< రోమిణః 1 >

1 ఈశ్వరో నిజపుత్రమధి యం సుసంవాదం భవిష్యద్వాదిభి ర్ధర్మ్మగ్రన్థే ప్రతిశ్రుతవాన్ తం సుసంవాదం ప్రచారయితుం పృథక్కృత ఆహూతః ప్రేరితశ్చ ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య సేవకో యః పౌలః
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
2 స రోమానగరస్థాన్ ఈశ్వరప్రియాన్ ఆహూతాంశ్చ పవిత్రలోకాన్ ప్రతి పత్రం లిఖతి|
ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
3 అస్మాకం స ప్రభు ర్యీశుః ఖ్రీష్టః శారీరికసమ్బన్ధేన దాయూదో వంశోద్భవః
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4 పవిత్రస్యాత్మనః సమ్బన్ధేన చేశ్వరస్య ప్రభావవాన్ పుత్ర ఇతి శ్మశానాత్ తస్యోత్థానేన ప్రతిపన్నం|
இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
5 అపరం యేషాం మధ్యే యీశునా ఖ్రీష్టేన యూయమప్యాహూతాస్తే ఽన్యదేశీయలోకాస్తస్య నామ్ని విశ్వస్య నిదేశగ్రాహిణో యథా భవన్తి
சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும், பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார்.
6 తదభిప్రాయేణ వయం తస్మాద్ అనుగ్రహం ప్రేరితత్వపదఞ్చ ప్రాప్తాః|
அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
7 తాతేనాస్మాకమ్ ఈశ్వరేణ ప్రభుణా యీశుఖ్రీష్టేన చ యుష్మభ్యమ్ అనుగ్రహః శాన్తిశ్చ ప్రదీయేతాం|
தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார்.
8 ప్రథమతః సర్వ్వస్మిన్ జగతి యుష్మాకం విశ్వాసస్య ప్రకాశితత్వాద్ అహం యుష్మాకం సర్వ్వేషాం నిమిత్తం యీశుఖ్రీష్టస్య నామ గృహ్లన్ ఈశ్వరస్య ధన్యవాదం కరోమి|
உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
9 అపరమ్ ఈశ్వరస్య ప్రసాదాద్ బహుకాలాత్ పరం సామ్ప్రతం యుష్మాకం సమీపం యాతుం కథమపి యత్ సుయోగం ప్రాప్నోమి, ఏతదర్థం నిరన్తరం నామాన్యుచ్చారయన్ నిజాసు సర్వ్వప్రార్థనాసు సర్వ్వదా నివేదయామి,
நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார்.
10 ఏతస్మిన్ యమహం తత్పుత్రీయసుసంవాదప్రచారణేన మనసా పరిచరామి స ఈశ్వరో మమ సాక్షీ విద్యతే|
௧0நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும்,
11 యతో యుష్మాకం మమ చ విశ్వాసేన వయమ్ ఉభయే యథా శాన్తియుక్తా భవామ ఇతి కారణాద్
௧௧உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே,
12 యుష్మాకం స్థైర్య్యకరణార్థం యుష్మభ్యం కిఞ్చిత్పరమార్థదానదానాయ యుష్మాన్ సాక్షాత్ కర్త్తుం మదీయా వాఞ్ఛా|
௧௨நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன்.
13 హే భ్రాతృగణ భిన్నదేశీయలోకానాం మధ్యే యద్వత్ తద్వద్ యుష్మాకం మధ్యేపి యథా ఫలం భుఞ్జే తదభిప్రాయేణ ముహుర్ముహు ర్యుష్మాకం సమీపం గన్తుమ్ ఉద్యతోఽహం కిన్తు యావద్ అద్య తస్మిన్ గమనే మమ విఘ్నో జాత ఇతి యూయం యద్ అజ్ఞాతాస్తిష్ఠథ తదహమ్ ఉచితం న బుధ్యే|
௧௩சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை.
14 అహం సభ్యాసభ్యానాం విద్వదవిద్వతాఞ్చ సర్వ్వేషామ్ ఋణీ విద్యే|
௧௪கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன்.
15 అతఏవ రోమానివాసినాం యుష్మాకం సమీపేఽపి యథాశక్తి సుసంవాదం ప్రచారయితుమ్ అహమ్ ఉద్యతోస్మి|
௧௫எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன்.
16 యతః ఖ్రీష్టస్య సుసంవాదో మమ లజ్జాస్పదం నహి స ఈశ్వరస్య శక్తిస్వరూపః సన్ ఆ యిహూదీయేభ్యో ఽన్యజాతీయాన్ యావత్ సర్వ్వజాతీయానాం మధ్యే యః కశ్చిద్ తత్ర విశ్వసితి తస్యైవ త్రాణం జనయతి|
௧௬கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.
17 యతః ప్రత్యయస్య సమపరిమాణమ్ ఈశ్వరదత్తం పుణ్యం తత్సుసంవాదే ప్రకాశతే| తదధి ధర్మ్మపుస్తకేపి లిఖితమిదం "పుణ్యవాన్ జనో విశ్వాసేన జీవిష్యతి"|
௧௭“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.
18 అతఏవ యే మానవాః పాపకర్మ్మణా సత్యతాం రున్ధన్తి తేషాం సర్వ్వస్య దురాచరణస్యాధర్మ్మస్య చ విరుద్ధం స్వర్గాద్ ఈశ్వరస్య కోపః ప్రకాశతే|
௧௮சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
19 యత ఈశ్వరమధి యద్యద్ జ్ఞేయం తద్ ఈశ్వరః స్వయం తాన్ ప్రతి ప్రకాశితవాన్ తస్మాత్ తేషామ్ అగోచరం నహి|
௧௯தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
20 ఫలతస్తస్యానన్తశక్తీశ్వరత్వాదీన్యదృశ్యాన్యపి సృష్టికాలమ్ ఆరభ్య కర్మ్మసు ప్రకాశమానాని దృశ్యన్తే తస్మాత్ తేషాం దోషప్రక్షాలనస్య పన్థా నాస్తి| (aïdios g126)
௨0எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
21 అపరమ్ ఈశ్వరం జ్ఞాత్వాపి తే తమ్ ఈశ్వరజ్ఞానేన నాద్రియన్త కృతజ్ఞా వా న జాతాః; తస్మాత్ తేషాం సర్వ్వే తర్కా విఫలీభూతాః, అపరఞ్చ తేషాం వివేకశూన్యాని మనాంసి తిమిరే మగ్నాని|
௨௧அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது.
22 తే స్వాన్ జ్ఞానినో జ్ఞాత్వా జ్ఞానహీనా అభవన్
௨௨அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,
23 అనశ్వరస్యేశ్వరస్య గౌరవం విహాయ నశ్వరమనుష్యపశుపక్ష్యురోగామిప్రభృతేరాకృతివిశిష్టప్రతిమాస్తైరాశ్రితాః|
௨௩அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24 ఇత్థం త ఈశ్వరస్య సత్యతాం విహాయ మృషామతమ్ ఆశ్రితవన్తః సచ్చిదానన్దం సృష్టికర్త్తారం త్యక్త్వా సృష్టవస్తునః పూజాం సేవాఞ్చ కృతవన్తః; (aiōn g165)
௨௪இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25 ఇతి హేతోరీశ్వరస్తాన్ కుక్రియాయాం సమర్ప్య నిజనిజకుచిన్తాభిలాషాభ్యాం స్వం స్వం శరీరం పరస్పరమ్ అపమానితం కర్త్తుమ్ అదదాత్|
௨௫தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
26 ఈశ్వరేణ తేషు క్వభిలాషే సమర్పితేషు తేషాం యోషితః స్వాభావికాచరణమ్ అపహాయ విపరీతకృత్యే ప్రావర్త్తన్త;
௨௬இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.
27 తథా పురుషా అపి స్వాభావికయోషిత్సఙ్గమం విహాయ పరస్పరం కామకృశానునా దగ్ధాః సన్తః పుమాంసః పుంభిః సాకం కుకృత్యే సమాసజ్య నిజనిజభ్రాన్తేః సముచితం ఫలమ్ అలభన్త|
௨௭அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28 తే స్వేషాం మనఃస్వీశ్వరాయ స్థానం దాతుమ్ అనిచ్ఛుకాస్తతో హేతోరీశ్వరస్తాన్ ప్రతి దుష్టమనస్కత్వమ్ అవిహితక్రియత్వఞ్చ దత్తవాన్|
௨௮தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29 అతఏవ తే సర్వ్వే ఽన్యాయో వ్యభిచారో దుష్టత్వం లోభో జిఘాంసా ఈర్ష్యా వధో వివాదశ్చాతురీ కుమతిరిత్యాదిభి ర్దుష్కర్మ్మభిః పరిపూర్ణాః సన్తః
௨௯அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக,
30 కర్ణేజపా అపవాదిన ఈశ్వరద్వేషకా హింసకా అహఙ్కారిణ ఆత్మశ్లాఘినః కుకర్మ్మోత్పాదకాః పిత్రోరాజ్ఞాలఙ్ఘకా
௩0கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக,
31 అవిచారకా నియమలఙ్ఘినః స్నేహరహితా అతిద్వేషిణో నిర్దయాశ్చ జాతాః|
௩௧உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள்.
32 యే జనా ఏతాదృశం కర్మ్మ కుర్వ్వన్తి తఏవ మృతియోగ్యా ఈశ్వరస్య విచారమీదృశం జ్ఞాత్వాపి త ఏతాదృశం కర్మ్మ స్వయం కుర్వ్వన్తి కేవలమితి నహి కిన్తు తాదృశకర్మ్మకారిషు లోకేష్వపి ప్రీయన్తే|
௩௨இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

< రోమిణః 1 >