< 1 பேதுரு 1 >

1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
ଆନ୍‌ ପିତର୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ରୱାନ୍ ପକ୍ୟାତାକାନ୍‌, ପନ୍ତ, ଗାଲାତିଆ, କାପ୍ପାଦକିଆ, ଆସିଆ ଆରି ବିତୁନିଆତ ରାଜିତ ଜେତେକେତେ ଆଜ଼ି ବାଚିକିତି ମାନାୟ୍‌ ତିଙ୍ଗ୍‌ ଆକି ଲେକିକିନାଙ୍ଗା,
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
ଆବା ଇସ୍ୱର୍‌ତି ପୁର୍ବେ ଗିଆନ୍ ଇସାପ୍ରେ ଜିବୁନ୍‌ତି ହୁଦାଂ ପୁଇପୁୟା କିୟା ଆଜ଼ି ମାନିକିଜ଼ି, ଆରେ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ନେତେର୍‌ତ ତିର୍‌ଆ ଆଦେଂ କାଜିଂ ବାଚି କିଆତାନ୍ନା, ମି କାଜିଂ ବେସି ଦୟା ଆରି ସୁସ୍ତା ଆୟେତ୍‌ ।
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଆବା ଇସ୍ୱର୍‌ତିଂ ଦନ୍ୟ ନାଦାଂ ଆଏତ୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ତା ବେସି ଦୟାତ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହାକିତ ଆରେ ନିଂନାକା ହୁକେ ଇଦାଂ ମାଙ୍ଗ୍‌ ଜିବୁନ୍‌ ବାର୍ସିତ ପାୟାତି କାଜିଂ ।
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
ଲାଗିଂ ଇସ୍ୱର୍‌ ତା ଲକୁ କାଜିଂ ଇମ୍‌ଣି ବେସି ମଲ୍‌ ଆସିର୍ବାଦ୍‌ ଇଡ଼୍‌ତାନ୍ନା ହେଦାଂ ପାୟାଦେଂ ଆପେଂ କାନାପା । ଲାଗିଂ ହେୱାନ୍‌ ସାର୍ଗେତ ମି କାଜିଂ ବାର୍ତି କିଜ଼ି ଇଡ଼୍‌ତାନ୍ନା । ହେବେ ହେଦାଂ ଜିରା ଆଉତ୍‌, କି ନସ୍ଟ କି ପାପ୍‌ ଆଉତ୍‌ ।
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
ଇମ୍‌ଣି ମୁକ୍‌ଡ଼ାନାକା ହାରିହାରା କାଡ଼୍‌ଦ ହନି କାଜିଂ ଜାଲ୍‌ଦି ଆତାତ୍ନା, ହେଦାଂ କାଜିଂ ଏପେଙ୍ଗ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ସାକ୍ତିତ ପାର୍ତି ହୁଦାଂ ହାର୍‌ଇଟ୍ୟା ଆତାଦେର୍ଣ୍ଣା ।
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ ୱାରି କିୟାଟ୍‌, ଆତିସ୍‌ପା ନଂ ଅଲପ୍‍ ସମୁ କାଜିଂ ବାର୍‌ବିନି ପରିକ୍ୟା ହୁଦାଂ ଦୁକ୍‌ବଗ୍‌ କିନାକା ମି ପାକ୍ୟାତ ଲଡ଼ା ଆନାତ୍‌,
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
ମି ପାର୍ତିନି ହାର୍‌ଦାକା ପରିକ୍ୟା କିନାକା ଇ ସବୁନି ଉଦେସ୍‌ । ଜିରାତି ହନା ନାଣିତ ପରିକ୍ୟା କିୟାନାତ୍‌ । ମି ପାର୍ତି ହନା ବାଟା ଆଦିକ୍‌ ବେସିମଲ୍‌ ଆତିଲେ ପରିକ୍ୟା ହୁଦାଂ ହାର୍ଦାକା କୁନି ଲଡ଼ା । ହେଦାଂ ଆତିସ୍‌, ଜିସୁ କ୍ରିସ୍ଟ ହତି ୱାଡ଼ାଲିଂ, ଏପେଙ୍ଗ୍‌ ୱାରି, ଜାଜ୍‌ମାଲ୍‌ ଆରି ସନ୍‌ମାନ୍‌ ଲାବ୍‌ କିନାଦେର୍ ।
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
ଏପେଙ୍ଗ୍‌ ହେୱାନିଂ ହୁଡ଼୍‌ୱାଦାଂ ଜିଉନନାଦେରା, ଆରେ, ନଂ ପା ହୁଡ଼୍‌ୱିତିସ୍ପା ହେୱାନ୍‌ତାକେ ପାର୍ତି କିଜ଼ି ଇନ୍‌ୱିକାତା ଆରି ଜାଜ୍‌ମାଲ୍‌ ମିହା ୱାରିତ ୱାରିୟା ଆନାଦେରା ।
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
ୱାରି ଆଜ଼ି ମି ପାର୍ତିନି ପାଡ଼୍‌ ଜେ ୱାସ୍କିନି ମୁକ୍ତି, ହେଦାଂ ପାୟାନାଦେରା । ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ମି କାଜିଂ ବାଚିକିତି ଉପ୍‌କାର୍‌ ବିସ୍ରେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ କିୟାଟ୍‌ ।
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
ଇ ମୁକ୍‌ଡ଼ାନାକା ବିସ୍ରେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ମାନ୍‌ଦିଆନ୍‌ ଲାକେ ଦାସ୍‌ସି ଆରି ଡେକ୍‌ଚି, ଇସ୍ୱର୍‌ତି ଦୟାଦାନ୍‌ ବିସ୍ରେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକା ହପ୍‌ଚି ମାଚାର୍‌ ।
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
ହେ ଦାନ୍‌ ଇନାୱାଡ଼ାଙ୍ଗ୍‌ ଆରି ଇନେସ୍‌ ବାବ୍ରେ ପାୟାନାନ୍‌ ପୁନି କାଜିଂ ହେୱାର୍‌ ସେସ୍ଟା କିଜ଼ି ମାଚାର୍‌ ଇ ବିସ୍ରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ତିଂ ଉପ୍‌କାର୍‌ତାଂ ହେୱାର୍‌ କ୍ରିସ୍ଟତି ଦୁକ୍‌ବଗ୍‌ ଆରି ପାଚେନି ଜାଜ୍‌ମାଲ୍‌ ପାୟାତି ବିସ୍ରେନି ଇଞ୍ଜି ମାଚାନ୍‌ ।
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
ଇସ୍ୱର୍‌ ଲେକିକିତାକା ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ଲାଗାଂ ହପ୍‌ତାନ୍‌, ହେୱାର୍‌ ଜେ ଜାର୍ ଜାର୍‌ତି ହେବା କିୱାଦାଂ ମିଦାଂ ହେବା କିଜ଼ି ମାଚାର୍, ଇଦାଂ ହେୱାର୍‌ ଲାଗାଂ ହସି ମାଚାତ୍, ଆରେ, ହେୱିଜ଼ୁ ବିସ୍ରେ ସାର୍ଗେତାଂ ପକ୍ୟାତି ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ତି ସାକ୍ତିତାଂ ମି ଲାଗେ ନେକ୍ରିକାବୁର୍‌ ସୁଣାୟ୍‍କିନାକାର୍‌ତି ହୁଦାଂ ନଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଜାଣାୟ୍‌କିଦ୍ୟାନାତା; ହେ ସବୁ ବିସ୍ରେ ଦୁତକ୍‌ ଇଟ୍‌କାଡ଼୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ମାନ୍‌କିନାର୍‌ ।
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
ଲାଗିଂ, ଜାର୍‌ ଜାର୍‍ତି ମାନ୍‌ଲାଗ୍‌ଦି ମ୍ଡେଙ୍ଗ୍ ଗାଚ୍ୟା ଆଜ଼ି ଚେତ୍‌ନା ମାନାଟ୍‌, ଆରେ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହନି ୱେଡ଼ାଲିଂ ଇମ୍‌ଣି ଉପ୍‌କାର୍‌ ମୁକ୍‌ଡ଼ାନାକା ମି କାଜିଂ ଆଏତ୍‌, ହେବେ ବାର୍ତି ବାର୍ସି ଇଟାଟ୍‌ ।
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
ଇସ୍ୱର୍‌ତି ବଲ୍‌ ମାନିକିନାକା ଆଡ, ମି ଆଗେ ପୁନ୍‌ୱି ଗିଆନ୍‌ ୱେଡ଼ାଲିଂ ବାନ୍ୟାଆହା ତାରେନ୍‌ ହାଲ୍‌ମାଟ୍,
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
ମତର୍ ମି କୁକ୍ତାନାକାନ୍ ଇନେସ୍‌ ପୁଇପୁୟା, ଏପେଙ୍ଗ୍‌ ପା ବଲ୍‌ ମାନିକିନାକା ହିମ୍‌ଣାଙ୍ଗ୍ ଲାକେ ସବୁ ବେବାର୍‌ତ ହେ ଲାକେ ପୁଇପୁୟା ଆଡୁ ।
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
ଲାଗିଂ ସାସ୍ତର୍‌ତ ଲେକା ମାନାତ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ପୁଇପୁୟା ଆଡୁ, ଇନେକିଦେଂକି ଆପେଂ ପୁଇପୁୟା ।”
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
ଆରେ ଇନେର୍‌ ମୁକ୍‌ମେଟ୍‌ କିୱାଦାଂ ଜାଣ୍‌କେ ଲକୁନି ପାର୍ତାନା ଇସାବ୍ରେ ବିଚାର୍‌ କିନାନ୍‌, ହେୱାନିଂ ଜଦି ଆବା ଇଞ୍ଜି ଇନାଦେରା, ତେବେ ଜାର୍ ଜାର୍‌ତି ନାଣାଙ୍ଗେ ପାଣ୍ଡ୍ରୁ ଆଜ଼ି ବେବାର୍‌ କିୟାଟ୍‌;
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
ଏପେଙ୍ଗ୍‌ ପୁନାଦେର୍‌ ମି ଆବା ଲାତ୍ରାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ପାୟାତି ରିତି ନିତିନି ପଲ୍ୟା ଜିବୁନ୍‌ତାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମୁକ୍‌ଡ଼ାୟ୍‌ କିନି କାଜିଂ ଏଚେକ୍‌ ମଲ୍‌ ହିଦେଂ ଲାଗ୍‌ଦାତାତ୍‌ । ହେଦାଂ ବୁଡାଆନି ରୁପା କି ହନା ଆକାୟ୍‌,
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
ମାତର୍‌ ହେଦାଂ ନିନ୍ଦାୱାଦାଂ, ପ୍ରାଲ୍‌ହିଲ୍‌ୱି ପୁଇପୁୟା ମେଣ୍ଡାହିମ୍‌ଣା ଲାକେ କ୍ରିସ୍ଟତି ବେସିମଲ୍‌ ନେତେର୍‌ତ ମୁକ୍‌ଡ଼ାତାଦେର୍ଣ୍ଣା ।
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
ହେୱାନ୍ ଜଗତ୍‌ନି ଉବ୍‌ଜାଣ୍‌ ଆଗେତାଂ ତିର୍‌ କିୟାଜ଼ି ମି କାଜିଂ ହାରିହାରା କାଡ଼୍‌ଦ ଚଞ୍ଜାତାନ୍ନା;
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ଇମ୍‌ଣି ଇସ୍ୱର୍‌ ହେୱାନିଂ ହାକି ବିତ୍ରେତାଂ ନିକ୍‌ଚି ଜାଜ୍‌ମାଲ୍‌ କିତାନ୍ନା, ହେ ଇସ୍ୱର୍‌ତାଂ ଏପେଙ୍ଗ୍‌ ହେୱାନ୍ ହୁଦାଂ ପାର୍ତି କିନାଦେରା, ହେ ଇସ୍ୱର୍‌ ମି ପାର୍ତି ଆରି ବାର୍ସିନିକାନ୍ ଆନାନ୍‌ ।
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
ଏପେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପାନି ବଲ୍‌ ମାନି କିନାକା ଆଜ଼ି କାପ୍‌ଟିୟାୱାଦାଂ ଟଣ୍ଡେନ୍‌ ଜିଉନନାକା କାଜିଂ ଜାର୍‌ ଜାର୍‌ ଜିବୁନ୍ତି ସକଟ୍‌ କିଜ଼ିମାଚିଲେ ୱାସ୍କିନି ହୁକେ ରମାନ୍ତ ହାରି ଜିଉନୱାଟ୍;
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn g165)
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ ଜିରାନି ମାଞ୍ଜିଙ୍ଗ୍‌ତାଂ ଆକାୟ୍‌, ଆୱିତିସ୍‌ ଜିରାୱି ମାଞ୍ଜିଙ୍ଗ୍‌ତାଂ, ଇଚିସ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ଜିଜ଼ି ମାନି ଆରି ସବୁଦିନ୍‍ ମାନାକା ବଚନ୍‌ ହୁଦାଂ ଆରେ ଜଲମ୍‍ ଆତାଦେର୍ଣ୍ଣା । (aiōn g165)
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
ସାସ୍ତର୍‌ତ ଲେକା ମାନାତ୍‌, “ମାନାୟ୍‌ ଜାତି କାଚ୍ରା ଲାକେ, ହେୱାର୍‌ତି ୱିଜ଼ୁ ହଲ୍‌ନାକା ରାନ୍ତି ପୁଇ ଲାକେ, କାଚ୍ରା ୱାଜ୍‌ଜି ହାନାତ୍‌ ଆରେ ପୁଇ ହାଡ଼୍‌ଜି ହାନାତ୍‌,
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn g165)
ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ବଚନ୍‌ ୱିଜ଼୍‌ୱିକାଡ଼୍‌ ତିର୍ ।” ଇଦାଂ ହେ ନେକ୍ରିକାବୁର୍‌ନି ବଚନ୍‌, ଇନାକା ମି ଲାଗାଂ ସୁଣାୟ୍‌ କିୟା ଆତାତ୍ନା । (aiōn g165)

< 1 பேதுரு 1 >