< 1 கொரிந்தியர் 1 >
1 இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது,
యావన్తః పవిత్రా లోకాః స్వేషామ్ అస్మాకఞ్చ వసతిస్థానేష్వస్మాకం ప్రభో ర్యీశోః ఖ్రీష్టస్య నామ్నా ప్రార్థయన్తే తైః సహాహూతానాం ఖ్రీష్టేన యీశునా పవిత్రీకృతానాం లోకానాం య ఈశ్వరీయధర్మ్మసమాజః కరిన్థనగరే విద్యతే
2 கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
తం ప్రతీశ్వరస్యేచ్ఛయాహూతో యీశుఖ్రీష్టస్య ప్రేరితః పౌలః సోస్థినినామా భ్రాతా చ పత్రం లిఖతి|
3 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
అస్మాకం పిత్రేశ్వరేణ ప్రభునా యీశుఖ్రీష్టేన చ ప్రసాదః శాన్తిశ్చ యుష్మభ్యం దీయతాం|
4 கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ఈశ్వరో యీశుఖ్రీష్టేన యుష్మాన్ ప్రతి ప్రసాదం ప్రకాశితవాన్, తస్మాదహం యుష్మన్నిమిత్తం సర్వ్వదా మదీయేశ్వరం ధన్యం వదామి|
5 நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள்.
ఖ్రీష్టసమ్బన్ధీయం సాక్ష్యం యుష్మాకం మధ్యే యేన ప్రకారేణ సప్రమాణమ్ అభవత్
6 ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
తేన యూయం ఖ్రీష్టాత్ సర్వ్వవిధవక్తృతాజ్ఞానాదీని సర్వ్వధనాని లబ్ధవన్తః|
7 ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள்.
తతోఽస్మత్ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య పునరాగమనం ప్రతీక్షమాణానాం యుష్మాకం కస్యాపి వరస్యాభావో న భవతి|
8 இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள்.
అపరమ్ అస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య దివసే యూయం యన్నిర్ద్దోషా భవేత తదర్థం సఏవ యావదన్తం యుష్మాన్ సుస్థిరాన్ కరిష్యతి|
9 தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
య ఈశ్వరః స్వపుత్రస్యాస్మత్ప్రభో ర్యీశుఖ్రీష్టస్యాంశినః కర్త్తుం యుష్మాన్ ఆహూతవాన్ స విశ్వసనీయః|
10 பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள்.
హే భ్రాతరః, అస్మాకం ప్రభుయీశుఖ్రీష్టస్య నామ్నా యుష్మాన్ వినయేఽహం సర్వ్వై ర్యుష్మాభిరేకరూపాణి వాక్యాని కథ్యన్తాం యుష్మన్మధ్యే భిన్నసఙ్ఘాతా న భవన్తు మనోవిచారయోరైక్యేన యుష్మాకం సిద్ధత్వం భవతు|
11 பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.
హే మమ భ్రాతరో యుష్మన్మధ్యే వివాదా జాతా ఇతి వార్త్తామహం క్లోయ్యాః పరిజనై ర్జ్ఞాపితః|
12 உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
మమాభిప్రేతమిదం యుష్మాకం కశ్చిత్ కశ్చిద్ వదతి పౌలస్య శిష్యోఽహమ్ ఆపల్లోః శిష్యోఽహం కైఫాః శిష్యోఽహం ఖ్రీష్టస్య శిష్యోఽహమితి చ|
13 கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்?
ఖ్రీష్టస్య కిం విభేదః కృతః? పౌలః కిం యుష్మత్కృతే క్రుశే హతః? పౌలస్య నామ్నా వా యూయం కిం మజ్జితాః?
14 கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
క్రిష్పగాయౌ వినా యుష్మాకం మధ్యేఽన్యః కోఽపి మయా న మజ్జిత ఇతి హేతోరహమ్ ఈశ్వరం ధన్యం వదామి|
15 ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது.
ఏతేన మమ నామ్నా మానవా మయా మజ్జితా ఇతి వక్తుం కేనాపి న శక్యతే|
16 ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
అపరం స్తిఫానస్య పరిజనా మయా మజ్జితాస్తదన్యః కశ్చిద్ యన్మయా మజ్జితస్తదహం న వేద్మి|
17 கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.
ఖ్రీష్టేనాహం మజ్జనార్థం న ప్రేరితః కిన్తు సుసంవాదస్య ప్రచారార్థమేవ; సోఽపి వాక్పటుతయా మయా న ప్రచారితవ్యః, యతస్తథా ప్రచారితే ఖ్రీష్టస్య క్రుశే మృత్యుః ఫలహీనో భవిష్యతి|
18 அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.
యతో హేతో ర్యే వినశ్యన్తి తే తాం క్రుశస్య వార్త్తాం ప్రలాపమివ మన్యన్తే కిఞ్చ పరిత్రాణం లభమానేష్వస్మాసు సా ఈశ్వరీయశక్తిస్వరూపా|
19 ஆகவேதான், “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து; அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
తస్మాదిత్థం లిఖితమాస్తే, జ్ఞానవతాన్తు యత్ జ్ఞానం తన్మయా నాశయిష్యతే| విలోపయిష్యతే తద్వద్ బుద్ధి ర్బద్ధిమతాం మయా||
20 ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
జ్ఞానీ కుత్ర? శాస్త్రీ వా కుత్ర? ఇహలోకస్య విచారతత్పరో వా కుత్ర? ఇహలోకస్య జ్ఞానం కిమీశ్వరేణ మోహీకృతం నహి? (aiōn )
21 உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார்.
ఈశ్వరస్య జ్ఞానాద్ ఇహలోకస్య మానవాః స్వజ్ఞానేనేశ్వరస్య తత్త్వబోధం న ప్రాప్తవన్తస్తస్మాద్ ఈశ్వరః ప్రచారరూపిణా ప్రలాపేన విశ్వాసినః పరిత్రాతుం రోచితవాన్|
22 யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
యిహూదీయలోకా లక్షణాని దిదృక్షన్తి భిన్నదేశీయలోకాస్తు విద్యాం మృగయన్తే,
23 ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது.
వయఞ్చ క్రుశే హతం ఖ్రీష్టం ప్రచారయామః| తస్య ప్రచారో యిహూదీయై ర్విఘ్న ఇవ భిన్నదేశీయైశ్చ ప్రలాప ఇవ మన్యతే,
24 ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார்.
కిన్తు యిహూదీయానాం భిన్నదేశీయానాఞ్చ మధ్యే యే ఆహూతాస్తేషు స ఖ్రీష్ట ఈశ్వరీయశక్తిరివేశ్వరీయజ్ఞానమివ చ ప్రకాశతే|
25 ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது.
యత ఈశ్వరే యః ప్రలాప ఆరోప్యతే స మానవాతిరిక్తం జ్ఞానమేవ యచ్చ దౌర్బ్బల్యమ్ ఈశ్వర ఆరోప్యతే తత్ మానవాతిరిక్తం బలమేవ|
26 பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை.
హే భ్రాతరః, ఆహూతయుష్మద్గణో యష్మాభిరాలోక్యతాం తన్మధ్యే సాంసారికజ్ఞానేన జ్ఞానవన్తః పరాక్రమిణో వా కులీనా వా బహవో న విద్యన్తే|
27 ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
యత ఈశ్వరో జ్ఞానవతస్త్రపయితుం మూర్ఖలోకాన్ రోచితవాన్ బలాని చ త్రపయితుమ్ ఈశ్వరో దుర్బ్బలాన్ రోచితవాన్|
28 உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார்.
తథా వర్త్తమానలోకాన్ సంస్థితిభ్రష్టాన్ కర్త్తుమ్ ఈశ్వరో జగతోఽపకృష్టాన్ హేయాన్ అవర్త్తమానాంశ్చాభిరోచితవాన్|
29 இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது.
తత ఈశ్వరస్య సాక్షాత్ కేనాప్యాత్మశ్లాఘా న కర్త్తవ్యా|
30 இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானம். அவரே நம்முடைய நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார்.
యూయఞ్చ తస్మాత్ ఖ్రీష్టే యీశౌ సంస్థితిం ప్రాప్తవన్తః స ఈశ్వరాద్ యుష్మాకం జ్ఞానం పుణ్యం పవిత్రత్వం ముక్తిశ్చ జాతా|
31 ஆகவே எழுதியிருக்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”
అతఏవ యద్వద్ లిఖితమాస్తే తద్వత్, యః కశ్చిత్ శ్లాఘమానః స్యాత్ శ్లాఘతాం ప్రభునా స హి|