର୍‌ମନ୍‌, ତମେ ଏ ଜଗତେ ବିଦେସି ପାରା ଆଚାସ୍‌ ଆରି ଚନେକର୍‌ ପାଇସେ ଇତି ରଇଲାସ୍‌ନି । ତମର୍‌ ଗାଗ୍‌ଡେ ରଇବା ପାପର୍‌ ଗୁନ୍‌ଚଲନେ ଅନି ଆଇବା ସବୁ ରକାମ୍‌ କାରାପ୍‌ ମନ୍‌କର୍‌ବା ଟାନେଅନି ଦୁରିକେ ରୁଆ ।
12 இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள்.
୧୨ତମର୍‌ ନଅରେ ରଇବା ବିସ୍‌ବାସ୍‌ ନ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌ ଦେକ୍‌ବା ଇସାବେ ତମର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ନିକ ରଇବାର୍‌ଆଚେ । ସେନ୍ତାରି ରଇଲେ ସେମନ୍‌ ତମର୍‌ ବିରୁଦେ ନିନ୍ଦା କାତା କଇଲେ ମିସା, ତମେ କରିରଇବା ନିକ କାମ୍‌ ଦେକିକରି ପର୍‌ମେସର୍‌ ବାଉଡିଆଇବା ଦିନେ ତାକେ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାଇ ।
13 கர்த்தர்நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி,
୧୩ତମର୍‌ ଉପ୍‌ରେ ଅଦିକାର୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଆମର୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ଲାଗି ମାନିକରି ରୁଆ । ସବୁର୍‌ଟାନେଅନି ଅଦିକାର୍‌ ରଇବା ସାସନ୍‌କାରିଆକେ ମିସା ମାନିକରି ରୁଆ ।
14 அல்லது தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கும்படியும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டும்படியும் அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள்.
୧୪ସବୁର୍‌ଟାନେଅନି ବଡ୍‌ ସାସନ୍‌କାରିଆ, ଜେ କି କାରାପ୍‌ କାମ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଡଣ୍ଡ୍‌ ଦେବାକେ ଆରି ନିକ କାମ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାକେ ପାଟାଇଆଚେ, ତାକେ ମିସା ମାନିକରି ରୁଆ ।
15 ஏனெனில் நன்மை செய்வதினாலே, நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்கவேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கிறது.
୧୫କାଇକେବଇଲେ, ତମେ କରିରଇବା ନିକ କାମର୍‌ଲାଗି କାଇ ଲଡାକେ ନ ଆଇବା କାତା କଇବୁଲ୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଚୁପ୍‌ କରାଇବାକେ ପର୍‌ମେସର୍‌ ମନ୍‌ କଲାନି ।
16 சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள்; ஆனால் உங்கள் சுதந்திரத்தை தீமையை மூடும் ஒரு போர்வையாகப் பயன்படுத்தாதீர்கள்; இறைவனின் ஊழியராக வாழுங்கள்.
୧୬ତମେ ମୁକଲ୍‌ଲା ଲକ୍‌ମନ୍‌ ବଲି ତମର୍‌ ଜିବନର୍‌ ଚଲାଚଲ୍‌ତିତେଇ ଦେକାଆ । ମାତର୍‌ ଆମ୍‌କେ ମୁକ୍‌ତି ମିଲ୍‌ଲାଆଚେ ବଲି କାଇଟା ମିସା କର୍‌ବୁ ବଲି ନ ବାବିକରି ପର୍‌ମେସର୍‌କେ ସେବା କରା ।
17 எல்லோருக்கும் ஏற்ற மதிப்பைக்கொடுத்து நடவுங்கள்; விசுவாசிகளான சகோதரரில் அன்பாய் இருங்கள். இறைவனுக்குப் பயந்து வாழுங்கள். அரசரைக் கனம்பண்ணுங்கள்.
୧୭ସବୁ ଲକ୍‌ମନ୍‌କେ ସନ୍‌ମାନ୍‌ ଦିଆସ୍‍ । ବିସ୍‌ବାସି ବାଇବଇନିମନ୍‌କେ ଆଲାଦ୍‌ କରା । ପର୍‌ମେସର୍‌କେ ମାନିକରି ରୁଆ । ଆରି ସବୁର୍‌ ଉପ୍‌ରର୍‌ ସାସନ୍‌କାରିଆକେ ସନ୍‌ମାନ୍‌ ଦିଆସ୍‌ ।
18 அடிமைகளே, உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள்.
୧୮ତମର୍‌ ବିତ୍‌ରେ ଜେତ୍‌କି ଲକ୍‌ ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ଅଇଆଚାସ୍‌, ତମର୍‌ ସାଉକାର୍‌ମନର୍‌ କାତା ମାନିକରି ରୁଆ ଆରି ସେମନ୍‌କେ ପୁରାପୁରୁନ୍‌ ସନ୍‌ମାନ୍‌ ଦିଆସ୍‌ । ଦରମ୍‌ ରଇବା ସାଉକାର୍‌ମନ୍‌ ରଇଲେ, କି ଟେରା ରଇବା ସାଉକାର୍‌ମନ୍‌କେ ମିସା ଏନ୍ତାରି କର୍‌ତେରୁଆ ।
19 ஏனெனில், ஒருவன் அநியாயத்தினால் வரும் கஷ்டங்களின் வேதனையை இறைவனை மனதில் கொண்டவனாய் சகித்தால், அது பாராட்டுக்குரியது.
୧୯ତମର୍‌ କାଇ ବୁଲ୍‌ ନ ରଇଲେ ମିସା ମୁର୍‌ଚିକରି ରଇଲେ, ତେଇ ପର୍‌ମେସର୍‌ ସାର୍‌ଦା ଅଇସି । କାଇକେବଇଲେ ତମେ ତାର୍‌ ମନ୍‍ କଲାଟା ସିଦ୍‌ କଲାସ୍‌ନି ।
20 ஆனால் நீங்கள் தவறு செய்வதற்காக சிட்சிக்கப்படுகிறபோது அதைச் சகித்தால், அதனால் உங்களுக்கு என்ன பாராட்டு ஏற்படமுடியும்? ஆனால் நீங்கள் நன்மை செய்வதற்காக வேதனை அனுபவிக்கிறபோது, அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியதாய் இருக்கும்.
୨୦ଜଦି ବୁଲ୍‌ କଲାର୍‌ପାଇ ଦୁକ୍‌କସ୍‌ଟ ମୁର୍‌ଚି କରି ଡଣ୍ଡ୍‌ ପାଇଲେ, ତେଇ ତମେ କଲା କରମ୍‌ସେ ପାଇଆଚାସ୍‌ । ମାତର୍‌ ସତ୍‌କାମ୍‌ କରି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ମୁରଚ୍‌ଲେ, ସେଟା ପର୍‌ମେସର୍‌କେ ସାର୍‌ଦା କରାଇସି ।
21 இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார்.
୨୧ସେନ୍ତାରି ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ ଡାକ୍‌ଲାଆଚେ । କିରିସ୍‌ଟ ତମର୍‌ପାଇ ଦୁକ୍‌କସ୍‌ଟ ମୁର୍‌ଚି କରି, ତମେ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାଟା ଦେକାଇଆଚେ ।
22 “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.”
୨୨ସେ କେବେ ପାପ୍‌କରି ନ ରଇଲା ଆରି ତାର୍‌ ଟଣ୍ଡେଅନି ଗଟେକ୍‌ ମିସା ମିଚ୍‌କାତା ନ ବାରଇ ରଇଲା ।
23 அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும், அவர் பழிவாங்கவில்லை; அவர் வேதனைகளை அனுபவித்தபோது, அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கிற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார்.
୨୩ଲକ୍‌ମନ୍‌ ତାକେ କିଜାଇଲାବେଲେ ସେ ନିନ୍ଦା କାତାକଇ ଟଣ୍ଡ୍‌ ଲାଗାଏ ନାଇ । ତାକେ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଦେଲାକେ ସେ ଦମ୍‌କାଏ ନାଇ । ମାତର୍‌ କାଇ ଅନିଆଇ ନ କର୍‌ବା ପର୍‌ମେସର୍‌କେ ସବୁ ବିସଇ ଚାଡିଦେଲା ।
24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு வாழும்படி, அவர்தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள்.”
୨୪ଆମେ ପାପ୍‌ କଲାର୍‌ପାଇ ପାଇବା ଡଣ୍ଡ୍‌ କୁରୁସ୍‌କାଟେ ମରିକରି କିରିସ୍‌ଟ ନିଜେ ବଇନେଲା । ପାପ୍‌ କର୍‌ବାଟା ଚାଡିକରି ଦରମ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାକେ ସେ ଏନ୍ତାରି କଲା । ତାର୍‌ ଗାଗ୍‌ଡେ ମାରି ରଇବା ଗାଉର୍‌ ଲାଗି ଆମେ ନିକ ଅଇଆଚୁ ।
25 ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப்போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” ஆனால் இப்பொழுதோ, உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், மேற்பார்வையாளருமாக இருக்கிற கிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
୨୫ଆଗ୍‌ତୁ ତମେ ବାଟ୍‌ ବାନା ଅଇଲା ମେଣ୍ଡାପାରା ରଇଲାସ୍‌, ମାତର୍‌ ଏବେ ସେ ତମ୍‌କେ ଡାକି ଆନିଆଚେ । ସେ ଆକା ତମ୍‌କେ ଜତନ୍‌କରି ତମର୍‌ ଆତ୍‌ମାମନ୍‍କେ ଜାଗ୍‌ଲାନି ।

< 1 பேதுரு 2 >