< មាក៌ះ 13 >
1 អនន្តរំ មន្ទិរាទ៑ ពហិគ៌មនកាលេ តស្យ ឝិឞ្យាណាមេកស្តំ វ្យាហ្ឫតវាន៑ ហេ គុរោ បឝ្យតុ កីទ្ឫឝាះ បាឞាណាះ កីទ្ឫក៑ ច និចយនំ។
௧இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
2 តទា យីឝុស្តម៑ អវទត៑ ត្វំ កិមេតទ៑ ព្ឫហន្និចយនំ បឝ្យសិ? អស្យៃកបាឞាណោបិ ទ្វិតីយបាឞាណោបរិ ន ស្ថាស្យតិ សវ៌្វេ ៜធះក្ឞេប្ស្យន្តេ។
௨இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
3 អថ យស្មិន៑ កាលេ ជៃតុន្គិរៅ មន្ទិរស្យ សម្មុខេ ស សមុបវិឞ្ដស្តស្មិន៑ កាលេ បិតរោ យាកូព៑ យោហន៑ អាន្ទ្រិយឝ្ចៃតេ តំ រហសិ បប្រច្ឆុះ,
௩பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:
4 ឯតា ឃដនាះ កទា ភវិឞ្យន្តិ? តថៃតត្សវ៌្វាសាំ សិទ្ធ្យុបក្រមស្យ វា កិំ ចិហ្នំ? តទស្មភ្យំ កថយតុ ភវាន៑។
௪இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
5 តតោ យាឝុស្តាន៑ វក្តុមារេភេ, កោបិ យថា យុឞ្មាន៑ ន ភ្រាមយតិ តថាត្រ យូយំ សាវធានា ភវត។
௫இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.
6 យតះ ខ្រីឞ្ដោហមិតិ កថយិត្វា មម នាម្នានេកេ សមាគត្យ លោកានាំ ភ្រមំ ជនយិឞ្យន្តិ;
௬ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.
7 កិន្តុ យូយំ រណស្យ វាត៌្តាំ រណាឌម្ពរញ្ច ឝ្រុត្វា មា វ្យាកុលា ភវត, ឃដនា ឯតា អវឝ្យម្មាវិន្យះ; កិន្ត្វាបាតតោ ន យុគាន្តោ ភវិឞ្យតិ។
௭யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது.
8 ទេឝស្យ វិបក្ឞតយា ទេឝោ រាជ្យស្យ វិបក្ឞតយា ច រាជ្យមុត្ថាស្យតិ, តថា ស្ថានេ ស្ថានេ ភូមិកម្បោ ទុព៌្ហិក្ឞំ មហាក្លេឝាឝ្ច សមុបស្ថាស្យន្តិ, សវ៌្វ ឯតេ ទុះខស្យារម្ភាះ។
௮மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9 កិន្តុ យូយម៑ អាត្មាត៌្ហេ សាវធានាស្តិឞ្ឋត, យតោ លោកា រាជសភាយាំ យុឞ្មាន៑ សមប៌យិឞ្យន្តិ, តថា ភជនគ្ឫហេ ប្រហរិឞ្យន្តិ; យូយំ មទត៌្ហេ ទេឝាធិបាន៑ ភូបាំឝ្ច ប្រតិ សាក្ឞ្យទានាយ តេឞាំ សម្មុខេ ឧបស្ថាបយិឞ្យធ្វេ។
௯நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
10 ឝេឞីភវនាត៑ បូវ៌្វំ សវ៌្វាន៑ ទេឝីយាន៑ ប្រតិ សុសំវាទះ ប្រចារយិឞ្យតេ។
௧0எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.
11 កិន្តុ យទា តេ យុឞ្មាន៑ ធ្ឫត្វា សមប៌យិឞ្យន្តិ តទា យូយំ យទ្យទ៑ ឧត្តរំ ទាស្យថ, តទគ្រ តស្យ វិវេចនំ មា កុរុត តទត៌្ហំ កិញ្ចិទបិ មា ចិន្តយត ច, តទានីំ យុឞ្មាកំ មនះសុ យទ្យទ៑ វាក្យម៑ ឧបស្ថាបយិឞ្យតេ តទេវ វទិឞ្យថ, យតោ យូយំ ន តទ្វក្តារះ កិន្តុ បវិត្រ អាត្មា តស្យ វក្តា។
௧௧அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்.
12 តទា ភ្រាតា ភ្រាតរំ បិតា បុត្រំ ឃាតនាត៌្ហំ បរហស្តេឞុ សមប៌យិឞ្យតេ, តថា បត្យានិ មាតាបិត្រោ រ្វិបក្ឞតយា តៅ ឃាតយិឞ្យន្តិ។
௧௨அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
13 មម នាមហេតោះ សវ៌្វេឞាំ សវិធេ យូយំ ជុគុប្សិតា ភវិឞ្យថ, កិន្តុ យះ កឝ្ចិត៑ ឝេឞបយ៌្យន្តំ ធៃយ៌្យម៑ អាលម្ពិឞ្យតេ សឯវ បរិត្រាស្យតេ។
௧௩என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14 ទានិយេល្ភវិឞ្យទ្វាទិនា ប្រោក្តំ សវ៌្វនាឝិ ជុគុប្សិតញ្ច វស្តុ យទា ត្វយោគ្យស្ថានេ វិទ្យមានំ ទ្រក្ឞថ (យោ ជនះ បឋតិ ស ពុធ្យតាំ) តទា យេ យិហូទីយទេឝេ តិឞ្ឋន្តិ តេ មហីធ្រំ ប្រតិ បលាយន្តាំ;
௧௪மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
15 តថា យោ នរោ គ្ឫហោបរិ តិឞ្ឋតិ ស គ្ឫហមធ្យំ នាវរោហតុ, តថា កិមបិ វស្តុ គ្រហីតុំ មធ្យេគ្ឫហំ ន ប្រវិឝតុ;
௧௫வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும்.
16 តថា ច យោ នរះ ក្ឞេត្រេ តិឞ្ឋតិ សោបិ ស្វវស្ត្រំ គ្រហីតុំ បរាវ្ឫត្យ ន វ្រជតុ។
௧௬வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும்.
17 តទានីំ គព៌្ភវតីនាំ ស្តន្យទាត្រីណាញ្ច យោឞិតាំ ទុគ៌តិ រ្ភវិឞ្យតិ។
௧௭அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
18 យុឞ្មាកំ បលាយនំ ឝីតកាលេ យថា ន ភវតិ តទត៌្ហំ ប្រាត៌្ហយធ្វំ។
௧௮இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்.
19 យតស្តទា យាទ្ឫឝី ទុគ៌្ហដនា ឃដិឞ្យតេ តាទ្ឫឝី ទុគ៌្ហដនា ឦឝ្វរស្ឫឞ្ដេះ ប្រថមមារភ្យាទ្យ យាវត៑ កទាបិ ន ជាតា ន ជនិឞ្យតេ ច។
௧௯ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும்.
20 អបរញ្ច បរមេឝ្វរោ យទិ តស្យ សមយស្យ សំក្ឞេបំ ន ករោតិ តហ៌ិ កស្យាបិ ប្រាណភ្ឫតោ រក្ឞា ភវិតុំ ន ឝក្ឞ្យតិ, កិន្តុ យាន៑ ជនាន៑ មនោនីតាន៑ អករោត៑ តេឞាំ ស្វមនោនីតានាំ ហេតោះ ស តទនេហសំ សំក្ឞេប្ស្យតិ។
௨0கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
21 អន្យច្ច បឝ្យត ខ្រីឞ្ដោត្រ ស្ថានេ វា តត្រ ស្ថានេ វិទ្យតេ, តស្មិន្កាលេ យទិ កឝ្ចិទ៑ យុឞ្មាន៑ ឯតាទ្ឫឝំ វាក្យំ វ្យាហរតិ, តហ៌ិ តស្មិន៑ វាក្យេ ភៃវ វិឝ្វសិត។
௨௧அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம்.
22 យតោនេកេ មិថ្យាខ្រីឞ្ដា មិថ្យាភវិឞ្យទ្វាទិនឝ្ច សមុបស្ថាយ ពហូនិ ចិហ្នាន្យទ្ភុតានិ កម៌្មាណិ ច ទឝ៌យិឞ្យន្តិ; តថា យទិ សម្ភវតិ តហ៌ិ មនោនីតលោកានាមបិ មិថ្យាមតិំ ជនយិឞ្យន្តិ។
௨௨ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
23 បឝ្យត ឃដនាតះ បូវ៌្វំ សវ៌្វកាយ៌្យស្យ វាត៌្តាំ យុឞ្មភ្យមទាម៑, យូយំ សាវធានាស្តិឞ្ឋត។
௨௩நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
24 អបរញ្ច តស្យ ក្លេឝកាលស្យាវ្យវហិតេ បរកាលេ ភាស្ករះ សាន្ធការោ ភវិឞ្យតិ តថៃវ ចន្ទ្រឝ្ចន្ទ្រិកាំ ន ទាស្យតិ។
௨௪அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது;
25 នភះស្ថានិ នក្ឞត្រាណិ បតិឞ្យន្តិ, វ្យោមមណ្ឌលស្ថា គ្រហាឝ្ច វិចលិឞ្យន្តិ។
௨௫வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
26 តទានីំ មហាបរាក្រមេណ មហៃឝ្វយ៌្យេណ ច មេឃមារុហ្យ សមាយាន្តំ មានវសុតំ មានវាះ សមីក្ឞិឞ្យន្តេ។
௨௬அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.
27 អន្យច្ច ស និជទូតាន៑ ប្រហិត្យ នភោភូម្យោះ សីមាំ យាវទ៑ ជគតឝ្ចតុទ៌ិគ្ភ្យះ ស្វមនោនីតលោកាន៑ សំគ្រហីឞ្យតិ។
௨௭அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார்.
28 ឧឌុម្ពរតរោ រ្ទ្ឫឞ្ដាន្តំ ឝិក្ឞធ្វំ យទោឌុម្ពរស្យ តរោ រ្នវីនាះ ឝាខា ជាយន្តេ បល្លវាទីនិ ច រ្និគច្ឆន្តិ, តទា និទាឃកាលះ សវិធោ ភវតីតិ យូយំ ជ្ញាតុំ ឝក្នុថ។
௨௮அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
29 តទ្វទ៑ ឯតា ឃដនា ទ្ឫឞ្ដ្វា ស កាលោ ទ្វាយ៌្យុបស្ថិត ឥតិ ជានីត។
௨௯அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30 យុឞ្មានហំ យថាត៌្ហំ វទាមិ, អាធុនិកលោកានាំ គមនាត៑ បូវ៌្វំ តានិ សវ៌្វាណិ ឃដិឞ្យន្តេ។
௩0இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31 ទ្យាវាប្ឫថិវ្យោ រ្វិចលិតយោះ សត្យោ រ្មទីយា វាណី ន វិចលិឞ្យតិ។
௩௧வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
32 អបរញ្ច ស្វគ៌ស្ថទូតគណោ វា បុត្រោ វា តាតាទន្យះ កោបិ តំ ទិវសំ តំ ទណ្ឌំ វា ន ជ្ញាបយតិ។
௩௨அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.
33 អតះ ស សមយះ កទា ភវិឞ្យតិ, ឯតជ្ជ្ញានាភាវាទ៑ យូយំ សាវធានាស្តិឞ្ឋត, សតក៌ាឝ្ច ភូត្វា ប្រាត៌្ហយធ្វំ;
௩௩அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
34 យទ្វត៑ កឝ្ចិត៑ បុមាន៑ ស្វនិវេឝនាទ៑ ទូរទេឝំ ប្រតិ យាត្រាករណកាលេ ទាសេឞុ ស្វកាយ៌្យស្យ ភារមប៌យិត្វា សវ៌្វាន៑ ស្វេ ស្វេ កម៌្មណិ និយោជយតិ; អបរំ ទៅវារិកំ ជាគរិតុំ សមាទិឝ្យ យាតិ, តទ្វន៑ នរបុត្រះ។
௩௪ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான்.
35 គ្ឫហបតិះ សាយំកាលេ និឝីថេ វា ត្ឫតីយយាមេ វា ប្រាតះកាលេ វា កទាគមិឞ្យតិ តទ៑ យូយំ ន ជានីថ;
௩௫அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது.
36 ស ហឋាទាគត្យ យថា យុឞ្មាន៑ និទ្រិតាន៑ ន បឝ្យតិ, តទត៌្ហំ ជាគរិតាស្តិឞ្ឋត។
௩௬நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள்.
37 យុឞ្មានហំ យទ៑ វទាមិ តទេវ សវ៌្វាន៑ វទាមិ, ជាគរិតាស្តិឞ្ឋតេតិ។
௩௭நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.