< మథిః 19 >
1 అనన్తరమ్ ఏతాసు కథాసు సమాప్తాసు యీశు ర్గాలీలప్రదేశాత్ ప్రస్థాయ యర్దన్తీరస్థం యిహూదాప్రదేశం ప్రాప్తః|
௧இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார்.
2 తదా తత్పశ్చాత్ జననివహే గతే స తత్ర తాన్ నిరామయాన్ అకరోత్|
௨திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.
3 తదనన్తరం ఫిరూశినస్తత్సమీపమాగత్య పారీక్షితుం తం పప్రచ్ఛుః, కస్మాదపి కారణాత్ నరేణ స్వజాయా పరిత్యాజ్యా న వా?
௩அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள்.
4 స ప్రత్యువాచ, ప్రథమమ్ ఈశ్వరో నరత్వేన నారీత్వేన చ మనుజాన్ ససర్జ, తస్మాత్ కథితవాన్,
௪அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5 మానుషః స్వపితరౌ పరిత్యజ్య స్వపత్న్యామ్ ఆసక్ష్యతే, తౌ ద్వౌ జనావేకాఙ్గౌ భవిష్యతః, కిమేతద్ యుష్మాభి ర్న పఠితమ్?
௫இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6 అతస్తౌ పున ర్న ద్వౌ తయోరేకాఙ్గత్వం జాతం, ఈశ్వరేణ యచ్చ సమయుజ్యత, మనుజో న తద్ భిన్ద్యాత్|
௬இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
7 తదానీం తే తం ప్రత్యవదన్, తథాత్వే త్యాజ్యపత్రం దత్త్వా స్వాం స్వాం జాయాం త్యక్తుం వ్యవస్థాం మూసాః కథం లిలేఖ?
௭அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8 తతః స కథితవాన్, యుష్మాకం మనసాం కాఠిన్యాద్ యుష్మాన్ స్వాం స్వాం జాయాం త్యక్తుమ్ అన్వమన్యత కిన్తు ప్రథమాద్ ఏషో విధిర్నాసీత్|
௮அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9 అతో యుష్మానహం వదామి, వ్యభిచారం వినా యో నిజజాయాం త్యజేత్ అన్యాఞ్చ వివహేత్, స పరదారాన్ గచ్ఛతి; యశ్చ త్యక్తాం నారీం వివహతి సోపి పరదారేషు రమతే|
௯ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 తదా తస్య శిష్యాస్తం బభాషిరే, యది స్వజాయయా సాకం పుంస ఏతాదృక్ సమ్బన్ధో జాయతే, తర్హి వివహనమేవ న భద్రం|
௧0அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.
11 తతః స ఉక్తవాన్, యేభ్యస్తత్సామర్థ్యం ఆదాయి, తాన్ వినాన్యః కోపి మనుజ ఏతన్మతం గ్రహీతుం న శక్నోతి|
௧௧அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12 కతిపయా జననక్లీబః కతిపయా నరకృతక్లీబః స్వర్గరాజ్యాయ కతిపయాః స్వకృతక్లీబాశ్చ సన్తి, యే గ్రహీతుం శక్నువన్తి తే గృహ్లన్తు|
௧௨தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
13 అపరమ్ యథా స శిశూనాం గాత్రేషు హస్తం దత్వా ప్రార్థయతే, తదర్థం తత్సమీంపం శిశవ ఆనీయన్త, తత ఆనయితృన్ శిష్యాస్తిరస్కృతవన్తః|
௧௩அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
14 కిన్తు యీశురువాచ, శిశవో మదన్తికమ్ ఆగచ్ఛన్తు, తాన్ మా వారయత, ఏతాదృశాం శిశూనామేవ స్వర్గరాజ్యం|
௧௪இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
15 తతః స తేషాం గాత్రేషు హస్తం దత్వా తస్మాత్ స్థానాత్ ప్రతస్థే|
௧௫அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
16 అపరమ్ ఏక ఆగత్య తం పప్రచ్ఛ, హే పరమగురో, అనన్తాయుః ప్రాప్తుం మయా కిం కిం సత్కర్మ్మ కర్త్తవ్యం? (aiōnios )
௧௬அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
17 తతః స ఉవాచ, మాం పరమం కుతో వదసి? వినేశ్చరం న కోపి పరమః, కిన్తు యద్యనన్తాయుః ప్రాప్తుం వాఞ్ఛసి, తర్హ్యాజ్ఞాః పాలయ|
௧௭அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார்.
18 తదా స పృష్టవాన్, కాః కా ఆజ్ఞాః? తతో యీశుః కథితవాన్, నరం మా హన్యాః, పరదారాన్ మా గచ్ఛేః, మా చోరయేః, మృషాసాక్ష్యం మా దద్యాః,
௧௮அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19 నిజపితరౌ సంమన్యస్వ, స్వసమీపవాసిని స్వవత్ ప్రేమ కురు|
௧௯உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.
20 స యువా కథితవాన్, ఆ బాల్యాద్ ఏతాః పాలయామి, ఇదానీం కిం న్యూనమాస్తే?
௨0அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21 తతో యీశురవదత్, యది సిద్ధో భవితుం వాఞ్ఛసి, తర్హి గత్వా నిజసర్వ్వస్వం విక్రీయ దరిద్రేభ్యో వితర, తతః స్వర్గే విత్తం లప్స్యసే; ఆగచ్ఛ, మత్పశ్చాద్వర్త్తీ చ భవ|
௨௧அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 ఏతాం వాచం శ్రుత్వా స యువా స్వీయబహుసమ్పత్తే ర్విషణః సన్ చలితవాన్|
௨௨அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.
23 తదా యీశుః స్వశిష్యాన్ అవదత్, ధనినాం స్వర్గరాజ్యప్రవేశో మహాదుష్కర ఇతి యుష్మానహం తథ్యం వదామి|
௨௩அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 పునరపి యుష్మానహం వదామి, ధనినాం స్వర్గరాజ్యప్రవేశాత్ సూచీఛిద్రేణ మహాఙ్గగమనం సుకరం|
௨௪மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 ఇతి వాక్యం నిశమ్య శిష్యా అతిచమత్కృత్య కథయామాసుః; తర్హి కస్య పరిత్రాణం భవితుం శక్నోతి?
௨௫அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள்.
26 తదా స తాన్ దృష్ద్వా కథయామాస, తత్ మానుషాణామశక్యం భవతి, కిన్త్వీశ్వరస్య సర్వ్వం శక్యమ్|
௨௬இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
27 తదా పితరస్తం గదితవాన్, పశ్య, వయం సర్వ్వం పరిత్యజ్య భవతః పశ్చాద్వర్త్తినో ఽభవామ; వయం కిం ప్రాప్స్యామః?
௨௭அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
28 తతో యీశుః కథితవాన్, యుష్మానహం తథ్యం వదామి, యూయం మమ పశ్చాద్వర్త్తినో జాతా ఇతి కారణాత్ నవీనసృష్టికాలే యదా మనుజసుతః స్వీయైశ్చర్య్యసింహాసన ఉపవేక్ష్యతి, తదా యూయమపి ద్వాదశసింహాసనేషూపవిశ్య ఇస్రాయేలీయద్వాదశవంశానాం విచారం కరిష్యథ|
௨௮அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
29 అన్యచ్చ యః కశ్చిత్ మమ నామకారణాత్ గృహం వా భ్రాతరం వా భగినీం వా పితరం వా మాతరం వా జాయాం వా బాలకం వా భూమిం పరిత్యజతి, స తేషాం శతగుణం లప్స్యతే, అనన్తాయుమోఽధికారిత్వఞ్చ ప్రాప్స్యతి| (aiōnios )
௨௯என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios )
30 కిన్తు అగ్రీయా అనేకే జనాః పశ్చాత్, పశ్చాతీయాశ్చానేకే లోకా అగ్రే భవిష్యన్తి|
௩0ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.