< ప్రేరితాః 13 >
1 అపరఞ్చ బర్ణబ్బాః, శిమోన్ యం నిగ్రం వదన్తి, కురీనీయలూకియో హేరోదా రాజ్ఞా సహ కృతవిద్యాభ్యాసో మినహేమ్, శౌలశ్చైతే యే కియన్తో జనా భవిష్యద్వాదిన ఉపదేష్టారశ్చాన్తియఖియానగరస్థమణ్డల్యామ్ ఆసన్,
௧அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்.
2 తే యదోపవాసం కృత్వేశ్వరమ్ అసేవన్త తస్మిన్ సమయే పవిత్ర ఆత్మా కథితవాన్ అహం యస్మిన్ కర్మ్మణి బర్ణబ్బాశైలౌ నియుక్తవాన్ తత్కర్మ్మ కర్త్తుం తౌ పృథక్ కురుత|
௨அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார்.
3 తతస్తైరుపవాసప్రార్థనయోః కృతయోః సతోస్తే తయో ర్గాత్రయో ర్హస్తార్పణం కృత్వా తౌ వ్యసృజన్|
௩அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
4 తతః పరం తౌ పవిత్రేణాత్మనా ప్రేరితౌ సన్తౌ సిలూకియానగరమ్ ఉపస్థాయ సముద్రపథేన కుప్రోపద్వీపమ్ అగచ్ఛతాం|
௪அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள்.
5 తతః సాలామీనగరమ్ ఉపస్థాయ తత్ర యిహూదీయానాం భజనభవనాని గత్వేశ్వరస్య కథాం ప్రాచారయతాం; యోహనపి తత్సహచరోఽభవత్|
௫சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்.
6 ఇత్థం తే తస్యోపద్వీపస్య సర్వ్వత్ర భ్రమన్తః పాఫనగరమ్ ఉపస్థితాః; తత్ర సువివేచకేన సర్జియపౌలనామ్నా తద్దేశాధిపతినా సహ భవిష్యద్వాదినో వేశధారీ బర్యీశునామా యో మాయావీ యిహూదీ ఆసీత్ తం సాక్షాత్ ప్రాప్తవతః|
௬அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள்.
7 తద్దేశాధిప ఈశ్వరస్య కథాం శ్రోతుం వాఞ్ఛన్ పౌలబర్ణబ్బౌ న్యమన్త్రయత్|
௭அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான்.
8 కిన్త్విలుమా యం మాయావినం వదన్తి స దేశాధిపతిం ధర్మ్మమార్గాద్ బహిర్భూతం కర్త్తుమ్ అయతత|
௮மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான்.
9 తస్మాత్ శోలోఽర్థాత్ పౌలః పవిత్రేణాత్మనా పరిపూర్ణః సన్ తం మాయావినం ప్రత్యనన్యదృష్టిం కృత్వాకథయత్,
௯அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து:
10 హే నరకిన్ ధర్మ్మద్వేషిన్ కౌటిల్యదుష్కర్మ్మపరిపూర్ణ, త్వం కిం ప్రభోః సత్యపథస్య విపర్య్యయకరణాత్ కదాపి న నివర్త్తిష్యసే?
௧0எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ?
11 అధునా పరమేశ్వరస్తవ సముచితం కరిష్యతి తేన కతిపయదినాని త్వమ్ అన్ధః సన్ సూర్య్యమపి న ద్రక్ష్యసి| తత్క్షణాద్ రాత్రివద్ అన్ధకారస్తస్య దృష్టిమ్ ఆచ్ఛాదితవాన్; తస్మాత్ తస్య హస్తం ధర్త్తుం స లోకమన్విచ్ఛన్ ఇతస్తతో భ్రమణం కృతవాన్|
௧௧இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான்.
12 ఏనాం ఘటనాం దృష్ట్వా స దేశాధిపతిః ప్రభూపదేశాద్ విస్మిత్య విశ్వాసం కృతవాన్|
௧௨அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.
13 తదనన్తరం పౌలస్తత్సఙ్గినౌ చ పాఫనగరాత్ ప్రోతం చాలయిత్వా పమ్ఫులియాదేశస్య పర్గీనగరమ్ అగచ్ఛన్ కిన్తు యోహన్ తయోః సమీపాద్ ఏత్య యిరూశాలమం ప్రత్యాగచ్ఛత్|
௧௩பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவில் இருக்கும் பெர்கே பட்டணத்திற்கு வந்தார்கள். யோவான் அவர்களைவிட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
14 పశ్చాత్ తౌ పర్గీతో యాత్రాం కృత్వా పిసిదియాదేశస్య ఆన్తియఖియానగరమ్ ఉపస్థాయ విశ్రామవారే భజనభవనం ప్రవిశ్య సముపావిశతాం|
௧௪அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவிற்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, உட்கார்ந்தார்கள்.
15 వ్యవస్థాభవిష్యద్వాక్యయోః పఠితయోః సతో ర్హే భ్రాతరౌ లోకాన్ ప్రతి యువయోః కాచిద్ ఉపదేశకథా యద్యస్తి తర్హి తాం వదతం తౌ ప్రతి తస్య భజనభవనస్యాధిపతయః కథామ్ ఏతాం కథయిత్వా ప్రైషయన్|
௧௫மோசேயின் நியாயப்பிரமாண புத்தகமும் தீர்க்கதரிசன புத்தகமும் படித்துமுடிந்தபின்பு: சகோதரர்களே, நீங்கள் மக்களுக்குப் புத்திச்சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களுக்கு ஆள் அனுப்பினார்கள்.
16 అతః పౌల ఉత్తిష్ఠన్ హస్తేన సఙ్కేతం కుర్వ్వన్ కథితవాన్ హే ఇస్రాయేలీయమనుష్యా ఈశ్వరపరాయణాః సర్వ్వే లోకా యూయమ్ అవధద్ధం|
௧௬அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையசைத்து: இஸ்ரவேலர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிற மக்களே, கேளுங்கள்.
17 ఏతేషామిస్రాయేల్లోకానామ్ ఈశ్వరోఽస్మాకం పూర్వ్వపరుషాన్ మనోనీతాన్ కత్వా గృహీతవాన్ తతో మిసరి దేశే ప్రవసనకాలే తేషామున్నతిం కృత్వా తస్మాత్ స్వీయబాహుబలేన తాన్ బహిః కృత్వా సమానయత్|
௧௭இஸ்ரவேலராகிய இந்த மக்களுடைய தேவன் நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாக வாழ்ந்தபோது அவர்களை உயர்த்தி, தமது வல்லமையுள்ள கரத்தினால் அங்கிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,
18 చత్వారింశద్వత్సరాన్ యావచ్చ మహాప్రాన్తరే తేషాం భరణం కృత్వా
௧௮நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து,
19 కినాన్దేశాన్తర్వ్వర్త్తీణి సప్తరాజ్యాని నాశయిత్వా గుటికాపాతేన తేషు సర్వ్వదేశేషు తేభ్యోఽధికారం దత్తవాన్|
௧௯கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து,
20 పఞ్చాశదధికచతుఃశతేషు వత్సరేషు గతేషు చ శిమూయేల్భవిష్యద్వాదిపర్య్యన్తం తేషాముపరి విచారయితృన్ నియుక్తవాన్|
௨0பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார்.
21 తైశ్చ రాజ్ఞి ప్రార్థితే, ఈశ్వరో బిన్యామీనో వంశజాతస్య కీశః పుత్రం శౌలం చత్వారింశద్వర్షపర్య్యన్తం తేషాముపరి రాజానం కృతవాన్|
௨௧அதற்குப்பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாக அவர்களுக்குக் கொடுத்தார்.
22 పశ్చాత్ తం పదచ్యుతం కృత్వా యో మదిష్టక్రియాః సర్వ్వాః కరిష్యతి తాదృశం మమ మనోభిమతమ్ ఏకం జనం యిశయః పుత్రం దాయూదం ప్రాప్తవాన్ ఇదం ప్రమాణం యస్మిన్ దాయూది స దత్తవాన్ తం దాయూదం తేషాముపరి రాజత్వం కర్త్తుమ్ ఉత్పాదితవాన|
௨௨பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார்.
23 తస్య స్వప్రతిశ్రుతస్య వాక్యస్యానుసారేణ ఇస్రాయేల్లోకానాం నిమిత్తం తేషాం మనుష్యాణాం వంశాద్ ఈశ్వర ఏకం యీశుం (త్రాతారమ్) ఉదపాదయత్|
௨௩அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.
24 తస్య ప్రకాశనాత్ పూర్వ్వం యోహన్ ఇస్రాయేల్లోకానాం సన్నిధౌ మనఃపరావర్త్తనరూపం మజ్జనం ప్రాచారయత్|
௨௪இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனம்திரும்புவதற்கான ஞானஸ்நானத்தைப்பற்றி யோவான் இஸ்ரவேலர் எல்லோருக்கும் போதித்தான்.
25 యస్య చ కర్మ్మణో భారం ప్రప్తవాన్ యోహన్ తన్ నిష్పాదయన్ ఏతాం కథాం కథితవాన్, యూయం మాం కం జనం జానీథ? అహమ్ అభిషిక్తత్రాతా నహి, కిన్తు పశ్యత యస్య పాదయోః పాదుకయో ర్బన్ధనే మోచయితుమపి యోగ్యో న భవామి తాదృశ ఏకో జనో మమ పశ్చాద్ ఉపతిష్ఠతి|
௨௫யோவான் தன் பணிகளை முடிக்கிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்? நான் அவர் இல்லை, இதோ, எனக்குப்பின்பு ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
26 హే ఇబ్రాహీమో వంశజాతా భ్రాతరో హే ఈశ్వరభీతాః సర్వ్వలోకా యుష్మాన్ ప్రతి పరిత్రాణస్య కథైషా ప్రేరితా|
௨௬சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
27 యిరూశాలమ్నివాసినస్తేషామ్ అధిపతయశ్చ తస్య యీశోః పరిచయం న ప్రాప్య ప్రతివిశ్రామవారం పఠ్యమానానాం భవిష్యద్వాదికథానామ్ అభిప్రాయమ్ అబుద్ధ్వా చ తస్య వధేన తాః కథాః సఫలా అకుర్వ్వన్|
௨௭எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும், அவரைத் தெரியாமலும், ஓய்வுநாட்களில் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களைத் தெரியாமலும், அவரை தண்டனைக்குள்ளாக்கியதினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
28 ప్రాణహననస్య కమపి హేతుమ్ అప్రాప్యాపి పీలాతస్య నికటే తస్య వధం ప్రార్థయన్త|
௨௮கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் ஒன்றும் அவரிடத்தில் இல்லாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.
29 తస్మిన్ యాః కథా లిఖితాః సన్తి తదనుసారేణ కర్మ్మ సమ్పాద్య తం క్రుశాద్ అవతార్య్య శ్మశానే శాయితవన్తః|
௨௯அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
30 కిన్త్వీశ్వరః శ్మశానాత్ తముదస్థాపయత్,
௩0தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார்.
31 పునశ్చ గాలీలప్రదేశాద్ యిరూశాలమనగరం తేన సార్ద్ధం యే లోకా ఆగచ్ఛన్ స బహుదినాని తేభ్యో దర్శనం దత్తవాన్, అతస్త ఇదానీం లోకాన్ ప్రతి తస్య సాక్షిణః సన్తి|
௩௧இயேசு கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தம்மோடு வந்தவர்களுக்கு அநேகநாட்கள் தரிசனமானார்; அவர்களே மக்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
32 అస్మాకం పూర్వ్వపురుషాణాం సమక్షమ్ ఈశ్వరో యస్మిన్ ప్రతిజ్ఞాతవాన్ యథా, త్వం మే పుత్రోసి చాద్య త్వాం సముత్థాపితవానహమ్|
௩௨நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மைப் பெற்றேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
33 ఇదం యద్వచనం ద్వితీయగీతే లిఖితమాస్తే తద్ యీశోరుత్థానేన తేషాం సన్తానా యే వయమ్ అస్మాకం సన్నిధౌ తేన ప్రత్యక్షీ కృతం, యుష్మాన్ ఇమం సుసంవాదం జ్ఞాపయామి|
௩௩இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறோம்.
34 పరమేశ్వరేణ శ్మశానాద్ ఉత్థాపితం తదీయం శరీరం కదాపి న క్షేష్యతే, ఏతస్మిన్ స స్వయం కథితవాన్ యథా దాయూదం ప్రతి ప్రతిజ్ఞాతో యో వరస్తమహం తుభ్యం దాస్యామి|
௩௪அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி தேவன் அவரை உயிரோடு எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன்’ என்று உரைத்தார்.
35 ఏతదన్యస్మిన్ గీతేఽపి కథితవాన్| స్వకీయం పుణ్యవన్తం త్వం క్షయితుం న చ దాస్యసి|
௩௫அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
36 దాయూదా ఈశ్వరాభిమతసేవాయై నిజాయుషి వ్యయితే సతి స మహానిద్రాం ప్రాప్య నిజైః పూర్వ్వపురుషైః సహ మిలితః సన్ అక్షీయత;
௩௬தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரித்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
37 కిన్తు యమీశ్వరః శ్మశానాద్ ఉదస్థాపయత్ స నాక్షీయత|
௩௭தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
38 అతో హే భ్రాతరః, అనేన జనేన పాపమోచనం భవతీతి యుష్మాన్ ప్రతి ప్రచారితమ్ ఆస్తే|
௩௮ஆதலால் சகோதரர்களே, இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
39 ఫలతో మూసావ్యవస్థయా యూయం యేభ్యో దోషేభ్యో ముక్తా భవితుం న శక్ష్యథ తేభ్యః సర్వ్వదోషేభ్య ఏతస్మిన్ జనే విశ్వాసినః సర్వ్వే ముక్తా భవిష్యన్తీతి యుష్మాభి ర్జ్ఞాయతాం|
௩௯மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளில் இருந்து விடுதலையாகி நீதிமான்களாக்கப்பட முடியாமலிருந்ததோ, விசுவாசிக்கிற எவனும் அவைகளிலிருந்து இயேசுவாலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருப்பதாக.
40 అపరఞ్చ| అవజ్ఞాకారిణో లోకాశ్చక్షురున్మీల్య పశ్యత| తథైవాసమ్భవం జ్ఞాత్వా స్యాత యూయం విలజ్జితాః| యతో యుష్మాసు తిష్ఠత్సు కరిష్యే కర్మ్మ తాదృశం| యేనైవ తస్య వృత్తాన్తే యుష్మభ్యం కథితేఽపి హి| యూయం న తన్తు వృత్తాన్తం ప్రత్యేష్యథ కదాచన||
௪0அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
41 యేయం కథా భవిష్యద్వాదినాం గ్రన్థేషు లిఖితాస్తే సావధానా భవత స కథా యథా యుష్మాన్ ప్రతి న ఘటతే|
௪௧அசட்டைப்பண்ணுகிறவர்களே, பாருங்கள், ஆச்சரியப்பட்டு அழிந்துபோங்கள்! உங்களுடைய நாட்களில் நான் ஒரு செயலைச் செய்திடுவேன், ஒருவன் அதை உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நடக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்றான்.
42 యిహూదీయభజనభవనాన్ నిర్గతయోస్తయో ర్భిన్నదేశీయై ర్వక్ష్యమాణా ప్రార్థనా కృతా, ఆగామిని విశ్రామవారేఽపి కథేయమ్ అస్మాన్ ప్రతి ప్రచారితా భవత్వితి|
௪௨அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படும்பொழுது, அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று யூதரல்லாதோர் கேட்டுக்கொண்டார்கள்.
43 సభాయా భఙ్గే సతి బహవో యిహూదీయలోకా యిహూదీయమతగ్రాహిణో భక్తలోకాశ్చ బర్ణబ్బాపౌలయోః పశ్చాద్ ఆగచ్ఛన్, తేన తౌ తైః సహ నానాకథాః కథయిత్వేశ్వరానుగ్రహాశ్రయే స్థాతుం తాన్ ప్రావర్త్తయతాం|
௪௩ஜெப ஆலய கூட்டம் முடிந்தபின்பு, யூதர்களிலும் யூதமார்க்கத்தைப் பின்பற்றின பக்தியுள்ளவர்களில் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களோடு இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.
44 పరవిశ్రామవారే నగరస్య ప్రాయేణ సర్వ్వే లాకా ఈశ్వరీయాం కథాం శ్రోతుం మిలితాః,
௪௪அடுத்த ஓய்வுநாளிலே பட்டணத்தார் அனைவரும் தேவவசனத்தைக் கேட்பதற்காக கூடிவந்தார்கள்.
45 కిన్తు యిహూదీయలోకా జననివహం విలోక్య ఈర్ష్యయా పరిపూర్ణాః సన్తో విపరీతకథాకథనేనేశ్వరనిన్దయా చ పౌలేనోక్తాం కథాం ఖణ్డయితుం చేష్టితవన్తః|
௪௫யூதர்கள் மக்கள் கூட்டங்களைப் பார்த்தபோது பொறாமைப்பட்டு, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகப் பேசி, அவர்களை அவமதித்தார்கள்.
46 తతః పౌలబర్ణబ్బావక్షోభౌ కథితవన్తౌ ప్రథమం యుష్మాకం సన్నిధావీశ్వరీయకథాయాః ప్రచారణమ్ ఉచితమాసీత్ కిన్తుం తదగ్రాహ్యత్వకరణేన యూయం స్వాన్ అనన్తాయుషోఽయోగ్యాన్ దర్శయథ, ఏతత్కారణాద్ వయమ్ అన్యదేశీయలోకానాం సమీపం గచ్ఛామః| (aiōnios )
௪௬அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios )
47 ప్రభురస్మాన్ ఇత్థమ్ ఆదిష్టవాన్ యథా, యావచ్చ జగతః సీమాం లోకానాం త్రాణకారణాత్| మయాన్యదేశమధ్యే త్వం స్థాపితో భూః ప్రదీపవత్||
௪௭நீர் பூமியின் கடைசிவரை இரட்சிப்பாக இருப்பதற்கு உம்மை மக்களுக்கு ஒளியாக வைத்தேன்” என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
48 తదా కథామీదృశీం శ్రుత్వా భిన్నదేశీయా ఆహ్లాదితాః సన్తః ప్రభోః కథాం ధన్యాం ధన్యామ్ అవదన్, యావన్తో లోకాశ్చ పరమాయుః ప్రాప్తినిమిత్తం నిరూపితా ఆసన్ తే వ్యశ్వసన్| (aiōnios )
௪௮யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios )
49 ఇత్థం ప్రభోః కథా సర్వ్వేదేశం వ్యాప్నోత్|
௪௯கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.
50 కిన్తు యిహూదీయా నగరస్య ప్రధానపురుషాన్ సమ్మాన్యాః కథిపయా భక్తా యోషితశ్చ కుప్రవృత్తిం గ్రాహయిత్వా పౌలబర్ణబ్బౌ తాడయిత్వా తస్మాత్ ప్రదేశాద్ దూరీకృతవన్తః|
௫0யூதர்கள் பக்தியும் கனமும் பெற்ற பெண்களையும் பட்டணத்து முதலாளிகளையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்களுடைய எல்லைகளுக்கு வெளியே அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
51 అతః కారణాత్ తౌ నిజపదధూలీస్తేషాం ప్రాతికూల్యేన పాతయిత్వేకనియం నగరం గతౌ|
௫௧இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.
52 తతః శిష్యగణ ఆనన్దేన పవిత్రేణాత్మనా చ పరిపూర్ణోభవత్|
௫௨சீடர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியானவராலும் நிரப்பப்பட்டார்கள்.