< 1 பேதுரு 1 >

1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
Petorosi, mwapositola wa Jesu Kirisite, kuva yedi ve nako, vava kwetwa, mukati kose ka Potiasi, Magalatia, Cappadocia, Asia, ni Bathiania.
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
Cho kutenda kezivo yokuvusu ye Ireenza Ishetu. Ivali cho kuchenisa ni Luhuwo lo kuzumina ni kwi tilela malaha a Jesu Krisite. Linu chisemo chive ni we, ni kozo yako iyekeze.
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
Ke Ireenza ni Esi wa Jesu Krisite a fulyolwe. Muvukando bwe chishemo chakwe, cha tuha ku zwala cihya ke sepo yo kuyola. Ichi chiyolo chi keza kezila yo kuvuka kwa Jesu Krisite kuva fwile.
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
Kono ichi ciyolo chisa maani, kese chive ni vuvi, kete ni chi mane. chivi kilwe inwe kwiwulu.
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
Mu silelezitwe cha maata a Ireenza che tumero, cho kuhazwa kulivelelwe kuvoneka kumani mani enako.
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
Mi usangite kuamana nezi, ni kuvavulyo kuswanela kuti nova lizuwi vuvi mu bukabo vushutana shutana.
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
Uko kulika itumelo yenu, mi kwina vutokwa ahulu kuhita gaunda isinyeha, ni hailikwa mumulilo. Izi zitendehala kuti itumelo iwanike mwi tumbo, ikanya, ni kute kuku bonahaza Jesus Christe.
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
Kena muvamuvoni, kono mumusaka. Kamumu voni hanu, kono muzumina kwali ni mutavite ni tavo isawambiwa, inkanya ye tavo.
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
Kono hanu mutambula kwenu bulyo mupuzo we tumelo yenu, kuhazwa kwo luhuwo lwenu.
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
Vafolofita vava sakisisi ni kwiza ahulu kuamana zo kuhazwa, kuamaana ni chisemo chese chibe cenu.
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
Chiva sakisisa kwi ziva uzo ni lili ni Luhuwo lwa Krisite haluvali kuwamba kuvali. Inzi ziva pangahali ziva wambirwa havusu kuamaana ni kunyadiswa kwa Christe zitu ze kanya kuzwa aho.
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
Zive zinveki kuva vopolofita kuti hati vavali kulitusa avo vene, kono enwe. Ichi chi vavali kutenda kuamaana ni zitu zi muva wambilwi kamukwa wo Luhuwo Lujolola, uvatumwa kuzwa kwi wulu. Izi zitu nanga magiloyi alakazwa kuvoniswa.
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
Cwale mutende muzezo yenu hande. Musiye kukolwa. Muvike isepo yose muchisemo chileta kwi ziveka kwa Jesu Krisite.
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
Ha tuli tuvana ve chilila, musiye ku swana itakazo nezina zimuvali kwichilile ni musezi niti.
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
Kono iye avamisupi u jolola, inwe, nanwe, mujolole mumaikuto enu wonse.
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
Kakuli kuñoletwe, “Mu jolole, kakuli ime ni jolola.”
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
Mi hamusupa “Ishetu” iye yenke uyatula zwimwi ni ku sena isovozi kuamana ni mutendo wo mutu, muhinde inako mumusipili ni sabo.
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
Mwizi kuti hati kavali ke silivera ni gauda efwa iva muhanzi kuvu holo ye mimitedo imuva lituti kuve ishenu.
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
Hakuli vulyo, u va hazwa ni malaha avutokwa a Krisite, avali kuswana ni imbelele isena chivata.
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
Krisite ava saliwa pili ni misumo ye kanda, kono hanu chali zivahalisa kwenu mwinako ya manimani.
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
Chakwe muzumina kwe Ireenza, ava muvusi kuvafu mi kuvamwi chavaha ikanya kuti itumero yavo ni sepo ive kwe Ireenza.
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
Muvatendi luhuwo lwenu kujolola choku zumina kwi niti. Ichi chivalikutenda mulelo wo vulikani mwi rato, cwale mulisake ahulu mwi kulo.
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn g165)
Linu mu vanzalwa chihya, isini ketanga ivola, kono che tanga isavoli, muvuhalo ni lizwi lye Ireenza likalilila. (aiōn g165)
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
Ke “nyama yonse iswana sina lyani, ni ikanya yateni yonse iswana nipalisa ya lyani. Lyani lizuma, ni palisa ziwila hasi,
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn g165)
Kono lizwi ye Ireenza likalilila kuya kwile. “Ichi makande malotu ave zibiswa kwenu. (aiōn g165)

< 1 பேதுரு 1 >