< මථිඃ 25 >

1 යා දශ කන්‍යාඃ ප්‍රදීපාන් ගෘහ්ලත්‍යෝ වරං සාක්‍ෂාත් කර්ත්තුං බහිරිතාඃ, තාභිස්තදා ස්වර්ගීයරාජ්‍යස්‍ය සාදෘශ්‍යං භවිෂ්‍යති|
“அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும்.
2 තාසාං කන්‍යානාං මධ්‍යේ පඤ්ච සුධියඃ පඤ්ච දුර්ධිය ආසන්|
அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள்.
3 යා දුර්ධියස්තාඃ ප්‍රදීපාන් සඞ්ගේ ගෘහීත්වා තෛලං න ජගෘහුඃ,
அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
4 කින්තු සුධියඃ ප්‍රදීපාන් පාත්‍රේණ තෛලඤ්ච ජගෘහුඃ|
ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள்.
5 අනන්තරං වරේ විලම්බිතේ තාඃ සර්ව්වා නිද්‍රාවිෂ්ටා නිද්‍රාං ජග්මුඃ|
மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
6 අනන්තරම් අර්ද්ධරාත්‍රේ පශ්‍යත වර ආගච්ඡති, තං සාක්‍ෂාත් කර්ත්තුං බහිර‍්‍යාතේති ජනරවාත්
“நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
7 තාඃ සර්ව්වාඃ කන්‍යා උත්ථාය ප්‍රදීපාන් ආසාදයිතුං ආරභන්ත|
“அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.
8 තතෝ දුර්ධියඃ සුධිය ඌචුඃ, කිඤ්චිත් තෛලං දත්ත, ප්‍රදීපා අස්මාකං නිර්ව්වාණාඃ|
புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
9 කින්තු සුධියඃ ප්‍රත්‍යවදන්, දත්තේ යුෂ්මානස්මාංශ්ච ප්‍රති තෛලං න්‍යූනීභවේත්, තස්මාද් වික්‍රේතෘණාං සමීපං ගත්වා ස්වාර්ථං තෛලං ක්‍රීණීත|
“அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
10 තදා තාසු ක්‍රේතුං ගතාසු වර ආජගාම, තතෝ යාඃ සජ්ජිතා ආසන්, තාස්තේන සාකං විවාහීයං වේශ්ම ප්‍රවිවිශුඃ|
“புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
11 අනන්තරං ද්වාරේ රුද්ධේ අපරාඃ කන්‍යා ආගත්‍ය ජගදුඃ, හේ ප්‍රභෝ, හේ ප්‍රභෝ, අස්මාන් ප්‍රති ද්වාරං මෝචය|
“பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
12 කින්තු ස උක්තවාන්, තථ්‍යං වදාමි, යුෂ්මානහං න වේද්මි|
“ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
13 අතෝ ජාග්‍රතඃ සන්තස්තිෂ්ඨත, මනුජසුතඃ කස්මින් දිනේ කස්මින් දණ්ඩේ වාගමිෂ්‍යති, තද් යුෂ්මාභි ර්න ඥායතේ|
“எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.
14 අපරං ස ඒතාදෘශඃ කස්‍යචිත් පුංසස්තුල්‍යඃ, යෝ දූරදේශං ප්‍රති යාත්‍රාකාලේ නිජදාසාන් ආහූය තේෂාං ස්වස්වසාමර්ථ්‍යානුරූපම්
“மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும்.
15 ඒකස්මින් මුද්‍රාණාං පඤ්ච පෝටලිකාඃ අන්‍යස්මිංශ්ච ද්වේ පෝටලිකේ අපරස්මිංශ්ච පෝටලිකෛකාම් ඉත්ථං ප්‍රතිජනං සමර්ප්‍ය ස්වයං ප්‍රවාසං ගතවාන්|
ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான்.
16 අනන්තරං යෝ දාසඃ පඤ්ච පෝටලිකාඃ ලබ්ධවාන්, ස ගත්වා වාණිජ්‍යං විධාය තා ද්විගුණීචකාර|
ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான்.
17 යශ්ච දාසෝ ද්වේ පෝටලිකේ අලභත, සෝපි තා මුද්‍රා ද්විගුණීචකාර|
அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான்.
18 කින්තු යෝ දාස ඒකාං පෝටලිකාං ලබ්ධවාන්, ස ගත්වා භූමිං ඛනිත්වා තන්මධ්‍යේ නිජප්‍රභෝස්තා මුද්‍රා ගෝපයාඤ්චකාර|
ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான்.
19 තදනන්තරං බහුතිථේ කාලේ ගතේ තේෂාං දාසානාං ප්‍රභුරාගත්‍ය තෛර්දාසෛඃ සමං ගණයාඤ්චකාර|
“நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான்.
20 තදානීං යඃ පඤ්ච පෝටලිකාඃ ප්‍රාප්තවාන් ස තා ද්විගුණීකෘතමුද්‍රා ආනීය ජගාද; හේ ප්‍රභෝ, භවතා මයි පඤ්ච පෝටලිකාඃ සමර්පිතාඃ, පශ්‍යතු, තා මයා ද්විගුණීකෘතාඃ|
ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
21 තදානීං තස්‍ය ප්‍රභුස්තමුවාච, හේ උත්තම විශ්වාස්‍ය දාස, ත්වං ධන්‍යෝසි, ස්තෝකේන විශ්වාස්‍යෝ ජාතඃ, තස්මාත් ත්වාං බහුවිත්තාධිපං කරෝමි, ත්වං ස්වප්‍රභෝඃ සුඛස්‍ය භාගී භව|
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
22 තතෝ යේන ද්වේ පෝටලිකේ ලබ්ධේ සෝප්‍යාගත්‍ය ජගාද, හේ ප්‍රභෝ, භවතා මයි ද්වේ පෝටලිකේ සමර්පිතේ, පශ්‍යතු තේ මයා ද්විගුණීකෘතේ|
“இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
23 තේන තස්‍ය ප්‍රභුස්තමවෝචත්, හේ උත්තම විශ්වාස්‍ය දාස, ත්වං ධන්‍යෝසි, ස්තෝකේන විශ්වාස්‍යෝ ජාතඃ, තස්මාත් ත්වාං බහුද්‍රවිණාධිපං කරෝමි, ත්වං නිජප්‍රභෝඃ සුඛස්‍ය භාගී භව|
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
24 අනන්තරං ය ඒකාං පෝටලිකාං ලබ්ධවාන්, ස ඒත්‍ය කථිතවාන්, හේ ප්‍රභෝ, ත්වාං කඨිනනරං ඥාතවාන්, ත්වයා යත්‍ර නෝප්තං, තත්‍රෛව කෘත්‍යතේ, යත්‍ර ච න කීර්ණං, තත්‍රෛව සංගෘහ්‍යතේ|
“பின்பு ஒரு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமுள்ள மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும் அவ்விடத்தில் அறுவடை செய்கிறவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும் அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன்.
25 අතෝහං සශඞ්කඃ සන් ගත්වා තව මුද්‍රා භූමධ්‍යේ සංගෝප්‍ය ස්ථාපිතවාන්, පශ්‍ය, තව යත් තදේව ගෘහාණ|
எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான்.
26 තදා තස්‍ය ප්‍රභුඃ ප්‍රත්‍යවදත් රේ දුෂ්ටාලස දාස, යත්‍රාහං න වපාමි, තත්‍ර ඡිනද්මි, යත්‍ර ච න කිරාමි, තත්‍රේව සංගෘහ්ලාමීති චේදජානාස්තර්හි
“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘கொடியவனே, சோம்பேறியான வேலைக்காரனே, நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அங்கு அறுவடை செய்கிறவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல் அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே.
27 වණික්‍ෂු මම විත්තාර්පණං තවෝචිතමාසීත්, යේනාහමාගත්‍ය වෘද්ව්‍යා සාකං මූලමුද්‍රාඃ ප්‍රාප්ස්‍යම්|
அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
28 අතෝස්මාත් තාං පෝටලිකාම් ආදාය යස්‍ය දශ පෝටලිකාඃ සන්ති තස්මින්නර්පයත|
“அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்.
29 යේන වර්ද්ව්‍යතේ තස්මින්නෛවාර්පිෂ්‍යතේ, තස්‍යෛව ච බාහුල්‍යං භවිෂ්‍යති, කින්තු යේන න වර්ද්ව්‍යතේ, තස්‍යාන්තිකේ යත් කිඤ්චන තිෂ්ඨති, තදපි පුනර්නේෂ්‍යතේ|
ஏனெனில் இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும், அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30 අපරං යූයං තමකර්ම්මණ්‍යං දාසං නීත්වා යත්‍ර ස්ථානේ ක්‍රන්දනං දන්තඝර්ෂණඤ්ච විද්‍යේතේ, තස්මින් බහිර්භූතතමසි නික්‍ෂිපත|
அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே தள்ளுங்கள். பற்கடிப்பும் அழுகையும் இருக்கும் இருளிலே தள்ளிப்போடுங்கள்’ என்றான்.
31 යදා මනුජසුතඃ පවිත්‍රදූතාන් සඞ්ගිනඃ කෘත්වා නිජප්‍රභාවේනාගත්‍ය නිජතේජෝමයේ සිංහාසනේ නිවේක්‍ෂ්‍යති,
“மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன்.
32 තදා තත්සම්මුඛේ සර්ව්වජාතීයා ජනා සංමේලිෂ්‍යන්ති| තතෝ මේෂපාලකෝ යථා ඡාගේභ්‍යෝ(අ)වීන් පෘථක් කරෝති තථා සෝප්‍යේකස්මාදන්‍යම් ඉත්ථං තාන් පෘථක කෘත්වාවීන්
எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன்.
33 දක්‍ෂිණේ ඡාගාංශ්ච වාමේ ස්ථාපයිෂ්‍යති|
நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன்.
34 තතඃ පරං රාජා දක්‍ෂිණස්ථිතාන් මානවාන් වදිෂ්‍යති, ආගච්ඡත මත්තාතස්‍යානුග්‍රහභාජනානි, යුෂ්මත්කෘත ආ ජගදාරම්භත් යද් රාජ්‍යම් ආසාදිතං තදධිකුරුත|
“அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
35 යතෝ බුභුක්‍ෂිතාය මහ්‍යං භෝජ්‍යම් අදත්ත, පිපාසිතාය පේයමදත්ත, විදේශිනං මාං ස්වස්ථානමනයත,
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்;
36 වස්ත්‍රහීනං මාං වසනං පර‍්‍ය්‍යධාපයත, පීඩීතං මාං ද්‍රෂ්ටුමාගච්ඡත, කාරාස්ථඤ්ච මාං වීක්‍ෂිතුම ආගච්ඡත|
நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
37 තදා ධාර්ම්මිකාඃ ප්‍රතිවදිෂ්‍යන්ති, හේ ප්‍රභෝ, කදා ත්වාං ක්‍ෂුධිතං වීක්‍ෂ්‍ය වයමභෝජයාම? වා පිපාසිතං වීක්‍ෂ්‍ය අපායයාම?
“அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்?
38 කදා වා ත්වාං විදේශිනං විලෝක්‍ය ස්වස්ථානමනයාම? කදා වා ත්වාං නග්නං වීක්‍ෂ්‍ය වසනං පර‍්‍ය්‍යධාපයාම?
எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்?
39 කදා වා ත්වාං පීඩිතං කාරාස්ථඤ්ච වීක්‍ෂ්‍ය ත්වදන්තිකමගච්ඡාම?
எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.
40 තදානීං රාජා තාන් ප්‍රතිවදිෂ්‍යති, යුෂ්මානහං සත්‍යං වදාමි, මමෛතේෂාං භ්‍රාතෘණාං මධ්‍යේ කඤ්චනෛකං ක්‍ෂුද්‍රතමං ප්‍රති යද් අකුරුත, තන්මාං ප්‍රත්‍යකුරුත|
“அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன்.
41 පශ්චාත් ස වාමස්ථිතාන් ජනාන් වදිෂ්‍යති, රේ ශාපග්‍රස්තාඃ සර්ව්වේ, ශෛතානේ තස්‍ය දූතේභ්‍යශ්ච යෝ(අ)නන්තවහ්නිරාසාදිත ආස්තේ, යූයං මදන්තිකාත් තමග්නිං ගච්ඡත| (aiōnios g166)
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios g166)
42 යතෝ ක්‍ෂුධිතාය මහ්‍යමාහාරං නාදත්ත, පිපාසිතාය මහ්‍යං පේයං නාදත්ත,
ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை;
43 විදේශිනං මාං ස්වස්ථානං නානයත, වසනහීනං මාං වසනං න පර‍්‍ය්‍යධාපයත, පීඩිතං කාරාස්ථඤ්ච මාං වීක්‍ෂිතුං නාගච්ඡත|
நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார்.
44 තදා තේ ප්‍රතිවදිෂ්‍යන්ති, හේ ප්‍රභෝ, කදා ත්වාං ක්‍ෂුධිතං වා පිපාසිතං වා විදේශිනං වා නග්නං වා පීඩිතං වා කාරාස්ථං වීක්‍ෂ්‍ය ත්වාං නාසේවාමහි?
“அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
45 තදා ස තාන් වදිෂ්‍යති, තථ්‍යමහං යුෂ්මාන් බ්‍රවීමි, යුෂ්මාභිරේෂාං කඤ්චන ක්‍ෂෝදිෂ්ඨං ප්‍රති යන්නාකාරි, තන්මාං ප්‍රත්‍යේව නාකාරි|
“அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன்.
46 පශ්චාදම්‍යනන්තශාස්තිං කින්තු ධාර්ම්මිකා අනන්තායුෂං භෝක්තුං යාස්‍යන්ති| (aiōnios g166)
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios g166)

< මථිඃ 25 >