< ១ តីមថិយះ 2 >

1 មម ប្រថម អាទេឝោៜយំ, ប្រាត៌្ហនាវិនយនិវេទនធន្យវាទាះ កត៌្តវ្យាះ,
நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
2 សវ៌្វេឞាំ មានវានាំ ក្ឫតេ វិឝេឞតោ វយំ យត៑ ឝាន្តត្វេន និវ៌្វិរោធត្វេន ចេឝ្ចរភក្តិំ វិនីតត្វញ្ចាចរន្តះ កាលំ យាបយាមស្តទត៌្ហំ ន្ឫបតីនាម៑ ឧច្ចបទស្ថានាញ្ច ក្ឫតេ តេ កត៌្តវ្យាះ។
நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3 យតោៜស្មាកំ តារកស្យេឝ្វរស្យ សាក្ឞាត៑ តទេវោត្តមំ គ្រាហ្យញ្ច ភវតិ,
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
4 ស សវ៌្វេឞាំ មានវានាំ បរិត្រាណំ សត្យជ្ញានប្រាប្តិញ្ចេច្ឆតិ។
எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
5 យត ឯកោៜទ្វិតីយ ឦឝ្វរោ វិទ្យតេ កិញ្ចេឝ្វរេ មានវេឞុ ចៃកោ ៜទ្វិតីយោ មធ្យស្ថះ
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6 ស នរាវតារះ ខ្រីឞ្ដោ យីឝុ រ្វិទ្យតេ យះ សវ៌្វេឞាំ មុក្តេ រ្មូល្យម៑ អាត្មទានំ ក្ឫតវាន៑។ ឯតេន យេន ប្រមាណេនោបយុក្តេ សមយេ ប្រកាឝិតវ្យំ,
எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7 តទ្ឃោឞយិតា ទូតោ វិឝ្វាសេ សត្យធម៌្មេ ច ភិន្នជាតីយានាម៑ ឧបទេឝកឝ្ចាហំ ន្យយូជ្យេ, ឯតទហំ ខ្រីឞ្ដស្យ នាម្នា យថាតថ្យំ វទាមិ នាន្ឫតំ កថយាមិ។
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
8 អតោ មមាភិមតមិទំ បុរុឞៃះ ក្រោធសន្ទេហៅ វិនា បវិត្រករាន៑ ឧត្តោល្យ សវ៌្វស្មិន៑ ស្ថានេ ប្រាត៌្ហនា ក្រិយតាំ។
அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
9 តទ្វត៑ នាយ៌្យោៜបិ សលជ្ជាះ សំយតមនសឝ្ច សត្យោ យោគ្យមាច្ឆាទនំ បរិទធតុ កិញ្ច កេឝសំស្ការៃះ កណកមុក្តាភិ រ្មហាគ៌្ហ្យបរិច្ឆទៃឝ្ចាត្មភូឞណំ ន កុវ៌្វត្យះ
பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
10 ស្វីក្ឫតេឝ្វរភក្តីនាំ យោឞិតាំ យោគ្យៃះ សត្យម៌្មភិះ ស្វភូឞណំ កុវ៌្វតាំ។
௧0தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
11 នារី សម្បូណ៌វិនីតត្វេន និវ៌ិរោធំ ឝិក្ឞតាំ។
௧௧பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
12 នាយ៌្យាះ ឝិក្ឞាទានំ បុរុឞាយាជ្ញាទានំ វាហំ នានុជានាមិ តយា និវ៌្វិរោធត្វម៑ អាចរិតវ្យំ។
௧௨உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
13 យតះ ប្រថមម៑ អាទមស្តតះ បរំ ហវាយាះ ស្ឫឞ្ដិ រ្ពភូវ។
௧௩ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14 កិញ្ចាទម៑ ភ្រាន្តិយុក្តោ នាភវត៑ យោឞិទេវ ភ្រាន្តិយុក្តា ភូត្វាត្យាចារិណី ពភូវ។
௧௪மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15 តថាបិ នារីគណោ យទិ វិឝ្វាសេ ប្រេម្និ បវិត្រតាយាំ សំយតមនសិ ច តិឞ្ឋតិ តហ៌្យបត្យប្រសវវត៌្មនា បរិត្រាណំ ប្រាប្ស្យតិ។
௧௫அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

< ១ តីមថិយះ 2 >