< ମଥିଃ 3 >

1 ତଦାନୋଂ ଯୋହ୍ନ୍ନାମା ମଜ୍ଜଯିତା ଯିହୂଦୀଯଦେଶସ୍ୟ ପ୍ରାନ୍ତରମ୍ ଉପସ୍ଥାଯ ପ୍ରଚାରଯନ୍ କଥଯାମାସ,
அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:
2 ମନାଂସି ପରାୱର୍ତ୍ତଯତ, ସ୍ୱର୍ଗୀଯରାଜତ୍ୱଂ ସମୀପମାଗତମ୍|
“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
3 ପରମେଶସ୍ୟ ପନ୍ଥାନଂ ପରିଷ୍କୁରୁତ ସର୍ୱ୍ୱତଃ| ତସ୍ୟ ରାଜପଥାଂଶ୍ଚୈୱ ସମୀକୁରୁତ ସର୍ୱ୍ୱଥା| ଇତ୍ୟେତତ୍ ପ୍ରାନ୍ତରେ ୱାକ୍ୟଂ ୱଦତଃ କସ୍ୟଚିଦ୍ ରୱଃ||
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
4 ଏତଦ୍ୱଚନଂ ଯିଶଯିଯଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ଯୋହନମୁଦ୍ଦିଶ୍ୟ ଭାଷିତମ୍| ଯୋହନୋ ୱସନଂ ମହାଙ୍ଗରୋମଜଂ ତସ୍ୟ କଟୌ ଚର୍ମ୍ମକଟିବନ୍ଧନଂ; ସ ଚ ଶୂକକୀଟାନ୍ ମଧୁ ଚ ଭୁକ୍ତୱାନ୍|
இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
5 ତଦାନୀଂ ଯିରୂଶାଲମ୍ନଗରନିୱାସିନଃ ସର୍ୱ୍ୱେ ଯିହୂଦିଦେଶୀଯା ଯର୍ଦ୍ଦନ୍ତଟିନ୍ୟା ଉଭଯତଟସ୍ଥାଶ୍ଚ ମାନୱା ବହିରାଗତ୍ୟ ତସ୍ୟ ସମୀପେ
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
6 ସ୍ୱୀଯଂ ସ୍ୱୀଯଂ ଦୁରିତମ୍ ଅଙ୍ଗୀକୃତ୍ୟ ତସ୍ୟାଂ ଯର୍ଦ୍ଦନି ତେନ ମଜ୍ଜିତା ବଭୂୱୁଃ|
தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7 ଅପରଂ ବହୂନ୍ ଫିରୂଶିନଃ ସିଦୂକିନଶ୍ଚ ମନୁଜାନ୍ ମଂକ୍ତୁଂ ସ୍ୱସମୀପମ୍ ଆଗଚ୍ଛ୍ତୋ ୱିଲୋକ୍ୟ ସ ତାନ୍ ଅଭିଦଧୌ, ରେ ରେ ଭୁଜଗୱଂଶା ଆଗାମୀନଃ କୋପାତ୍ ପଲାଯିତୁଂ ଯୁଷ୍ମାନ୍ କଶ୍ଚେତିତୱାନ୍?
பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
8 ମନଃପରାୱର୍ତ୍ତନସ୍ୟ ସମୁଚିତଂ ଫଲଂ ଫଲତ|
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
9 କିନ୍ତ୍ୱସ୍ମାକଂ ତାତ ଇବ୍ରାହୀମ୍ ଅସ୍ତୀତି ସ୍ୱେଷୁ ମନଃସୁ ଚୀନ୍ତଯନ୍ତୋ ମା ୱ୍ୟାହରତ| ଯତୋ ଯୁଷ୍ମାନ୍ ଅହଂ ୱଦାମି, ଈଶ୍ୱର ଏତେଭ୍ୟଃ ପାଷାଣେଭ୍ୟ ଇବ୍ରାହୀମଃ ସନ୍ତାନାନ୍ ଉତ୍ପାଦଯିତୁଂ ଶକ୍ନୋତି|
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 ଅପରଂ ପାଦପାନାଂ ମୂଲେ କୁଠାର ଇଦାନୀମପି ଲଗନ୍ ଆସ୍ତେ, ତସ୍ମାଦ୍ ଯସ୍ମିନ୍ ପାଦପେ ଉତ୍ତମଂ ଫଲଂ ନ ଭୱତି, ସ କୃତ୍ତୋ ମଧ୍ୟେଽଗ୍ନିଂ ନିକ୍ଷେପ୍ସ୍ୟତେ|
௧0இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
11 ଅପରମ୍ ଅହଂ ମନଃପରାୱର୍ତ୍ତନସୂଚକେନ ମଜ୍ଜନେନ ଯୁଷ୍ମାନ୍ ମଜ୍ଜଯାମୀତି ସତ୍ୟଂ, କିନ୍ତୁ ମମ ପଶ୍ଚାଦ୍ ଯ ଆଗଚ୍ଛତି, ସ ମତ୍ତୋପି ମହାନ୍, ଅହଂ ତଦୀଯୋପାନହୌ ୱୋଢୁମପି ନହି ଯୋଗ୍ୟୋସ୍ମି, ସ ଯୁଷ୍ମାନ୍ ୱହ୍ନିରୂପେ ପୱିତ୍ର ଆତ୍ମନି ସଂମଜ୍ଜଯିଷ୍ୟତି|
௧௧மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
12 ତସ୍ୟ କାରେ ସୂର୍ପ ଆସ୍ତେ, ସ ସ୍ୱୀଯଶସ୍ୟାନି ସମ୍ୟକ୍ ପ୍ରସ୍ଫୋଟ୍ୟ ନିଜାନ୍ ସକଲଗୋଧୂମାନ୍ ସଂଗୃହ୍ୟ ଭାଣ୍ଡାଗାରେ ସ୍ଥାପଯିଷ୍ୟତି, କିଂନ୍ତୁ ସର୍ୱ୍ୱାଣି ୱୁଷାଣ୍ୟନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନିନା ଦାହଯିଷ୍ୟତି|
௧௨தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
13 ଅନନ୍ତରଂ ଯୀଶୁ ର୍ୟୋହନା ମଜ୍ଜିତୋ ଭୱିତୁଂ ଗାଲୀଲ୍ପ୍ରଦେଶାଦ୍ ଯର୍ଦ୍ଦନି ତସ୍ୟ ସମୀପମ୍ ଆଜଗାମ|
௧௩அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
14 କିନ୍ତୁ ଯୋହନ୍ ତଂ ନିଷିଧ୍ୟ ବଭାଷେ, ତ୍ୱଂ କିଂ ମମ ସମୀପମ୍ ଆଗଚ୍ଛସି? ୱରଂ ତ୍ୱଯା ମଜ୍ଜନଂ ମମ ପ୍ରଯୋଜନମ୍ ଆସ୍ତେ|
௧௪யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15 ତଦାନୀଂ ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୱୋଚତ୍; ଈଦାନୀମ୍ ଅନୁମନ୍ୟସ୍ୱ, ଯତ ଇତ୍ଥଂ ସର୍ୱ୍ୱଧର୍ମ୍ମସାଧନମ୍ ଅସ୍ମାକଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ, ତତଃ ସୋଽନ୍ୱମନ୍ୟତ|
௧௫இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.
16 ଅନନ୍ତରଂ ଯୀଶୁରମ୍ମସି ମଜ୍ଜିତୁଃ ସନ୍ ତତ୍କ୍ଷଣାତ୍ ତୋଯମଧ୍ୟାଦ୍ ଉତ୍ଥାଯ ଜଗାମ, ତଦା ଜୀମୂତଦ୍ୱାରେ ମୁକ୍ତେ ଜାତେ, ସ ଈଶ୍ୱରସ୍ୟାତ୍ମାନଂ କପୋତୱଦ୍ ଅୱରୁହ୍ୟ ସ୍ୱୋପର୍ୟ୍ୟାଗଚ୍ଛନ୍ତଂ ୱୀକ୍ଷାଞ୍ଚକ୍ରେ|
௧௬இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17 ଅପରମ୍ ଏଷ ମମ ପ୍ରିଯଃ ପୁତ୍ର ଏତସ୍ମିନ୍ନେୱ ମମ ମହାସନ୍ତୋଷ ଏତାଦୃଶୀ ୱ୍ୟୋମଜା ୱାଗ୍ ବଭୂୱ|
௧௭அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.

< ମଥିଃ 3 >