< ཡོཧནཿ 17 >
1 ཏཏཿ པརཾ ཡཱིཤུརེཏཱཿ ཀཐཱཿ ཀཐཡིཏྭཱ སྭརྒཾ ཝིལོཀྱཻཏཏ྄ པྲཱརྠཡཏ྄, ཧེ པིཏཿ སམཡ ཨུཔསྠིཏཝཱན྄; ཡཐཱ ཏཝ པུཏྲསྟཝ མཧིམཱནཾ པྲཀཱཤཡཏི ཏདརྠཾ ཏྭཾ ནིཛཔུཏྲསྱ མཧིམཱནཾ པྲཀཱཤཡ།
இயேசு இதைச் சொன்னபின்பு அவர் பரலோகத்தை நோக்கிப்பார்த்து மன்றாடினார், “பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகனாகிய நான் உம்மை மகிமைப்படுத்தும்படி, நீர் உம்முடைய மகனாகிய என்னை மகிமைப்படுத்தும்.
2 ཏྭཾ ཡོལློཀཱན྄ ཏསྱ ཧསྟེ སམརྤིཏཝཱན྄ ས ཡཐཱ ཏེབྷྱོ྅ནནྟཱཡུ རྡདཱཏི ཏདརྠཾ ཏྭཾ པྲཱཎིམཱཏྲཱཎཱམ྄ ཨདྷིཔཏིཏྭབྷཱརཾ ཏསྨཻ དཏྟཝཱན྄། (aiōnios )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
3 ཡསྟྭམ྄ ཨདྭིཏཱིཡཿ སཏྱ ཨཱིཤྭརསྟྭཡཱ པྲེརིཏཤྩ ཡཱིཤུཿ ཁྲཱིཥྚ ཨེཏཡོརུབྷཡོཿ པརིཙཡེ པྲཱཔྟེ྅ནནྟཱཡུ རྦྷཝཏི། (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
4 ཏྭཾ ཡསྱ ཀརྨྨཎོ བྷཱརཾ མཧྱཾ དཏྟཝཱན྄, ཏཏ྄ སམྤནྣཾ ཀྲྀཏྭཱ ཛགཏྱསྨིན྄ ཏཝ མཧིམཱནཾ པྲཱཀཱཤཡཾ།
நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்.
5 ཨཏཨེཝ ཧེ པིཏ རྫགཏྱཝིདྱམཱནེ ཏྭཡཱ སཧ ཏིཥྛཏོ མམ ཡོ མཧིམཱསཱིཏ྄ སམྤྲཏི ཏཝ སམཱིཔེ མཱཾ ཏཾ མཧིམཱནཾ པྲཱཔཡ།
பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும்.
6 ཨནྱཙྩ ཏྭམ྄ ཨེཏཛྫགཏོ ཡཱལློཀཱན྄ མཧྱམ྄ ཨདདཱ ཨཧཾ ཏེབྷྱསྟཝ ནཱམྣསྟཏྟྭཛྙཱནམ྄ ཨདདཱཾ, ཏེ ཏཝཻཝཱསན྄, ཏྭཾ ཏཱན྄ མཧྱམདདཱཿ, ཏསྨཱཏྟེ ཏཝོཔདེཤམ྄ ཨགྲྀཧླན྄།
“உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு உம்முடைய பெயரை வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
7 ཏྭཾ མཧྱཾ ཡཏ྄ ཀིཉྩིད྄ ཨདདཱསྟཏྶཪྻྭཾ ཏྭཏྟོ ཛཱཡཏེ ཨིཏྱདྷུནཱཛཱནན྄།
நீர் எனக்குத் தந்த எல்லாம் உம்மிடத்திலிருந்தே வருகிறது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.
8 མཧྱཾ ཡམུཔདེཤམ྄ ཨདདཱ ཨཧམཔི ཏེབྷྱསྟམུཔདེཤམ྄ ཨདདཱཾ ཏེཔི ཏམགྲྀཧླན྄ ཏྭཏྟོཧཾ ནིརྒཏྱ ཏྭཡཱ པྲེརིཏོབྷཝམ྄ ཨཏྲ ཙ ཝྱཤྭསན྄།
ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
9 ཏེཥཱམེཝ ནིམིཏྟཾ པྲཱརྠཡེ྅ཧཾ ཛགཏོ ལོཀནིམིཏྟཾ ན པྲཱརྠཡེ ཀིནྟུ ཡཱལློཀཱན྄ མཧྱམ྄ ཨདདཱསྟེཥཱམེཝ ནིམིཏྟཾ པྲཱརྠཡེ྅ཧཾ ཡཏསྟེ ཏཝཻཝཱསཏེ།
நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள்.
10 ཡེ མམ ཏེ ཏཝ ཡེ ཙ ཏཝ ཏེ མམ ཏཐཱ ཏཻ རྨམ མཧིམཱ པྲཀཱཤྱཏེ།
என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
11 སཱམྤྲཏམ྄ ཨསྨིན྄ ཛགཏི མམཱཝསྠིཏེཿ ཤེཥམ྄ ཨབྷཝཏ྄ ཨཧཾ ཏཝ སམཱིཔཾ གཙྪཱམི ཀིནྟུ ཏེ ཛགཏི སྠཱསྱནྟི; ཧེ པཝིཏྲ པིཏརཱཝཡོ ཪྻཐཻཀཏྭམཱསྟེ ཏཐཱ ཏེཥཱམཔྱེཀཏྭཾ བྷཝཏི ཏདརྠཾ ཡཱལློཀཱན྄ མཧྱམ྄ ཨདདཱསྟཱན྄ སྭནཱམྣཱ རཀྵ།
நான் இனிமேலும் உலகத்தில் இருக்கமாட்டேன். நான் உம்மிடத்தில் வருகிறேன்; இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, உம்முடைய பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். அந்தப் பெயரையே நீர் எனக்கும் கொடுத்தீர். எனவே நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே, இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும்.
12 ཡཱཝནྟི དིནཱནི ཛགཏྱསྨིན྄ ཏཻཿ སཧཱཧམཱསཾ ཏཱཝནྟི དིནཱནི ཏཱན྄ ཏཝ ནཱམྣཱཧཾ རཀྵིཏཝཱན྄; ཡཱལློཀཱན྄ མཧྱམ྄ ཨདདཱསྟཱན྄ སཪྻྭཱན྄ ཨཧམརཀྵཾ, ཏེཥཱཾ མདྷྱེ ཀེཝལཾ ཝིནཱཤཔཱཏྲཾ ཧཱརིཏཾ ཏེན དྷརྨྨཔུསྟཀསྱ ཝཙནཾ པྲཏྱཀྵཾ བྷཝཏི།
நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றிப் பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை.
13 ཀིནྟྭདྷུནཱ ཏཝ སནྣིདྷིཾ གཙྪཱམི མཡཱ ཡཐཱ ཏེཥཱཾ སམྤཱུརྞཱནནྡོ བྷཝཏི ཏདརྠམཧཾ ཛགཏི ཏིཥྛན྄ ཨེཏཱཿ ཀཐཱ ཨཀཐཡམ྄།
“நான் இப்போது உம்மிடத்தில் வருகிறேன். ஆனால் இவர்கள் என்னுடைய சந்தோஷத்தைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கிறேன்.
14 ཏཝོཔདེཤཾ ཏེབྷྱོ྅དདཱཾ ཛགཏཱ སཧ ཡཐཱ མམ སམྦནྡྷོ ནཱསྟི ཏཐཱ ཛཛཏཱ སཧ ཏེཥཱམཔི སམྦནྡྷཱབྷཱཝཱཛ྄ ཛགཏོ ལོཀཱསྟཱན྄ ཨྲྀཏཱིཡནྟེ།
நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இராததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல.
15 ཏྭཾ ཛགཏསྟཱན྄ གྲྀཧཱཎེཏི ན པྲཱརྠཡེ ཀིནྟྭཤུབྷཱད྄ རཀྵེཏི པྲཱརྠཡེཧམ྄།
இந்த உலகத்தை விட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை; ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன்.
16 ཨཧཾ ཡཐཱ ཛགཏྶམྦནྡྷཱིཡོ ན བྷཝཱམི ཏཐཱ ཏེཔི ཛགཏྶམྦནྡྷཱིཡཱ ན བྷཝནྟི།
நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.
17 ཏཝ སཏྱཀཐཡཱ ཏཱན྄ པཝིཏྲཱིཀུརུ ཏཝ ཝཱཀྱམེཝ སཏྱཾ།
சத்தியத்தினாலே இவர்களை அர்ப்பணியும்; உம்முடைய வார்த்தையே சத்தியம்.
18 ཏྭཾ ཡཐཱ མཱཾ ཛགཏི པྲཻརཡསྟཐཱཧམཔི ཏཱན྄ ཛགཏི པྲཻརཡཾ།
நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பினதுபோல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன்.
19 ཏེཥཱཾ ཧིཏཱརྠཾ ཡཐཱཧཾ སྭཾ པཝིཏྲཱིཀརོམི ཏཐཱ སཏྱཀཐཡཱ ཏེཔི པཝིཏྲཱིབྷཝནྟུ།
இவர்கள் தங்களை உண்மையாக அர்ப்பணிக்கும்படி, இவர்களுக்காக நானும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
20 ཀེཝལཾ ཨེཏེཥཱམརྠེ པྲཱརྠཡེ྅ཧམ྄ ཨིཏི ན ཀིནྟྭེཏེཥཱམུཔདེཤེན ཡེ ཛནཱ མཡི ཝིཤྭསིཥྱནྟི ཏེཥཱམཔྱརྠེ པྲཱརྠེཡེ྅ཧམ྄།
“நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய் என்னில் விசுவாசம் வைக்கப் போகிறவர்களுக்காகவும் மன்றாடுகிறேன்.
21 ཧེ པིཏསྟེཥཱཾ སཪྻྭེཥཱམ྄ ཨེཀཏྭཾ བྷཝཏུ ཏཝ ཡཐཱ མཡི མམ ཙ ཡཐཱ ཏྭཡྻེཀཏྭཾ ཏཐཱ ཏེཥཱམཔྱཱཝཡོརེཀཏྭཾ བྷཝཏུ ཏེན ཏྭཾ མཱཾ པྲེརིཏཝཱན྄ ཨིཏི ཛགཏོ ལོཀཱཿ པྲཏིཡནྟུ།
பிதாவே நீர் என்னில் இருக்கிறது போலவும், நான் உம்மில் இருக்கிறது போலவும் அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும்.
22 ཡཐཱཝཡོརེཀཏྭཾ ཏཐཱ ཏེཥཱམཔྱེཀཏྭཾ བྷཝཏུ ཏེཥྭཧཾ མཡི ཙ ཏྭམ྄ ཨིཏྠཾ ཏེཥཱཾ སམྤཱུརྞམེཀཏྭཾ བྷཝཏུ, ཏྭཾ པྲེརིཏཝཱན྄ ཏྭཾ མཡི ཡཐཱ པྲཱིཡསེ ཙ ཏཐཱ ཏེཥྭཔི པྲཱིཏཝཱན྄ ཨེཏདྱཐཱ ཛགཏོ ལོཀཱ ཛཱནནྟི
நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
23 ཏདརྠཾ ཏྭཾ ཡཾ མཧིམཱནཾ མཧྱམ྄ ཨདདཱསྟཾ མཧིམཱནམ྄ ཨཧམཔི ཏེབྷྱོ དཏྟཝཱན྄།
இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்பொழுது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
24 ཧེ པིཏ རྫགཏོ ནིརྨྨཱཎཱཏ྄ པཱུཪྻྭཾ མཡི སྣེཧཾ ཀྲྀཏྭཱ ཡཾ མཧིམཱནཾ དཏྟཝཱན྄ མམ ཏཾ མཧིམཱནཾ ཡཐཱ ཏེ པཤྱནྟི ཏདརྠཾ ཡཱལློཀཱན྄ མཧྱཾ དཏྟཝཱན྄ ཨཧཾ ཡཏྲ ཏིཥྛཱམི ཏེཔི ཡཐཱ ཏཏྲ ཏིཥྛནྟི མམཻཥཱ ཝཱཉྪཱ།
“பிதாவே நீர் எனக்குக் கொடுத்த இவர்கள் நான் இருக்கும் இடத்திலே, என்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததினால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காணவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
25 ཧེ ཡཐཱརྠིཀ པིཏ རྫགཏོ ལོཀཻསྟྭཡྻཛྙཱཏེཔི ཏྭཱམཧཾ ཛཱནེ ཏྭཾ མཱཾ པྲེརིཏཝཱན྄ ཨིཏཱིམེ ཤིཥྱཱ ཛཱནནྟི།
“நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும், நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
26 ཡཐཱཧཾ ཏེཥུ ཏིཥྛཱམི ཏཐཱ མཡི ཡེན པྲེམྣཱ པྲེམཱཀརོསྟཏ྄ ཏེཥུ ཏིཥྛཏི ཏདརྠཾ ཏཝ ནཱམཱཧཾ ཏཱན྄ ཛྙཱཔིཏཝཱན྄ པུནརཔི ཛྙཱཔཡིཥྱཱམི།
நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள்மேல் இருக்கும்படிக்கும், நான் இவர்களில் இருக்கும்படிக்கும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார்.