< ଲୂକଃ 12 >
1 ତଦାନୀଂ ଲୋକାଃ ସହସ୍ରଂ ସହସ୍ରମ୍ ଆଗତ୍ୟ ସମୁପସ୍ଥିତାସ୍ତତ ଏକୈକୋ ଽନ୍ୟେଷାମୁପରି ପତିତୁମ୍ ଉପଚକ୍ରମେ; ତଦା ଯୀଶୁଃ ଶିଷ୍ୟାନ୍ ବଭାଷେ, ଯୂଯଂ ଫିରୂଶିନାଂ କିଣ୍ୱରୂପକାପଟ୍ୟେ ୱିଶେଷେଣ ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତ|
அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்.
2 ଯତୋ ଯନ୍ନ ପ୍ରକାଶଯିଷ୍ୟତେ ତଦାଚ୍ଛନ୍ନଂ ୱସ୍ତୁ କିମପି ନାସ୍ତି; ତଥା ଯନ୍ନ ଜ୍ଞାସ୍ୟତେ ତଦ୍ ଗୁପ୍ତଂ ୱସ୍ତୁ କିମପି ନାସ୍ତି|
மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
3 ଅନ୍ଧକାରେ ତିଷ୍ଠନତୋ ଯାଃ କଥା ଅକଥଯତ ତାଃ ସର୍ୱ୍ୱାଃ କଥା ଦୀପ୍ତୌ ଶ୍ରୋଷ୍ୟନ୍ତେ ନିର୍ଜନେ କର୍ଣେ ଚ ଯଦକଥଯତ ଗୃହପୃଷ୍ଠାତ୍ ତତ୍ ପ୍ରଚାରଯିଷ୍ୟତେ|
நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
4 ହେ ବନ୍ଧୱୋ ଯୁଷ୍ମାନହଂ ୱଦାମି, ଯେ ଶରୀରସ୍ୟ ନାଶଂ ୱିନା କିମପ୍ୟପରଂ କର୍ତ୍ତୁଂ ନ ଶକ୍ରୁୱନ୍ତି ତେଭ୍ୟୋ ମା ଭୈଷ୍ଟ|
“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது.
5 ତର୍ହି କସ୍ମାଦ୍ ଭେତୱ୍ୟମ୍ ଇତ୍ୟହଂ ୱଦାମି, ଯଃ ଶରୀରଂ ନାଶଯିତ୍ୱା ନରକଂ ନିକ୍ଷେପ୍ତୁଂ ଶକ୍ନୋତି ତସ୍ମାଦେୱ ଭଯଂ କୁରୁତ, ପୁନରପି ୱଦାମି ତସ୍ମାଦେୱ ଭଯଂ କୁରୁତ| (Geenna )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
6 ପଞ୍ଚ ଚଟକପକ୍ଷିଣଃ କିଂ ଦ୍ୱାଭ୍ୟାଂ ତାମ୍ରଖଣ୍ଡାଭ୍ୟାଂ ନ ୱିକ୍ରୀଯନ୍ତେ? ତଥାପୀଶ୍ୱରସ୍ତେଷାମ୍ ଏକମପି ନ ୱିସ୍ମରତି|
ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை.
7 ଯୁଷ୍ମାକଂ ଶିରଃକେଶା ଅପି ଗଣିତାଃ ସନ୍ତି ତସ୍ମାତ୍ ମା ୱିଭୀତ ବହୁଚଟକପକ୍ଷିଭ୍ୟୋପି ଯୂଯଂ ବହୁମୂଲ୍ୟାଃ|
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
8 ଅପରଂ ଯୁଷ୍ମଭ୍ୟଂ କଥଯାମି ଯଃ କଶ୍ଚିନ୍ ମାନୁଷାଣାଂ ସାକ୍ଷାନ୍ ମାଂ ସ୍ୱୀକରୋତି ମନୁଷ୍ୟପୁତ୍ର ଈଶ୍ୱରଦୂତାନାଂ ସାକ୍ଷାତ୍ ତଂ ସ୍ୱୀକରିଷ୍ୟତି|
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன்.
9 କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିନ୍ମାନୁଷାଣାଂ ସାକ୍ଷାନ୍ମାମ୍ ଅସ୍ୱୀକରୋତି ତମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ଦୂତାନାଂ ସାକ୍ଷାଦ୍ ଅହମ୍ ଅସ୍ୱୀକରିଷ୍ୟାମି|
ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
10 ଅନ୍ୟଚ୍ଚ ଯଃ କଶ୍ଚିନ୍ ମନୁଜସୁତସ୍ୟ ନିନ୍ଦାଭାୱେନ କାଞ୍ଚିତ୍ କଥାଂ କଥଯତି ତସ୍ୟ ତତ୍ପାପସ୍ୟ ମୋଚନଂ ଭୱିଷ୍ୟତି କିନ୍ତୁ ଯଦି କଶ୍ଚିତ୍ ପୱିତ୍ରମ୍ ଆତ୍ମାନଂ ନିନ୍ଦତି ତର୍ହି ତସ୍ୟ ତତ୍ପାପସ୍ୟ ମୋଚନଂ ନ ଭୱିଷ୍ୟତି|
யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது.
11 ଯଦା ଲୋକା ଯୁଷ୍ମାନ୍ ଭଜନଗେହଂ ୱିଚାରକର୍ତୃରାଜ୍ୟକର୍ତୃଣାଂ ସମ୍ମୁଖଞ୍ଚ ନେଷ୍ୟନ୍ତି ତଦା କେନ ପ୍ରକାରେଣ କିମୁତ୍ତରଂ ୱଦିଷ୍ୟଥ କିଂ କଥଯିଷ୍ୟଥ ଚେତ୍ୟତ୍ର ମା ଚିନ୍ତଯତ;
“நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள்.
12 ଯତୋ ଯୁଷ୍ମାଭିର୍ୟଦ୍ ଯଦ୍ ୱକ୍ତୱ୍ୟଂ ତତ୍ ତସ୍ମିନ୍ ସମଯଏୱ ପୱିତ୍ର ଆତ୍ମା ଯୁଷ୍ମାନ୍ ଶିକ୍ଷଯିଷ୍ୟତି|
ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார்.
13 ତତଃ ପରଂ ଜନତାମଧ୍ୟସ୍ଥଃ କଶ୍ଚିଜ୍ଜନସ୍ତଂ ଜଗାଦ ହେ ଗୁରୋ ମଯା ସହ ପୈତୃକଂ ଧନଂ ୱିଭକ୍ତୁଂ ମମ ଭ୍ରାତରମାଜ୍ଞାପଯତୁ ଭୱାନ୍|
கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
14 କିନ୍ତୁ ସ ତମୱଦତ୍ ହେ ମନୁଷ୍ୟ ଯୁୱଯୋ ର୍ୱିଚାରଂ ୱିଭାଗଞ୍ଚ କର୍ତ୍ତୁଂ ମାଂ କୋ ନିଯୁକ୍ତୱାନ୍?
அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார்.
15 ଅନନ୍ତରଂ ସ ଲୋକାନୱଦତ୍ ଲୋଭେ ସାୱଧାନାଃ ସତର୍କାଶ୍ଚ ତିଷ୍ଠତ, ଯତୋ ବହୁସମ୍ପତ୍ତିପ୍ରାପ୍ତ୍ୟା ମନୁଷ୍ୟସ୍ୟାଯୁ ର୍ନ ଭୱତି|
பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
16 ପଶ୍ଚାଦ୍ ଦୃଷ୍ଟାନ୍ତକଥାମୁତ୍ଥାପ୍ୟ କଥଯାମାସ, ଏକସ୍ୟ ଧନିନୋ ଭୂମୌ ବହୂନି ଶସ୍ୟାନି ଜାତାନି|
மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது.
17 ତତଃ ସ ମନସା ଚିନ୍ତଯିତ୍ୱା କଥଯାମ୍ବଭୂୱ ମମୈତାନି ସମୁତ୍ପନ୍ନାନି ଦ୍ରୱ୍ୟାଣି ସ୍ଥାପଯିତୁଂ ସ୍ଥାନଂ ନାସ୍ତି କିଂ କରିଷ୍ୟାମି?
அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
18 ତତୋୱଦଦ୍ ଇତ୍ଥଂ କରିଷ୍ୟାମି, ମମ ସର୍ୱ୍ୱଭାଣ୍ଡାଗାରାଣି ଭଙ୍କ୍ତ୍ୱା ବୃହଦ୍ଭାଣ୍ଡାଗାରାଣି ନିର୍ମ୍ମାଯ ତନ୍ମଧ୍ୟେ ସର୍ୱ୍ୱଫଲାନି ଦ୍ରୱ୍ୟାଣି ଚ ସ୍ଥାପଯିଷ୍ୟାମି|
“பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து.
19 ଅପରଂ ନିଜମନୋ ୱଦିଷ୍ୟାମି, ହେ ମନୋ ବହୁୱତ୍ସରାର୍ଥଂ ନାନାଦ୍ରୱ୍ୟାଣି ସଞ୍ଚିତାନି ସନ୍ତି ୱିଶ୍ରାମଂ କୁରୁ ଭୁକ୍ତ୍ୱା ପୀତ୍ୱା କୌତୁକଞ୍ଚ କୁରୁ| କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରସ୍ତମ୍ ଅୱଦତ୍,
பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
20 ରେ ନିର୍ବୋଧ ଅଦ୍ୟ ରାତ୍ରୌ ତୱ ପ୍ରାଣାସ୍ତ୍ୱତ୍ତୋ ନେଷ୍ୟନ୍ତେ ତତ ଏତାନି ଯାନି ଦ୍ରୱ୍ୟାଣି ତ୍ୱଯାସାଦିତାନି ତାନି କସ୍ୟ ଭୱିଷ୍ୟନ୍ତି?
“அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
21 ଅତଏୱ ଯଃ କଶ୍ଚିଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ସମୀପେ ଧନସଞ୍ଚଯମକୃତ୍ୱା କେୱଲଂ ସ୍ୱନିକଟେ ସଞ୍ଚଯଂ କରୋତି ସୋପି ତାଦୃଶଃ|
“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.
22 ଅଥ ସ ଶିଷ୍ୟେଭ୍ୟଃ କଥଯାମାସ, ଯୁଷ୍ମାନହଂ ୱଦାମି, କିଂ ଖାଦିଷ୍ୟାମଃ? କିଂ ପରିଧାସ୍ୟାମଃ? ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ଜୀୱନସ୍ୟ ଶରୀରସ୍ୟ ଚାର୍ଥଂ ଚିନ୍ତାଂ ମା କାର୍ଷ୍ଟ|
பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது.
23 ଭକ୍ଷ୍ୟାଜ୍ଜୀୱନଂ ଭୂଷଣାଚ୍ଛରୀରଞ୍ଚ ଶ୍ରେଷ୍ଠଂ ଭୱତି|
ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது.
24 କାକପକ୍ଷିଣାଂ କାର୍ୟ୍ୟଂ ୱିଚାରଯତ, ତେ ନ ୱପନ୍ତି ଶସ୍ୟାନି ଚ ନ ଛିନ୍ଦନ୍ତି, ତେଷାଂ ଭାଣ୍ଡାଗାରାଣି ନ ସନ୍ତି କୋଷାଶ୍ଚ ନ ସନ୍ତି, ତଥାପୀଶ୍ୱରସ୍ତେଭ୍ୟୋ ଭକ୍ଷ୍ୟାଣି ଦଦାତି, ଯୂଯଂ ପକ୍ଷିଭ୍ୟଃ ଶ୍ରେଷ୍ଠତରା ନ କିଂ?
காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே!
25 ଅପରଞ୍ଚ ଭାୱଯିତ୍ୱା ନିଜାଯୁଷଃ କ୍ଷଣମାତ୍ରଂ ୱର୍ଦ୍ଧଯିତୁଂ ଶକ୍ନୋତି, ଏତାଦୃଶୋ ଲାକୋ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ କୋସ୍ତି?
கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்?
26 ଅତଏୱ କ୍ଷୁଦ୍ରଂ କାର୍ୟ୍ୟଂ ସାଧଯିତୁମ୍ ଅସମର୍ଥା ଯୂଯମ୍ ଅନ୍ୟସ୍ମିନ୍ କାର୍ୟ୍ୟେ କୁତୋ ଭାୱଯଥ?
இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27 ଅନ୍ୟଚ୍ଚ କାମ୍ପିଲପୁଷ୍ପଂ କଥଂ ୱର୍ଦ୍ଧତେ ତଦାପି ୱିଚାରଯତ, ତତ୍ କଞ୍ଚନ ଶ୍ରମଂ ନ କରୋତି ତନ୍ତୂଂଶ୍ଚ ନ ଜନଯତି କିନ୍ତୁ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ଯଥାର୍ଥଂ କଥଯାମି ସୁଲେମାନ୍ ବହ୍ୱୈଶ୍ୱର୍ୟ୍ୟାନ୍ୱିତୋପି ପୁଷ୍ପସ୍ୟାସ୍ୟ ସଦୃଶୋ ୱିଭୂଷିତୋ ନାସୀତ୍|
“காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
28 ଅଦ୍ୟ କ୍ଷେତ୍ରେ ୱର୍ତ୍ତମାନଂ ଶ୍ୱଶ୍ଚୂଲ୍ଲ୍ୟାଂ କ୍ଷେପ୍ସ୍ୟମାନଂ ଯତ୍ ତୃଣଂ, ତସ୍ମୈ ଯଦୀଶ୍ୱର ଇତ୍ଥଂ ଭୂଷଯତି ତର୍ହି ହେ ଅଲ୍ପପ୍ରତ୍ୟଯିନୋ ଯୁଷ୍ମାନ କିଂ ନ ପରିଧାପଯିଷ୍ୟତି?
விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்.
29 ଅତଏୱ କିଂ ଖାଦିଷ୍ୟାମଃ? କିଂ ପରିଧାସ୍ୟାମଃ? ଏତଦର୍ଥଂ ମା ଚେଷ୍ଟଧ୍ୱଂ ମା ସଂଦିଗ୍ଧ୍ୱଞ୍ଚ|
விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
30 ଜଗତୋ ଦେୱାର୍ଚ୍ଚକା ଏତାନି ସର୍ୱ୍ୱାଣି ଚେଷ୍ଟନତେ; ଏଷୁ ୱସ୍ତୁଷୁ ଯୁଷ୍ମାକଂ ପ୍ରଯୋଜନମାସ୍ତେ ଇତି ଯୁଷ୍ମାକଂ ପିତା ଜାନାତି|
ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
31 ଅତଏୱେଶ୍ୱରସ୍ୟ ରାଜ୍ୟାର୍ଥଂ ସଚେଷ୍ଟା ଭୱତ ତଥା କୃତେ ସର୍ୱ୍ୱାଣ୍ୟେତାନି ଦ୍ରୱ୍ୟାଣି ଯୁଷ୍ମଭ୍ୟଂ ପ୍ରଦାଯିଷ୍ୟନ୍ତେ|
எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
32 ହେ କ୍ଷୁଦ୍ରମେଷୱ୍ରଜ ଯୂଯଂ ମା ଭୈଷ୍ଟ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ରାଜ୍ୟଂ ଦାତୁଂ ଯୁଷ୍ମାକଂ ପିତୁଃ ସମ୍ମତିରସ୍ତି|
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
33 ଅତଏୱ ଯୁଷ୍ମାକଂ ଯା ଯା ସମ୍ପତ୍ତିରସ୍ତି ତାଂ ତାଂ ୱିକ୍ରୀଯ ୱିତରତ, ଯତ୍ ସ୍ଥାନଂ ଚୌରା ନାଗଚ୍ଛନ୍ତି, କୀଟାଶ୍ଚ ନ କ୍ଷାଯଯନ୍ତି ତାଦୃଶେ ସ୍ୱର୍ଗେ ନିଜାର୍ଥମ୍ ଅଜରେ ସମ୍ପୁଟକେ ଽକ୍ଷଯଂ ଧନଂ ସଞ୍ଚିନୁତ ଚ;
உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.
34 ଯତୋ ଯତ୍ର ଯୁଷ୍ମାକଂ ଧନଂ ୱର୍ତ୍ତତେ ତତ୍ରେୱ ଯୁଷ୍ମାକଂ ମନଃ|
ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
35 ଅପରଞ୍ଚ ଯୂଯଂ ପ୍ରଦୀପଂ ଜ୍ୱାଲଯିତ୍ୱା ବଦ୍ଧକଟଯସ୍ତିଷ୍ଠତ;
“பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.
36 ପ୍ରଭୁ ର୍ୱିୱାହାଦାଗତ୍ୟ ଯଦୈୱ ଦ୍ୱାରମାହନ୍ତି ତଦୈୱ ଦ୍ୱାରଂ ମୋଚଯିତୁଂ ଯଥା ଭୃତ୍ୟା ଅପେକ୍ଷ୍ୟ ତିଷ୍ଠନ୍ତି ତଥା ଯୂଯମପି ତିଷ୍ଠତ|
திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
37 ଯତଃ ପ୍ରଭୁରାଗତ୍ୟ ଯାନ୍ ଦାସାନ୍ ସଚେତନାନ୍ ତିଷ୍ଠତୋ ଦ୍ରକ୍ଷ୍ୟତି ତଏୱ ଧନ୍ୟାଃ; ଅହଂ ଯୁଷ୍ମାନ୍ ଯଥାର୍ଥଂ ୱଦାମି ପ୍ରଭୁସ୍ତାନ୍ ଭୋଜନାର୍ଥମ୍ ଉପୱେଶ୍ୟ ସ୍ୱଯଂ ବଦ୍ଧକଟିଃ ସମୀପମେତ୍ୟ ପରିୱେଷଯିଷ୍ୟତି|
எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான்.
38 ଯଦି ଦ୍ୱିତୀଯେ ତୃତୀଯେ ୱା ପ୍ରହରେ ସମାଗତ୍ୟ ତଥୈୱ ପଶ୍ୟତି, ତର୍ହି ତଏୱ ଦାସା ଧନ୍ୟାଃ|
அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது.
39 ଅପରଞ୍ଚ କସ୍ମିନ୍ କ୍ଷଣେ ଚୌରା ଆଗମିଷ୍ୟନ୍ତି ଇତି ଯଦି ଗୃହପତି ର୍ଜ୍ଞାତୁଂ ଶକ୍ନୋତି ତଦାୱଶ୍ୟଂ ଜାଗ୍ରନ୍ ନିଜଗୃହେ ସନ୍ଧିଂ କର୍ତ୍ତଯିତୁଂ ୱାରଯତି ଯୂଯମେତଦ୍ ୱିତ୍ତ|
இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
40 ଅତଏୱ ଯୂଯମପି ସଜ୍ଜମାନାସ୍ତିଷ୍ଠତ ଯତୋ ଯସ୍ମିନ୍ କ୍ଷଣେ ତଂ ନାପ୍ରେକ୍ଷଧ୍ୱେ ତସ୍ମିନ୍ନେୱ କ୍ଷଣେ ମନୁଷ୍ୟପୁତ୍ର ଆଗମିଷ୍ୟତି|
நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
41 ତଦା ପିତରଃ ପପ୍ରଚ୍ଛ, ହେ ପ୍ରଭୋ ଭୱାନ୍ କିମସ୍ମାନ୍ ଉଦ୍ଦିଶ୍ୟ କିଂ ସର୍ୱ୍ୱାନ୍ ଉଦ୍ଦିଶ୍ୟ ଦୃଷ୍ଟାନ୍ତକଥାମିମାଂ ୱଦତି?
அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான்.
42 ତତଃ ପ୍ରଭୁଃ ପ୍ରୋୱାଚ, ପ୍ରଭୁଃ ସମୁଚିତକାଲେ ନିଜପରିୱାରାର୍ଥଂ ଭୋଜ୍ୟପରିୱେଷଣାଯ ଯଂ ତତ୍ପଦେ ନିଯୋକ୍ଷ୍ୟତି ତାଦୃଶୋ ୱିଶ୍ୱାସ୍ୟୋ ବୋଦ୍ଧା କର୍ମ୍ମାଧୀଶଃ କୋସ୍ତି?
கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான்.
43 ପ୍ରଭୁରାଗତ୍ୟ ଯମ୍ ଏତାଦୃଶେ କର୍ମ୍ମଣି ପ୍ରୱୃତ୍ତଂ ଦ୍ରକ୍ଷ୍ୟତି ସଏୱ ଦାସୋ ଧନ୍ୟଃ|
தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
44 ଅହଂ ଯୁଷ୍ମାନ୍ ଯଥାର୍ଥଂ ୱଦାମି ସ ତଂ ନିଜସର୍ୱ୍ୱସ୍ୱସ୍ୟାଧିପତିଂ କରିଷ୍ୟତି|
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான்.
45 କିନ୍ତୁ ପ୍ରଭୁର୍ୱିଲମ୍ବେନାଗମିଷ୍ୟତି, ଇତି ୱିଚିନ୍ତ୍ୟ ସ ଦାସୋ ଯଦି ତଦନ୍ୟଦାସୀଦାସାନ୍ ପ୍ରହର୍ତ୍ତୁମ୍ ଭୋକ୍ତୁଂ ପାତୁଂ ମଦିତୁଞ୍ଚ ପ୍ରାରଭତେ,
ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
46 ତର୍ହି ଯଦା ପ୍ରଭୁଂ ନାପେକ୍ଷିଷ୍ୟତେ ଯସ୍ମିନ୍ କ୍ଷଣେ ସୋଽଚେତନଶ୍ଚ ସ୍ଥାସ୍ୟତି ତସ୍ମିନ୍ନେୱ କ୍ଷଣେ ତସ୍ୟ ପ୍ରଭୁରାଗତ୍ୟ ତଂ ପଦଭ୍ରଷ୍ଟଂ କୃତ୍ୱା ୱିଶ୍ୱାସହୀନୈଃ ସହ ତସ୍ୟ ଅଂଶଂ ନିରୂପଯିଷ୍ୟତି|
அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான்.
47 ଯୋ ଦାସଃ ପ୍ରଭେରାଜ୍ଞାଂ ଜ୍ଞାତ୍ୱାପି ସଜ୍ଜିତୋ ନ ତିଷ୍ଠତି ତଦାଜ୍ଞାନୁସାରେଣ ଚ କାର୍ୟ୍ୟଂ ନ କରୋତି ସୋନେକାନ୍ ପ୍ରହାରାନ୍ ପ୍ରାପ୍ସ୍ୟତି;
“வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48 କିନ୍ତୁ ଯୋ ଜନୋଽଜ୍ଞାତ୍ୱା ପ୍ରହାରାର୍ହଂ କର୍ମ୍ମ କରୋତି ସୋଲ୍ପପ୍ରହାରାନ୍ ପ୍ରାପ୍ସ୍ୟତି| ଯତୋ ଯସ୍ମୈ ବାହୁଲ୍ୟେନ ଦତ୍ତଂ ତସ୍ମାଦେୱ ବାହୁଲ୍ୟେନ ଗ୍ରହୀଷ୍ୟତେ, ମାନୁଷା ଯସ୍ୟ ନିକଟେ ବହୁ ସମର୍ପଯନ୍ତି ତସ୍ମାଦ୍ ବହୁ ଯାଚନ୍ତେ|
ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
49 ଅହଂ ପୃଥିୱ୍ୟାମ୍ ଅନୈକ୍ୟରୂପଂ ୱହ୍ନି ନିକ୍ଷେପ୍ତୁମ୍ ଆଗତୋସ୍ମି, ସ ଚେଦ୍ ଇଦାନୀମେୱ ପ୍ରଜ୍ୱଲତି ତତ୍ର ମମ କା ଚିନ୍ତା?
“பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
50 କିନ୍ତୁ ଯେନ ମଜ୍ଜନେନାହଂ ମଗ୍ନୋ ଭୱିଷ୍ୟାମି ଯାୱତ୍କାଲଂ ତସ୍ୟ ସିଦ୍ଧି ର୍ନ ଭୱିଷ୍ୟତି ତାୱଦହଂ କତିକଷ୍ଟଂ ପ୍ରାପ୍ସ୍ୟାମି|
ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.
51 ମେଲନଂ କର୍ତ୍ତୁଂ ଜଗଦ୍ ଆଗତୋସ୍ମି ଯୂଯଂ କିମିତ୍ଥଂ ବୋଧଧ୍ୱେ? ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି ନ ତଥା, କିନ୍ତ୍ୱହଂ ମେଲନାଭାୱଂ କର୍ତ୍ତୁଂମ୍ ଆଗତୋସ୍ମି|
பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன்.
52 ଯସ୍ମାଦେତତ୍କାଲମାରଭ୍ୟ ଏକତ୍ରସ୍ଥପରିଜନାନାଂ ମଧ୍ୟେ ପଞ୍ଚଜନାଃ ପୃଥଗ୍ ଭୂତ୍ୱା ତ୍ରଯୋ ଜନା ଦ୍ୱଯୋର୍ଜନଯୋଃ ପ୍ରତିକୂଲା ଦ୍ୱୌ ଜନୌ ଚ ତ୍ରଯାଣାଂ ଜନାନାଂ ପ୍ରତିକୂଲୌ ଭୱିଷ୍ୟନ୍ତି|
இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
53 ପିତା ପୁତ୍ରସ୍ୟ ୱିପକ୍ଷଃ ପୁତ୍ରଶ୍ଚ ପିତୁ ର୍ୱିପକ୍ଷୋ ଭୱିଷ୍ୟତି ମାତା କନ୍ୟାଯା ୱିପକ୍ଷା କନ୍ୟା ଚ ମାତୁ ର୍ୱିପକ୍ଷା ଭୱିଷ୍ୟତି, ତଥା ଶ୍ୱଶ୍ରୂର୍ବଧ୍ୱା ୱିପକ୍ଷା ବଧୂଶ୍ଚ ଶ୍ୱଶ୍ର୍ୱା ୱିପକ୍ଷା ଭୱିଷ୍ୟତି|
தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
54 ସ ଲୋକେଭ୍ୟୋପରମପି କଥଯାମାସ, ପଶ୍ଚିମଦିଶି ମେଘୋଦ୍ଗମଂ ଦୃଷ୍ଟ୍ୱା ଯୂଯଂ ହଠାଦ୍ ୱଦଥ ୱୃଷ୍ଟି ର୍ଭୱିଷ୍ୟତି ତତସ୍ତଥୈୱ ଜାଯତେ|
மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது.
55 ଅପରଂ ଦକ୍ଷିଣତୋ ୱାଯୌ ୱାତି ସତି ୱଦଥ ନିଦାଘୋ ଭୱିଷ୍ୟତି ତତଃ ସୋପି ଜାଯତେ|
தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது.
56 ରେ ରେ କପଟିନ ଆକାଶସ୍ୟ ଭୂମ୍ୟାଶ୍ଚ ଲକ୍ଷଣଂ ବୋଦ୍ଧୁଂ ଶକ୍ନୁଥ,
வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி?
57 କିନ୍ତୁ କାଲସ୍ୟାସ୍ୟ ଲକ୍ଷଣଂ କୁତୋ ବୋଦ୍ଧୁଂ ନ ଶକ୍ନୁଥ? ଯୂଯଞ୍ଚ ସ୍ୱଯଂ କୁତୋ ନ ନ୍ୟାଷ୍ୟଂ ୱିଚାରଯଥ?
“சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
58 ଅପରଞ୍ଚ ୱିୱାଦିନା ସାର୍ଦ୍ଧଂ ୱିଚାରଯିତୁଃ ସମୀପଂ ଗଚ୍ଛନ୍ ପଥି ତସ୍ମାଦୁଦ୍ଧାରଂ ପ୍ରାପ୍ତୁଂ ଯତସ୍ୱ ନୋଚେତ୍ ସ ତ୍ୱାଂ ଧୃତ୍ୱା ୱିଚାରଯିତୁଃ ସମୀପଂ ନଯତି| ୱିଚାରଯିତା ଯଦି ତ୍ୱାଂ ପ୍ରହର୍ତ୍ତୁଃ ସମୀପଂ ସମର୍ପଯତି ପ୍ରହର୍ତ୍ତା ତ୍ୱାଂ କାରାଯାଂ ବଧ୍ନାତି
நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும்.
59 ତର୍ହି ତ୍ୱାମହଂ ୱଦାମି ତ୍ୱଯା ନିଃଶେଷଂ କପର୍ଦକେଷୁ ନ ପରିଶୋଧିତେଷୁ ତ୍ୱଂ ତତୋ ମୁକ୍ତିଂ ପ୍ରାପ୍ତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟସି|
உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”