< ମଥିଃ 27 >
1 ପ୍ରଭାତେ ଜାତେ ପ୍ରଧାନଯାଜକଲୋକପ୍ରାଚୀନା ଯୀଶୁଂ ହନ୍ତୁଂ ତତ୍ପ୍ରତିକୂଲଂ ମନ୍ତ୍ରଯିତ୍ୱା
௧விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,
2 ତଂ ବଦ୍ୱ୍ୱା ନୀତ୍ୱା ପନ୍ତୀଯପୀଲାତାଖ୍ୟାଧିପେ ସମର୍ପଯାମାସୁଃ|
௨அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
3 ତତୋ ଯୀଶୋଃ ପରକରେୱ୍ୱର୍ପଯିତା ଯିହୂଦାସ୍ତତ୍ପ୍ରାଣାଦଣ୍ଡାଜ୍ଞାଂ ୱିଦିତ୍ୱା ସନ୍ତପ୍ତମନାଃ ପ୍ରଧାନଯାଜକଲୋକପ୍ରାଚୀନାନାଂ ସମକ୍ଷଂ ତାସ୍ତ୍ରୀଂଶନ୍ମୁଦ୍ରାଃ ପ୍ରତିଦାଯାୱାଦୀତ୍,
௩அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
4 ଏତନ୍ନିରାଗୋନରପ୍ରାଣପରକରାର୍ପଣାତ୍ କଲୁଷଂ କୃତୱାନହଂ| ତଦା ତ ଉଦିତୱନ୍ତଃ, ତେନାସ୍ମାକଂ କିଂ? ତ୍ୱଯା ତଦ୍ ବୁଧ୍ୟତାମ୍|
௪குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள்.
5 ତତୋ ଯିହୂଦା ମନ୍ଦିରମଧ୍ୟେ ତା ମୁଦ୍ରା ନିକ୍ଷିପ୍ୟ ପ୍ରସ୍ଥିତୱାନ୍ ଇତ୍ୱା ଚ ସ୍ୱଯମାତ୍ମାନମୁଦ୍ବବନ୍ଧ|
௫அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
6 ପଶ୍ଚାତ୍ ପ୍ରଧାନଯାଜକାସ୍ତା ମୁଦ୍ରା ଆଦାଯ କଥିତୱନ୍ତଃ, ଏତା ମୁଦ୍ରାଃ ଶୋଣିତମୂଲ୍ୟଂ ତସ୍ମାଦ୍ ଭାଣ୍ଡାଗାରେ ନ ନିଧାତୱ୍ୟାଃ|
௬பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி,
7 ଅନନ୍ତରଂ ତେ ମନ୍ତ୍ରଯିତ୍ୱା ୱିଦେଶିନାଂ ଶ୍ମଶାନସ୍ଥାନାଯ ତାଭିଃ କୁଲାଲସ୍ୟ କ୍ଷେତ୍ରମକ୍ରୀଣନ୍|
௭ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள்.
8 ଅତୋଽଦ୍ୟାପି ତତ୍ସ୍ଥାନଂ ରକ୍ତକ୍ଷେତ୍ରଂ ୱଦନ୍ତି|
௮இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது.
9 ଇତ୍ଥଂ ସତି ଇସ୍ରାଯେଲୀଯସନ୍ତାନୈ ର୍ୟସ୍ୟ ମୂଲ୍ୟଂ ନିରୁପିତଂ, ତସ୍ୟ ତ୍ରିଂଶନ୍ମୁଦ୍ରାମାନଂ ମୂଲ୍ୟଂ
௯இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
10 ମାଂ ପ୍ରତି ପରମେଶ୍ୱରସ୍ୟାଦେଶାତ୍ ତେଭ୍ୟ ଆଦୀଯତ, ତେନ ଚ କୁଲାଲସ୍ୟ କ୍ଷେତ୍ରଂ କ୍ରୀତମିତି ଯଦ୍ୱଚନଂ ଯିରିମିଯଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ପ୍ରୋକ୍ତଂ ତତ୍ ତଦାସିଧ୍ୟତ୍|
௧0கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
11 ଅନନ୍ତରଂ ଯୀଶୌ ତଦଧିପତେଃ ସମ୍ମୁଖ ଉପତିଷ୍ଠତି ସ ତଂ ପପ୍ରଚ୍ଛ, ତ୍ୱଂ କିଂ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜା? ତଦା ଯୀଶୁସ୍ତମୱଦତ୍, ତ୍ୱଂ ସତ୍ୟମୁକ୍ତୱାନ୍|
௧௧இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
12 କିନ୍ତୁ ପ୍ରଧାନଯାଜକପ୍ରାଚୀନୈରଭିଯୁକ୍ତେନ ତେନ କିମପି ନ ପ୍ରତ୍ୟୱାଦି|
௧௨பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
13 ତତଃ ପୀଲାତେନ ସ ଉଦିତଃ, ଇମେ ତ୍ୱତ୍ପ୍ରତିକୂଲତଃ କତି କତି ସାକ୍ଷ୍ୟଂ ଦଦତି, ତତ୍ ତ୍ୱଂ ନ ଶୃଣୋଷି?
௧௩அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
14 ତଥାପି ସ ତେଷାମେକସ୍ୟାପି ୱଚସ ଉତ୍ତରଂ ନୋଦିତୱାନ୍; ତେନ ସୋଽଧିପତି ର୍ମହାଚିତ୍ରଂ ୱିଦାମାସ|
௧௪அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
15 ଅନ୍ୟଚ୍ଚ ତନ୍ମହକାଲେଽଧିପତେରେତାଦୃଶୀ ରାତିରାସୀତ୍, ପ୍ରଜା ଯଂ କଞ୍ଚନ ବନ୍ଧିନଂ ଯାଚନ୍ତେ, ତମେୱ ସ ମୋଚଯତୀତି|
௧௫காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது.
16 ତଦାନୀଂ ବରବ୍ବାନାମା କଶ୍ଚିତ୍ ଖ୍ୟାତବନ୍ଧ୍ୟାସୀତ୍|
௧௬அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
17 ତତଃ ପୀଲାତସ୍ତତ୍ର ମିଲିତାନ୍ ଲୋକାନ୍ ଅପୃଚ୍ଛତ୍, ଏଷ ବରବ୍ବା ବନ୍ଧୀ ଖ୍ରୀଷ୍ଟୱିଖ୍ୟାତୋ ଯୀଶୁଶ୍ଚୈତଯୋଃ କଂ ମୋଚଯିଷ୍ୟାମି? ଯୁଷ୍ମାକଂ କିମୀପ୍ସିତଂ?
௧௭பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
18 ତୈରୀର୍ଷ୍ୟଯା ସ ସମର୍ପିତ ଇତି ସ ଜ୍ଞାତୱାନ୍|
௧௮அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.
19 ଅପରଂ ୱିଚାରାସନୋପୱେଶନକାଲେ ପୀଲାତସ୍ୟ ପତ୍ନୀ ଭୃତ୍ୟଂ ପ୍ରହିତ୍ୟ ତସ୍ମୈ କଥଯାମାସ, ତଂ ଧାର୍ମ୍ମିକମନୁଜଂ ପ୍ରତି ତ୍ୱଯା କିମପି ନ କର୍ତ୍ତୱ୍ୟଂ; ଯସ୍ମାତ୍ ତତ୍କୃତେଽଦ୍ୟାହଂ ସ୍ୱପ୍ନେ ପ୍ରଭୂତକଷ୍ଟମଲଭେ|
௧௯அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
20 ଅନନ୍ତରଂ ପ୍ରଧାନଯାଜକପ୍ରାଚୀନା ବରବ୍ବାଂ ଯାଚିତ୍ୱାଦାତୁଂ ଯୀଶୁଞ୍ଚ ହନ୍ତୁଂ ସକଲଲୋକାନ୍ ପ୍ରାୱର୍ତ୍ତଯନ୍|
௨0பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
21 ତତୋଽଧିପତିସ୍ତାନ୍ ପୃଷ୍ଟୱାନ୍, ଏତଯୋଃ କମହଂ ମୋଚଯିଷ୍ୟାମି? ଯୁଷ୍ମାକଂ କେଚ୍ଛା? ତେ ପ୍ରୋଚୁ ର୍ବରବ୍ବାଂ|
௨௧தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
22 ତଦା ପୀଲାତଃ ପପ୍ରଚ୍ଛ, ତର୍ହି ଯଂ ଖ୍ରୀଷ୍ଟଂ ୱଦନ୍ତି, ତଂ ଯୀଶୁଂ କିଂ କରିଷ୍ୟାମି? ସର୍ୱ୍ୱେ କଥଯାମାସୁଃ, ସ କ୍ରୁଶେନ ୱିଧ୍ୟତାଂ|
௨௨பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.
23 ତତୋଽଧିପତିରୱାଦୀତ୍, କୁତଃ? କିଂ ତେନାପରାଦ୍ଧଂ? କିନ୍ତୁ ତେ ପୁନରୁଚୈ ର୍ଜଗଦୁଃ, ସ କ୍ରୁଶେନ ୱିଧ୍ୟତାଂ|
௨௩தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள்.
24 ତଦା ନିଜୱାକ୍ୟମଗ୍ରାହ୍ୟମଭୂତ୍, କଲହଶ୍ଚାପ୍ୟଭୂତ୍, ପୀଲାତ ଇତି ୱିଲୋକ୍ୟ ଲୋକାନାଂ ସମକ୍ଷଂ ତୋଯମାଦାଯ କରୌ ପ୍ରକ୍ଷାଲ୍ୟାୱୋଚତ୍, ଏତସ୍ୟ ଧାର୍ମ୍ମିକମନୁଷ୍ୟସ୍ୟ ଶୋଣିତପାତେ ନିର୍ଦୋଷୋଽହଂ, ଯୁଷ୍ମାଭିରେୱ ତଦ୍ ବୁଧ୍ୟତାଂ|
௨௪கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
25 ତଦା ସର୍ୱ୍ୱାଃ ପ୍ରଜାଃ ପ୍ରତ୍ୟୱୋଚନ୍, ତସ୍ୟ ଶୋଣିତପାତାପରାଧୋଽସ୍ମାକମ୍ ଅସ୍ମତ୍ସନ୍ତାନାନାଞ୍ଚୋପରି ଭୱତୁ|
௨௫அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
26 ତତଃ ସ ତେଷାଂ ସମୀପେ ବରବ୍ବାଂ ମୋଚଯାମାସ ଯୀଶୁନ୍ତୁ କଷାଭିରାହତ୍ୟ କ୍ରୁଶେନ ୱେଧିତୁଂ ସମର୍ପଯାମାସ|
௨௬அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.
27 ଅନନ୍ତରମ୍ ଅଧିପତେଃ ସେନା ଅଧିପତେ ର୍ଗୃହଂ ଯୀଶୁମାନୀଯ ତସ୍ୟ ସମୀପେ ସେନାସମୂହଂ ସଂଜଗୃହୁଃ|
௨௭அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
28 ତତସ୍ତେ ତସ୍ୟ ୱସନଂ ମୋଚଯିତ୍ୱା କୃଷ୍ଣଲୋହିତୱର୍ଣୱସନଂ ପରିଧାପଯାମାସୁଃ
௨௮அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி,
29 କଣ୍ଟକାନାଂ ମୁକୁଟଂ ନିର୍ମ୍ମାଯ ତଚ୍ଛିରସି ଦଦୁଃ, ତସ୍ୟ ଦକ୍ଷିଣକରେ ୱେତ୍ରମେକଂ ଦତ୍ତ୍ୱା ତସ୍ୟ ସମ୍ମୁଖେ ଜାନୂନି ପାତଯିତ୍ୱା, ହେ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜନ୍, ତୁଭ୍ୟଂ ନମ ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ତଂ ତିରଶ୍ଚକ୍ରୁଃ,
௨௯முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு,
30 ତତସ୍ତସ୍ୟ ଗାତ୍ରେ ନିଷ୍ଠୀୱଂ ଦତ୍ୱା ତେନ ୱେତ୍ରେଣ ଶିର ଆଜଘ୍ନୁଃ|
௩0அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள்.
31 ଇତ୍ଥଂ ତଂ ତିରସ୍କୃତ୍ୟ ତଦ୍ ୱସନଂ ମୋଚଯିତ୍ୱା ପୁନର୍ନିଜୱସନଂ ପରିଧାପଯାଞ୍ଚକ୍ରୁଃ, ତଂ କ୍ରୁଶେନ ୱେଧିତୁଂ ନୀତୱନ୍ତଃ|
௩௧அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32 ପଶ୍ଚାତ୍ତେ ବହିର୍ଭୂଯ କୁରୀଣୀଯଂ ଶିମୋନ୍ନାମକମେକଂ ୱିଲୋକ୍ୟ କ୍ରୁଶଂ ୱୋଢୁଂ ତମାଦଦିରେ|
௩௨போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.
33 ଅନନ୍ତରଂ ଗୁଲ୍ଗଲ୍ତାମ୍ ଅର୍ଥାତ୍ ଶିରସ୍କପାଲନାମକସ୍ଥାନମୁ ପସ୍ଥାଯ ତେ ଯୀଶୱେ ପିତ୍ତମିଶ୍ରିତାମ୍ଲରସଂ ପାତୁଂ ଦଦୁଃ,
௩௩கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது,
34 କିନ୍ତୁ ସ ତମାସ୍ୱାଦ୍ୟ ନ ପପୌ|
௩௪கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
35 ତଦାନୀଂ ତେ ତଂ କ୍ରୁଶେନ ସଂୱିଧ୍ୟ ତସ୍ୟ ୱସନାନି ଗୁଟିକାପାତେନ ୱିଭଜ୍ୟ ଜଗୃହୁଃ, ତସ୍ମାତ୍, ୱିଭଜନ୍ତେଽଧରୀଯଂ ମେ ତେ ମନୁଷ୍ୟାଃ ପରସ୍ପରଂ| ମଦୁତ୍ତରୀଯୱସ୍ତ୍ରାର୍ଥଂ ଗୁଟିକାଂ ପାତଯନ୍ତି ଚ|| ଯଦେତଦ୍ୱଚନଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଭିରୁକ୍ତମାସୀତ୍, ତଦା ତଦ୍ ଅସିଧ୍ୟତ୍,
௩௫அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36 ପଶ୍ଚାତ୍ ତେ ତତ୍ରୋପୱିଶ୍ୟ ତଦ୍ରକ୍ଷଣକର୍ୱ୍ୱଣି ନିଯୁକ୍ତାସ୍ତସ୍ଥୁଃ|
௩௬அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
37 ଅପରମ୍ ଏଷ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜା ଯୀଶୁରିତ୍ୟପୱାଦଲିପିପତ୍ରଂ ତଚ୍ଛିରସ ଊର୍ଦ୍ୱ୍ୱେ ଯୋଜଯାମାସୁଃ|
௩௭அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள்.
38 ତତସ୍ତସ୍ୟ ୱାମେ ଦକ୍ଷିଣେ ଚ ଦ୍ୱୌ ଚୈରୌ ତେନ ସାକଂ କ୍ରୁଶେନ ୱିୱିଧୁଃ|
௩௮அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
39 ତଦା ପାନ୍ଥା ନିଜଶିରୋ ଲାଡଯିତ୍ୱା ତଂ ନିନ୍ଦନ୍ତୋ ଜଗଦୁଃ,
௩௯அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி:
40 ହେ ଈଶ୍ୱରମନ୍ଦିରଭଞ୍ଜକ ଦିନତ୍ରଯେ ତନ୍ନିର୍ମ୍ମାତଃ ସ୍ୱଂ ରକ୍ଷ, ଚେତ୍ତ୍ୱମୀଶ୍ୱରସୁତସ୍ତର୍ହି କ୍ରୁଶାଦୱରୋହ|
௪0தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள்.
41 ପ୍ରଧାନଯାଜକାଧ୍ୟାପକପ୍ରାଚୀନାଶ୍ଚ ତଥା ତିରସ୍କୃତ୍ୟ ଜଗଦୁଃ,
௪௧அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து:
42 ସୋଽନ୍ୟଜନାନାୱତ୍, କିନ୍ତୁ ସ୍ୱମୱିତୁଂ ନ ଶକ୍ନୋତି| ଯଦୀସ୍ରାଯେଲୋ ରାଜା ଭୱେତ୍, ତର୍ହୀଦାନୀମେୱ କ୍ରୁଶାଦୱରୋହତୁ, ତେନ ତଂ ୱଯଂ ପ୍ରତ୍ୟେଷ୍ୟାମଃ|
௪௨மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
43 ସ ଈଶ୍ୱରେ ପ୍ରତ୍ୟାଶାମକରୋତ୍, ଯଦୀଶ୍ୱରସ୍ତସ୍ମିନ୍ ସନ୍ତୁଷ୍ଟସ୍ତର୍ହୀଦାନୀମେୱ ତମୱେତ୍, ଯତଃ ସ ଉକ୍ତୱାନ୍ ଅହମୀଶ୍ୱରସୁତଃ|
௪௩தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
44 ଯୌ ସ୍ତେନୌ ସାକଂ ତେନ କ୍ରୁଶେନ ୱିଦ୍ଧୌ ତୌ ତଦ୍ୱଦେୱ ତଂ ନିନିନ୍ଦତୁଃ|
௪௪அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
45 ତଦା ଦ୍ୱିତୀଯଯାମାତ୍ ତୃତୀଯଯାମଂ ଯାୱତ୍ ସର୍ୱ୍ୱଦେଶେ ତମିରଂ ବଭୂୱ,
௪௫நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது.
46 ତୃତୀଯଯାମେ "ଏଲୀ ଏଲୀ ଲାମା ଶିୱକ୍ତନୀ", ଅର୍ଥାତ୍ ମଦୀଶ୍ୱର ମଦୀଶ୍ୱର କୁତୋ ମାମତ୍ୟାକ୍ଷୀଃ? ଯୀଶୁରୁଚ୍ଚୈରିତି ଜଗାଦ|
௪௬மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
47 ତଦା ତତ୍ର ସ୍ଥିତାଃ କେଚିତ୍ ତତ୍ ଶ୍ରୁତ୍ୱା ବଭାଷିରେ, ଅଯମ୍ ଏଲିଯମାହୂଯତି|
௪௭அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48 ତେଷାଂ ମଧ୍ୟାଦ୍ ଏକଃ ଶୀଘ୍ରଂ ଗତ୍ୱା ସ୍ପଞ୍ଜଂ ଗୃହୀତ୍ୱା ତତ୍ରାମ୍ଲରସଂ ଦତ୍ତ୍ୱା ନଲେନ ପାତୁଂ ତସ୍ମୈ ଦଦୌ|
௪௮உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான்.
49 ଇତରେଽକଥଯନ୍ ତିଷ୍ଠତ, ତଂ ରକ୍ଷିତୁମ୍ ଏଲିଯ ଆଯାତି ନୱେତି ପଶ୍ୟାମଃ|
௪௯மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
50 ଯୀଶୁଃ ପୁନରୁଚୈରାହୂଯ ପ୍ରାଣାନ୍ ଜହୌ|
௫0இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51 ତତୋ ମନ୍ଦିରସ୍ୟ ୱିଚ୍ଛେଦୱସନମ୍ ଊର୍ଦ୍ୱ୍ୱାଦଧୋ ଯାୱତ୍ ଛିଦ୍ୟମାନଂ ଦ୍ୱିଧାଭୱତ୍,
௫௧அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52 ଭୂମିଶ୍ଚକମ୍ପେ ଭୂଧରୋୱ୍ୟଦୀର୍ୟ୍ୟତ ଚ| ଶ୍ମଶାନେ ମୁକ୍ତେ ଭୂରିପୁଣ୍ୟୱତାଂ ସୁପ୍ତଦେହା ଉଦତିଷ୍ଠନ୍,
௫௨கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53 ଶ୍ମଶାନାଦ୍ ୱହିର୍ଭୂଯ ତଦୁତ୍ଥାନାତ୍ ପରଂ ପୁଣ୍ୟପୁରଂ ଗତ୍ୱା ବହୁଜନାନ୍ ଦର୍ଶଯାମାସୁଃ|
௫௩அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
54 ଯୀଶୁରକ୍ଷଣାଯ ନିଯୁକ୍ତଃ ଶତସେନାପତିସ୍ତତ୍ସଙ୍ଗିନଶ୍ଚ ତାଦୃଶୀଂ ଭୂକମ୍ପାଦିଘଟନାଂ ଦୃଷ୍ଟ୍ୱା ଭୀତା ଅୱଦନ୍, ଏଷ ଈଶ୍ୱରପୁତ୍ରୋ ଭୱତି|
௫௪நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
55 ଯା ବହୁଯୋଷିତୋ ଯୀଶୁଂ ସେୱମାନା ଗାଲୀଲସ୍ତତ୍ପଶ୍ଚାଦାଗତାସ୍ତାସାଂ ମଧ୍ୟେ
௫௫மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
56 ମଗ୍ଦଲୀନୀ ମରିଯମ୍ ଯାକୂବ୍ୟୋଶ୍ୟୋ ର୍ମାତା ଯା ମରିଯମ୍ ସିବଦିଯପୁତ୍ରଯୋ ର୍ମାତା ଚ ଯୋଷିତ ଏତା ଦୂରେ ତିଷ୍ଠନ୍ତ୍ୟୋ ଦଦୃଶୁଃ|
௫௬அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.
57 ସନ୍ଧ୍ୟାଯାଂ ସତ୍ୟମ୍ ଅରିମଥିଯାନଗରସ୍ୟ ଯୂଷଫ୍ନାମା ଧନୀ ମନୁଜୋ ଯୀଶୋଃ ଶିଷ୍ୟତ୍ୱାତ୍
௫௭மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து,
58 ପୀଲାତସ୍ୟ ସମୀପଂ ଗତ୍ୱା ଯୀଶୋଃ କାଯଂ ଯଯାଚେ, ତେନ ପୀଲାତଃ କାଯଂ ଦାତୁମ୍ ଆଦିଦେଶ|
௫௮பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
59 ଯୂଷଫ୍ ତତ୍କାଯଂ ନୀତ୍ୱା ଶୁଚିୱସ୍ତ୍ରେଣାଚ୍ଛାଦ୍ୟ
௫௯யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
60 ସ୍ୱାର୍ଥଂ ଶୈଲେ ଯତ୍ ଶ୍ମଶାନଂ ଚଖାନ, ତନ୍ମଧ୍ୟେ ତତ୍କାଯଂ ନିଧାଯ ତସ୍ୟ ଦ୍ୱାରି ୱୃହତ୍ପାଷାଣଂ ଦଦୌ|
௬0தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான்.
61 କିନ୍ତୁ ମଗ୍ଦଲୀନୀ ମରିଯମ୍ ଅନ୍ୟମରିଯମ୍ ଏତେ ସ୍ତ୍ରିଯୌ ତତ୍ର ଶ୍ମଶାନସମ୍ମୁଖ ଉପୱିୱିଶତୁଃ|
௬௧அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
62 ତଦନନ୍ତରଂ ନିସ୍ତାରୋତ୍ସୱସ୍ୟାଯୋଜନଦିନାତ୍ ପରେଽହନି ପ୍ରଧାନଯାଜକାଃ ଫିରୂଶିନଶ୍ଚ ମିଲିତ୍ୱା ପୀଲାତମୁପାଗତ୍ୟାକଥଯନ୍,
௬௨ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
63 ହେ ମହେଚ୍ଛ ସ ପ୍ରତାରକୋ ଜୀୱନ ଅକଥଯତ୍, ଦିନତ୍ରଯାତ୍ ପରଂ ଶ୍ମଶାନାଦୁତ୍ଥାସ୍ୟାମି ତଦ୍ୱାକ୍ୟଂ ସ୍ମରାମୋ ୱଯଂ;
௬௩ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.
64 ତସ୍ମାତ୍ ତୃତୀଯଦିନଂ ଯାୱତ୍ ତତ୍ ଶ୍ମଶାନଂ ରକ୍ଷିତୁମାଦିଶତୁ, ନୋଚେତ୍ ତଚ୍ଛିଷ୍ୟା ଯାମିନ୍ୟାମାଗତ୍ୟ ତଂ ହୃତ୍ୱା ଲୋକାନ୍ ୱଦିଷ୍ୟନ୍ତି, ସ ଶ୍ମଶାନାଦୁଦତିଷ୍ଠତ୍, ତଥା ସତି ପ୍ରଥମଭ୍ରାନ୍ତେଃ ଶେଷୀଯଭ୍ରାନ୍ତି ର୍ମହତୀ ଭୱିଷ୍ୟତି|
௬௪ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
65 ତଦା ପୀଲାତ ଅୱାଦୀତ୍, ଯୁଷ୍ମାକଂ ସମୀପେ ରକ୍ଷିଗଣ ଆସ୍ତେ, ଯୂଯଂ ଗତ୍ୱା ଯଥା ସାଧ୍ୟଂ ରକ୍ଷଯତ|
௬௫அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான்.
66 ତତସ୍ତେ ଗତ୍ୱା ତଦ୍ଦୂରପାଷାଣଂ ମୁଦ୍ରାଙ୍କିତଂ କୃତ୍ୱା ରକ୍ଷିଗଣଂ ନିଯୋଜ୍ୟ ଶ୍ମଶାନଂ ରକ୍ଷଯାମାସୁଃ|
௬௬அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.