< 2 කරින්ථිනඃ 1 >

1 ඊශ්වරස්‍යේච්ඡයා යීශුඛ්‍රීෂ්ටස්‍ය ප්‍රේරිතඃ පෞලස්තිමථිර්භ්‍රාතා ච ද්වාවේතෞ කරින්ථනගරස්ථායෛ ඊශ්වරීයසමිතය ආඛායාදේශස්ථේභ්‍යඃ සර්ව්වේභ්‍යඃ පවිත්‍රලෝකේභ්‍යශ්ච පත්‍රං ලිඛතඃ|
இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலாகிய நானும், நம்முடைய சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்திலுள்ள இறைவனுடைய திருச்சபைக்கும், அகாயா நாடு முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
2 අස්මාකං තාතස්‍යේශ්වරස්‍ය ප්‍රභෝර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍ය චානුග්‍රහඃ ශාන්තිශ්ච යුෂ්මාසු වර්ත්තතාං|
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 කෘපාලුඃ පිතා සර්ව්වසාන්ත්වනාකාරීශ්වරශ්ච යෝ(අ)ස්මත්ප්‍රභෝර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍ය තාත ඊශ්වරඃ ස ධන්‍යෝ භවතු|
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமானவருக்குத் துதி உண்டாவதாக; அவர் இரக்கத்தின் பிதாவும் எல்லா விதமான ஆறுதலின் இறைவனுமாயிருக்கிறார்.
4 යතෝ වයම් ඊශ්වරාත් සාන්ත්වනාං ප්‍රාප්‍ය තයා සාන්ත්වනයා යත් සර්ව්වවිධක්ලිෂ්ටාන් ලෝකාන් සාන්ත්වයිතුං ශක්නුයාම තදර්ථං සෝ(අ)ස්මාකං සර්ව්වක්ලේශසමයේ(අ)ස්මාන් සාන්ත්වයති|
அவரே நம்மை நம்முடைய எல்லாக் கஷ்டங்களிலும் ஆறுதல்படுத்துகிறார். எனவே நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, பல்வேறு கஷ்டங்களில் உள்ளவர்களை, எங்களால் ஆறுதல்படுத்தக் கூடியதாயிருக்கிறது.
5 යතඃ ඛ්‍රීෂ්ටස්‍ය ක්ලේශා යද්වද් බාහුල්‍යේනාස්මාසු වර්ත්තන්තේ තද්වද් වයං ඛ්‍රීෂ්ටේන බහුසාන්ත්වනාඪ්‍යා අපි භවාමඃ|
ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகள் பெருகிவருகிறதுபோல, கிறிஸ்துவின்மூலம் நமக்கு அனுதினம் ஆறுதலும் பெருகுகிறது.
6 වයං යදි ක්ලිශ්‍යාමහේ තර්හි යුෂ්මාකං සාන්ත්වනාපරිත්‍රාණයෝඃ කෘතේ ක්ලිශ්‍යාමහේ යතෝ(අ)ස්මාභි ර‍්‍යාදෘශානි දුඃඛානි සහ්‍යන්තේ යුෂ්මාකං තාදෘශදුඃඛානාං සහනේන තෞ සාධයිෂ්‍යේතේ ඉත්‍යස්මින් යුෂ්මානධි මම දෘඪා ප්‍රත්‍යාශා භවති|
நாங்கள் துன்பப்படுத்தப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்குமே; நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதல், நீங்களும் எங்களைப் போலத் துன்பங்களை அனுபவிக்கும்போது, அது உங்களிலும் பொறுமையான சகிப்புத் தன்மையை வளர்க்கிறது.
7 යදි වා වයං සාන්ත්වනාං ලභාමහේ තර්හි යුෂ්මාකං සාන්ත්වනාපරිත්‍රාණයෝඃ කෘතේ තාමපි ලභාමහේ| යතෝ යූයං යාදෘග් දුඃඛානාං භාගිනෝ(අ)භවත තාදෘක් සාන්ත්වනායා අපි භාගිනෝ භවිෂ්‍යථේති වයං ජානීමඃ|
மேலும் உங்களைப்பற்றிய எங்கள் எதிர்பார்ப்பு உறுதியாய் இருக்கிறது. ஏனெனில், எங்களுடைய துன்பங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோலவே, எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
8 හේ භ්‍රාතරඃ, ආශියාදේශේ යඃ ක්ලේශෝ(අ)ස්මාන් ආක්‍රාම්‍යත් තං යූයං යද් අනවගතාස්තිෂ්ඨත තන්මයා භද්‍රං න මන්‍යතේ| තේනාතිශක්තික්ලේශේන වයමතීව පීඩිතාස්තස්මාත් ජීවනරක්‍ෂණේ නිරුපායා ජාතාශ්ච,
பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி நீங்கள் அறியாதிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களால் தாங்கமுடியாத அளவுக்கு, அதிகமான சுமைகளால் நெருக்குண்டோம். இதனால் நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையையும் இழந்தோம்.
9 අතෝ වයං ස්වේෂු න විශ්වස්‍ය මෘතලෝකානාම් උත්ථාපයිතරීශ්වරේ යද් විශ්වාසං කුර්ම්මස්තදර්ථම් අස්මාභිඃ ප්‍රාණදණ්ඩෝ භෝක්තව්‍ය ඉති ස්වමනසි නිශ්චිතං|
உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது.
10 ඒතාදෘශභයඞ්කරාත් මෘත්‍යෝ ර‍්‍යෝ (අ)ස්මාන් අත්‍රායතේදානීමපි ත්‍රායතේ ස ඉතඃ පරමප්‍යස්මාන් ත්‍රාස්‍යතේ (අ)ස්මාකම් ඒතාදෘශී ප්‍රත්‍යාශා විද්‍යතේ|
அத்தகைய மரண ஆபத்திலிருந்து அவர் எங்களை விடுவித்தார். அவரே இன்னும் எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்று, அவரிலேயே எங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வைத்திருக்கிறோம்.
11 ඒතදර්ථමස්මත්කෘතේ ප්‍රාර්ථනයා වයං යුෂ්මාභිරුපකර්ත්තව්‍යාස්තථා කෘතේ බහුභි ර‍්‍යාචිතෝ යෝ(අ)නුග්‍රහෝ(අ)ස්මාසු වර්ත්තිෂ්‍යතේ තත්කෘතේ බහුභිරීශ්වරස්‍ය ධන්‍යවාදෝ(අ)පි කාරිෂ්‍යතේ|
ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
12 අපරඤ්ච සංසාරමධ්‍යේ විශේෂතෝ යුෂ්මන්මධ්‍යේ වයං සාංසාරික්‍යා ධියා නහි කින්ත්වීශ්වරස්‍යානුග්‍රහේණාකුටිලතාම් ඊශ්වරීයසාරල්‍යඤ්චාචරිතවන්තෝ(අ)ත්‍රාස්මාකං මනෝ යත් ප්‍රමාණං දදාති තේන වයං ශ්ලාඝාමහේ|
இப்பொழுது, நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களுடனான உறவிலும், இறைவன் கொடுத்த பரிசுத்தத்துடனும், உண்மையுடனும் நடந்தோம் என்பதே எங்கள் பெருமை. இதற்கு எங்கள் மனசாட்சியும் சான்று கொடுக்கின்றது. நாங்கள் உலக ஞானத்தோடு அதைச் செய்யவில்லை. இறைவனுடைய கிருபையினாலேயே செய்தோம்.
13 යුෂ්මාභි ර‍්‍යද් යත් පඨ්‍යතේ ගෘහ්‍යතේ ච තදන්‍යත් කිමපි යුෂ්මභ්‍යම් අස්මාභි ර්න ලිඛ්‍යතේ තච්චාන්තං යාවද් යුෂ්මාභි ර්ග්‍රහීෂ්‍යත ඉත්‍යස්මාකම් ආශා|
எங்கள் கடிதங்களில், உங்களால் வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத எதையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை என்று நம்புகிறேன்.
14 යූයමිතඃ පූර්ව්වමප්‍යස්මාන් අංශතෝ ගෘහීතවන්තඃ, යතඃ ප්‍රභෝ ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍ය දිනේ යද්වද් යුෂ්මාස්වස්මාකං ශ්ලාඝා තද්වද් අස්මාසු යුෂ්මාකමපි ශ්ලාඝා භවිෂ්‍යති|
நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள்.
15 අපරං යූයං යද් ද්විතීයං වරං ලභධ්වේ තදර්ථමිතඃ පූර්ව්වං තයා ප්‍රත්‍යාශයා යුෂ්මත්සමීපං ගමිෂ්‍යාමි
நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன்.
16 යුෂ්මද්දේශේන මාකිදනියාදේශං ව්‍රජිත්වා පුනස්තස්මාත් මාකිදනියාදේශාත් යුෂ්මත්සමීපම් ඒත්‍ය යුෂ්මාභි ර‍්‍යිහූදාදේශං ප්‍රේෂයිෂ්‍යේ චේති මම වාඤ්ඡාසීත්|
நான் மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும்போதும் உங்களிடம் வரவும் பின்பு, உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன்.
17 ඒතාදෘශී මන්ත්‍රණා මයා කිං චාඤ්චල්‍යේන කෘතා? යද් යද් අහං මන්ත්‍රයේ තත් කිං විෂයිලෝකඉව මන්ත්‍රයාණ ආදෞ ස්වීකෘත්‍ය පශ්චාද් අස්වීකුර්ව්වේ?
இப்படி நான் திட்டமிட்டபோது, ஒரு பொறுப்பற்ற முறையில் செய்தேனா? அல்லது, ஒரே மூச்சில் “ஆம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லும் விதத்தில், நான் உலகரீதியாக என் திட்டங்களை வகுக்கிறேனா?
18 යුෂ්මාන් ප්‍රති මයා කථිතානි වාක්‍යාන්‍යග්‍රේ ස්වීකෘතානි ශේෂේ(අ)ස්වීකෘතානි නාභවන් ඒතේනේශ්වරස්‍ය විශ්වස්තතා ප්‍රකාශතේ|
ஆனால் இறைவன் வாக்குமாறாதவராய் இருப்பது நிச்சயம்போலவே, உங்களுக்கு என் செய்தியும் “ஆம்” என்று சொல்லி, பின் “இல்லை” என்று சொல்கிற பேச்சு அல்ல என்பதும் நிச்சயம்.
19 මයා සිල්වානේන තිමථිනා චේශ්වරස්‍ය පුත්‍රෝ යෝ යීශුඛ්‍රීෂ්ටෝ යුෂ්මන්මධ්‍යේ ඝෝෂිතඃ ස තේන ස්වීකෘතඃ පුනරස්වීකෘතශ්ච තන්නහි කින්තු ස තස්‍ය ස්වීකාරස්වරූපඒව|
நானும், சில்வானும், தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்த, இறைவனின் மகனான இயேசுகிறிஸ்து, “ஆம்” அப்படித்தான் என்று சொல்லி, பின் “இல்லை” அது அப்படியல்ல என்று சொல்லுகிறவர் அல்ல. மாறாக, “ஆம்” என்று அவர் சொன்னது, எப்பொழுதும் அவரில் “ஆம்” என்றே இருக்கிறது.
20 ඊශ්වරස්‍ය මහිමා යද් අස්මාභිඃ ප්‍රකාශේත තදර්ථම් ඊශ්වරේණ යද් යත් ප්‍රතිඥාතං තත්සර්ව්වං ඛ්‍රීෂ්ටේන ස්වීකෘතං සත්‍යීභූතඤ්ච|
இறைவன் எத்தனை வாக்குத்தத்தங்களைக் கொடுத்தாலும், அவை எல்லாம் கிறிஸ்துவில் “ஆம்” என்றே இருக்கின்றன. இதனாலேயே இறைவனுக்கு மகிமையுண்டாக, அவர்மூலம் நாங்கள் “ஆமென்” என்று சொல்கிறோம்.
21 යුෂ්මාන් අස්මාංශ්චාභිෂිච්‍ය යඃ ඛ්‍රීෂ්ටේ ස්ථාස්නූන් කරෝති ස ඊශ්වර ඒව|
இப்பொழுதும் எங்களையும், உங்களையும் இறைவனே கிறிஸ்துவில் உறுதியாய் நிற்கச்செய்கிறார். அவர் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார்.
22 ස චාස්මාන් මුද්‍රාඞ්කිතාන් අකාර්ෂීත් සත්‍යාඞ්කාරස්‍ය පණඛරූපම් ආත්මානං අස්මාකම් අන්තඃකරණේෂු නිරක්‍ෂිපච්ච|
அவர் தமது உரிமையின் அடையாளமான முத்திரையை நம்மீது பதித்திருக்கிறார். வரப்போகிறவற்றிற்கு உத்தரவாதமாக, அவர் தமது ஆவியானவரை நமது இருதயங்களில் ஒரு நிலையான வைப்பாக வைத்திருக்கிறார்.
23 අපරං යුෂ්මාසු කරුණාං කුර්ව්වන් අහම් ඒතාවත්කාලං යාවත් කරින්ථනගරං න ගතවාන් ඉති සත්‍යමේතස්මින් ඊශ්වරං සාක්‍ෂිණං කෘත්වා මයා ස්වප්‍රාණානාං ශපථඃ ක්‍රියතේ|
நான் உங்களைக் கண்டித்து துன்பம் கொடுக்காமல் இருப்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பிவராமல் இருந்தேன் என்பதற்கு, இறைவனே எனக்குச் சாட்சி.
24 වයං යුෂ්මාකං විශ්වාසස්‍ය නියන්තාරෝ න භවාමඃ කින්තු යුෂ්මාකම් ආනන්දස්‍ය සහායා භවාමඃ, යස්මාද් විශ්වාසේ යුෂ්මාකං ස්ථිති ර්භවති|
நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களுடன் ஒத்துழைக்கிறோம். ஏனெனில், நீங்கள் விசுவாசத்திலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.

< 2 කරින්ථිනඃ 1 >