< ಲೂಕಃ 1 >

1 ಪ್ರಥಮತೋ ಯೇ ಸಾಕ್ಷಿಣೋ ವಾಕ್ಯಪ್ರಚಾರಕಾಶ್ಚಾಸನ್ ತೇಽಸ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಯದ್ಯತ್ ಸಪ್ರಮಾಣಂ ವಾಕ್ಯಮರ್ಪಯನ್ತಿ ಸ್ಮ
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
2 ತದನುಸಾರತೋಽನ್ಯೇಪಿ ಬಹವಸ್ತದ್ವೃತ್ತಾನ್ತಂ ರಚಯಿತುಂ ಪ್ರವೃತ್ತಾಃ|
ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
3 ಅತಏವ ಹೇ ಮಹಾಮಹಿಮಥಿಯಫಿಲ್ ತ್ವಂ ಯಾ ಯಾಃ ಕಥಾ ಅಶಿಕ್ಷ್ಯಥಾಸ್ತಾಸಾಂ ದೃಢಪ್ರಮಾಣಾನಿ ಯಥಾ ಪ್ರಾಪ್ನೋಷಿ
ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
4 ತದರ್ಥಂ ಪ್ರಥಮಮಾರಭ್ಯ ತಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಜ್ಞಾತ್ವಾಹಮಪಿ ಅನುಕ್ರಮಾತ್ ಸರ್ವ್ವವೃತ್ತಾನ್ತಾನ್ ತುಭ್ಯಂ ಲೇಖಿತುಂ ಮತಿಮಕಾರ್ಷಮ್|
அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
5 ಯಿಹೂದಾದೇಶೀಯಹೇರೋದ್ನಾಮಕೇ ರಾಜತ್ವಂ ಕುರ್ವ್ವತಿ ಅಬೀಯಯಾಜಕಸ್ಯ ಪರ್ಯ್ಯಾಯಾಧಿಕಾರೀ ಸಿಖರಿಯನಾಮಕ ಏಕೋ ಯಾಜಕೋ ಹಾರೋಣವಂಶೋದ್ಭವಾ ಇಲೀಶೇವಾಖ್ಯಾ
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
6 ತಸ್ಯ ಜಾಯಾ ದ್ವಾವಿಮೌ ನಿರ್ದೋಷೌ ಪ್ರಭೋಃ ಸರ್ವ್ವಾಜ್ಞಾ ವ್ಯವಸ್ಥಾಶ್ಚ ಸಂಮನ್ಯ ಈಶ್ವರದೃಷ್ಟೌ ಧಾರ್ಮ್ಮಿಕಾವಾಸ್ತಾಮ್|
அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
7 ತಯೋಃ ಸನ್ತಾನ ಏಕೋಪಿ ನಾಸೀತ್, ಯತ ಇಲೀಶೇವಾ ಬನ್ಧ್ಯಾ ತೌ ದ್ವಾವೇವ ವೃದ್ಧಾವಭವತಾಮ್|
எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
8 ಯದಾ ಸ್ವಪರ್ಯ್ಯಾನುಕ್ರಮೇಣ ಸಿಖರಿಯ ಈಶ್ವಾಸ್ಯ ಸಮಕ್ಷಂ ಯಾಜಕೀಯಂ ಕರ್ಮ್ಮ ಕರೋತಿ
அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9 ತದಾ ಯಜ್ಞಸ್ಯ ದಿನಪರಿಪಾಯ್ಯಾ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ಮನ್ದಿರೇ ಪ್ರವೇಶಕಾಲೇ ಧೂಪಜ್ವಾಲನಂ ಕರ್ಮ್ಮ ತಸ್ಯ ಕರಣೀಯಮಾಸೀತ್|
ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
10 ತದ್ಧೂಪಜ್ವಾಲನಕಾಲೇ ಲೋಕನಿವಹೇ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕರ್ತುಂ ಬಹಿಸ್ತಿಷ್ಠತಿ
௧0தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11 ಸತಿ ಸಿಖರಿಯೋ ಯಸ್ಯಾಂ ವೇದ್ಯಾಂ ಧೂಪಂ ಜ್ವಾಲಯತಿ ತದ್ದಕ್ಷಿಣಪಾರ್ಶ್ವೇ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ದೂತ ಏಕ ಉಪಸ್ಥಿತೋ ದರ್ಶನಂ ದದೌ|
௧௧அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 ತಂ ದೃಷ್ಟ್ವಾ ಸಿಖರಿಯ ಉದ್ವಿವಿಜೇ ಶಶಙ್ಕೇ ಚ|
௧௨சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
13 ತದಾ ಸ ದೂತಸ್ತಂ ಬಭಾಷೇ ಹೇ ಸಿಖರಿಯ ಮಾ ಭೈಸ್ತವ ಪ್ರಾರ್ಥನಾ ಗ್ರಾಹ್ಯಾ ಜಾತಾ ತವ ಭಾರ್ಯ್ಯಾ ಇಲೀಶೇವಾ ಪುತ್ರಂ ಪ್ರಸೋಷ್ಯತೇ ತಸ್ಯ ನಾಮ ಯೋಹನ್ ಇತಿ ಕರಿಷ್ಯಸಿ|
௧௩கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
14 ಕಿಞ್ಚ ತ್ವಂ ಸಾನನ್ದಃ ಸಹರ್ಷಶ್ಚ ಭವಿಷ್ಯಸಿ ತಸ್ಯ ಜನ್ಮನಿ ಬಹವ ಆನನ್ದಿಷ್ಯನ್ತಿ ಚ|
௧௪உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15 ಯತೋ ಹೇತೋಃ ಸ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ಗೋಚರೇ ಮಹಾನ್ ಭವಿಷ್ಯತಿ ತಥಾ ದ್ರಾಕ್ಷಾರಸಂ ಸುರಾಂ ವಾ ಕಿಮಪಿ ನ ಪಾಸ್ಯತಿ, ಅಪರಂ ಜನ್ಮಾರಭ್ಯ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪರಿಪೂರ್ಣಃ
௧௫அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
16 ಸನ್ ಇಸ್ರಾಯೇಲ್ವಂಶೀಯಾನ್ ಅನೇಕಾನ್ ಪ್ರಭೋಃ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ಮಾರ್ಗಮಾನೇಷ್ಯತಿ|
௧௬அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 ಸನ್ತಾನಾನ್ ಪ್ರತಿ ಪಿತೃಣಾಂ ಮನಾಂಸಿ ಧರ್ಮ್ಮಜ್ಞಾನಂ ಪ್ರತ್ಯನಾಜ್ಞಾಗ್ರಾಹಿಣಶ್ಚ ಪರಾವರ್ತ್ತಯಿತುಂ, ಪ್ರಭೋಃ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ಸೇವಾರ್ಥಮ್ ಏಕಾಂ ಸಜ್ಜಿತಜಾತಿಂ ವಿಧಾತುಞ್ಚ ಸ ಏಲಿಯರೂಪಾತ್ಮಶಕ್ತಿಪ್ರಾಪ್ತಸ್ತಸ್ಯಾಗ್ರೇ ಗಮಿಷ್ಯತಿ|
௧௭பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18 ತದಾ ಸಿಖರಿಯೋ ದೂತಮವಾದೀತ್ ಕಥಮೇತದ್ ವೇತ್ಸ್ಯಾಮಿ? ಯತೋಹಂ ವೃದ್ಧೋ ಮಮ ಭಾರ್ಯ್ಯಾ ಚ ವೃದ್ಧಾ|
௧௮அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
19 ತತೋ ದೂತಃ ಪ್ರತ್ಯುವಾಚ ಪಶ್ಯೇಶ್ವರಸ್ಯ ಸಾಕ್ಷಾದ್ವರ್ತ್ತೀ ಜಿಬ್ರಾಯೇಲ್ನಾಮಾ ದೂತೋಹಂ ತ್ವಯಾ ಸಹ ಕಥಾಂ ಗದಿತುಂ ತುಭ್ಯಮಿಮಾಂ ಶುಭವಾರ್ತ್ತಾಂ ದಾತುಞ್ಚ ಪ್ರೇಷಿತಃ|
௧௯தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 ಕಿನ್ತು ಮದೀಯಂ ವಾಕ್ಯಂ ಕಾಲೇ ಫಲಿಷ್ಯತಿ ತತ್ ತ್ವಯಾ ನ ಪ್ರತೀತಮ್ ಅತಃ ಕಾರಣಾದ್ ಯಾವದೇವ ತಾನಿ ನ ಸೇತ್ಸ್ಯನ್ತಿ ತಾವತ್ ತ್ವಂ ವಕ್ತುಂಮಶಕ್ತೋ ಮೂಕೋ ಭವ|
௨0இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
21 ತದಾನೀಂ ಯೇ ಯೇ ಲೋಕಾಃ ಸಿಖರಿಯಮಪೈಕ್ಷನ್ತ ತೇ ಮಧ್ಯೇಮನ್ದಿರಂ ತಸ್ಯ ಬಹುವಿಲಮ್ಬಾದ್ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಮೇನಿರೇ|
௨௧மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 ಸ ಬಹಿರಾಗತೋ ಯದಾ ಕಿಮಪಿ ವಾಕ್ಯಂ ವಕ್ತುಮಶಕ್ತಃ ಸಙ್ಕೇತಂ ಕೃತ್ವಾ ನಿಃಶಬ್ದಸ್ತಸ್ಯೌ ತದಾ ಮಧ್ಯೇಮನ್ದಿರಂ ಕಸ್ಯಚಿದ್ ದರ್ಶನಂ ತೇನ ಪ್ರಾಪ್ತಮ್ ಇತಿ ಸರ್ವ್ವೇ ಬುಬುಧಿರೇ|
௨௨அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
23 ಅನನ್ತರಂ ತಸ್ಯ ಸೇವನಪರ್ಯ್ಯಾಯೇ ಸಮ್ಪೂರ್ಣೇ ಸತಿ ಸ ನಿಜಗೇಹಂ ಜಗಾಮ|
௨௩அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
24 ಕತಿಪಯದಿನೇಷು ಗತೇಷು ತಸ್ಯ ಭಾರ್ಯ್ಯಾ ಇಲೀಶೇವಾ ಗರ್ಬ್ಭವತೀ ಬಭೂವ
௨௪அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
25 ಪಶ್ಚಾತ್ ಸಾ ಪಞ್ಚಮಾಸಾನ್ ಸಂಗೋಪ್ಯಾಕಥಯತ್ ಲೋಕಾನಾಂ ಸಮಕ್ಷಂ ಮಮಾಪಮಾನಂ ಖಣ್ಡಯಿತುಂ ಪರಮೇಶ್ವರೋ ಮಯಿ ದೃಷ್ಟಿಂ ಪಾತಯಿತ್ವಾ ಕರ್ಮ್ಮೇದೃಶಂ ಕೃತವಾನ್|
௨௫எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
26 ಅಪರಞ್ಚ ತಸ್ಯಾ ಗರ್ಬ್ಭಸ್ಯ ಷಷ್ಠೇ ಮಾಸೇ ಜಾತೇ ಗಾಲೀಲ್ಪ್ರದೇಶೀಯನಾಸರತ್ಪುರೇ
௨௬எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
27 ದಾಯೂದೋ ವಂಶೀಯಾಯ ಯೂಷಫ್ನಾಮ್ನೇ ಪುರುಷಾಯ ಯಾ ಮರಿಯಮ್ನಾಮಕುಮಾರೀ ವಾಗ್ದತ್ತಾಸೀತ್ ತಸ್ಯಾಃ ಸಮೀಪಂ ಜಿಬ್ರಾಯೇಲ್ ದೂತ ಈಶ್ವರೇಣ ಪ್ರಹಿತಃ|
௨௭தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
28 ಸ ಗತ್ವಾ ಜಗಾದ ಹೇ ಈಶ್ವರಾನುಗೃಹೀತಕನ್ಯೇ ತವ ಶುಭಂ ಭೂಯಾತ್ ಪ್ರಭುಃ ಪರಮೇಶ್ವರಸ್ತವ ಸಹಾಯೋಸ್ತಿ ನಾರೀಣಾಂ ಮಧ್ಯೇ ತ್ವಮೇವ ಧನ್ಯಾ|
௨௮அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29 ತದಾನೀಂ ಸಾ ತಂ ದೃಷ್ಟ್ವಾ ತಸ್ಯ ವಾಕ್ಯತ ಉದ್ವಿಜ್ಯ ಕೀದೃಶಂ ಭಾಷಣಮಿದಮ್ ಇತಿ ಮನಸಾ ಚಿನ್ತಯಾಮಾಸ|
௨௯அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30 ತತೋ ದೂತೋಽವದತ್ ಹೇ ಮರಿಯಮ್ ಭಯಂ ಮಾಕಾರ್ಷೀಃ, ತ್ವಯಿ ಪರಮೇಶ್ವರಸ್ಯಾನುಗ್ರಹೋಸ್ತಿ|
௩0தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
31 ಪಶ್ಯ ತ್ವಂ ಗರ್ಬ್ಭಂ ಧೃತ್ವಾ ಪುತ್ರಂ ಪ್ರಸೋಷ್ಯಸೇ ತಸ್ಯ ನಾಮ ಯೀಶುರಿತಿ ಕರಿಷ್ಯಸಿ|
௩௧இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
32 ಸ ಮಹಾನ್ ಭವಿಷ್ಯತಿ ತಥಾ ಸರ್ವ್ವೇಭ್ಯಃ ಶ್ರೇಷ್ಠಸ್ಯ ಪುತ್ರ ಇತಿ ಖ್ಯಾಸ್ಯತಿ; ಅಪರಂ ಪ್ರಭುಃ ಪರಮೇಶ್ವರಸ್ತಸ್ಯ ಪಿತುರ್ದಾಯೂದಃ ಸಿಂಹಾಸನಂ ತಸ್ಮೈ ದಾಸ್ಯತಿ;
௩௨அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 ತಥಾ ಸ ಯಾಕೂಬೋ ವಂಶೋಪರಿ ಸರ್ವ್ವದಾ ರಾಜತ್ವಂ ಕರಿಷ್ಯತಿ, ತಸ್ಯ ರಾಜತ್ವಸ್ಯಾನ್ತೋ ನ ಭವಿಷ್ಯತಿ| (aiōn g165)
௩௩அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
34 ತದಾ ಮರಿಯಮ್ ತಂ ದೂತಂ ಬಭಾಷೇ ನಾಹಂ ಪುರುಷಸಙ್ಗಂ ಕರೋಮಿ ತರ್ಹಿ ಕಥಮೇತತ್ ಸಮ್ಭವಿಷ್ಯತಿ?
௩௪அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
35 ತತೋ ದೂತೋಽಕಥಯತ್ ಪವಿತ್ರ ಆತ್ಮಾ ತ್ವಾಮಾಶ್ರಾಯಿಷ್ಯತಿ ತಥಾ ಸರ್ವ್ವಶ್ರೇಷ್ಠಸ್ಯ ಶಕ್ತಿಸ್ತವೋಪರಿ ಛಾಯಾಂ ಕರಿಷ್ಯತಿ ತತೋ ಹೇತೋಸ್ತವ ಗರ್ಬ್ಭಾದ್ ಯಃ ಪವಿತ್ರಬಾಲಕೋ ಜನಿಷ್ಯತೇ ಸ ಈಶ್ವರಪುತ್ರ ಇತಿ ಖ್ಯಾತಿಂ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ|
௩௫தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
36 ಅಪರಞ್ಚ ಪಶ್ಯ ತವ ಜ್ಞಾತಿರಿಲೀಶೇವಾ ಯಾಂ ಸರ್ವ್ವೇ ಬನ್ಧ್ಯಾಮವದನ್ ಇದಾನೀಂ ಸಾ ವಾರ್ದ್ಧಕ್ಯೇ ಸನ್ತಾನಮೇಕಂ ಗರ್ಬ್ಭೇಽಧಾರಯತ್ ತಸ್ಯ ಷಷ್ಠಮಾಸೋಭೂತ್|
௩௬இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
37 ಕಿಮಪಿ ಕರ್ಮ್ಮ ನಾಸಾಧ್ಯಮ್ ಈಶ್ವರಸ್ಯ|
௩௭தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
38 ತದಾ ಮರಿಯಮ್ ಜಗಾದ, ಪಶ್ಯ ಪ್ರಭೇರಹಂ ದಾಸೀ ಮಹ್ಯಂ ತವ ವಾಕ್ಯಾನುಸಾರೇಣ ಸರ್ವ್ವಮೇತದ್ ಘಟತಾಮ್; ಅನನತರಂ ದೂತಸ್ತಸ್ಯಾಃ ಸಮೀಪಾತ್ ಪ್ರತಸ್ಥೇ|
௩௮அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
39 ಅಥ ಕತಿಪಯದಿನಾತ್ ಪರಂ ಮರಿಯಮ್ ತಸ್ಮಾತ್ ಪರ್ವ್ವತಮಯಪ್ರದೇಶೀಯಯಿಹೂದಾಯಾ ನಗರಮೇಕಂ ಶೀಘ್ರಂ ಗತ್ವಾ
௩௯அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
40 ಸಿಖರಿಯಯಾಜಕಸ್ಯ ಗೃಹಂ ಪ್ರವಿಶ್ಯ ತಸ್ಯ ಜಾಯಾಮ್ ಇಲೀಶೇವಾಂ ಸಮ್ಬೋಧ್ಯಾವದತ್|
௪0சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ತತೋ ಮರಿಯಮಃ ಸಮ್ಬೋಧನವಾಕ್ಯೇ ಇಲೀಶೇವಾಯಾಃ ಕರ್ಣಯೋಃ ಪ್ರವಿಷ್ಟಮಾತ್ರೇ ಸತಿ ತಸ್ಯಾ ಗರ್ಬ್ಭಸ್ಥಬಾಲಕೋ ನನರ್ತ್ತ| ತತ ಇಲೀಶೇವಾ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪರಿಪೂರ್ಣಾ ಸತೀ
௪௧எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ಪ್ರೋಚ್ಚೈರ್ಗದಿತುಮಾರೇಭೇ, ಯೋಷಿತಾಂ ಮಧ್ಯೇ ತ್ವಮೇವ ಧನ್ಯಾ, ತವ ಗರ್ಬ್ಭಸ್ಥಃ ಶಿಶುಶ್ಚ ಧನ್ಯಃ|
௪௨அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 ತ್ವಂ ಪ್ರಭೋರ್ಮಾತಾ, ಮಮ ನಿವೇಶನೇ ತ್ವಯಾ ಚರಣಾವರ್ಪಿತೌ, ಮಮಾದ್ಯ ಸೌಭಾಗ್ಯಮೇತತ್|
௪௩என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
44 ಪಶ್ಯ ತವ ವಾಕ್ಯೇ ಮಮ ಕರ್ಣಯೋಃ ಪ್ರವಿಷ್ಟಮಾತ್ರೇ ಸತಿ ಮಮೋದರಸ್ಥಃ ಶಿಶುರಾನನ್ದಾನ್ ನನರ್ತ್ತ|
௪௪இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
45 ಯಾ ಸ್ತ್ರೀ ವ್ಯಶ್ವಸೀತ್ ಸಾ ಧನ್ಯಾ, ಯತೋ ಹೇತೋಸ್ತಾಂ ಪ್ರತಿ ಪರಮೇಶ್ವರೋಕ್ತಂ ವಾಕ್ಯಂ ಸರ್ವ್ವಂ ಸಿದ್ಧಂ ಭವಿಷ್ಯತಿ|
௪௫விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46 ತದಾನೀಂ ಮರಿಯಮ್ ಜಗಾದ| ಧನ್ಯವಾದಂ ಪರೇಶಸ್ಯ ಕರೋತಿ ಮಾಮಕಂ ಮನಃ|
௪௬அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 ಮಮಾತ್ಮಾ ತಾರಕೇಶೇ ಚ ಸಮುಲ್ಲಾಸಂ ಪ್ರಗಚ್ಛತಿ|
௪௭என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
48 ಅಕರೋತ್ ಸ ಪ್ರಭು ರ್ದುಷ್ಟಿಂ ಸ್ವದಾಸ್ಯಾ ದುರ್ಗತಿಂ ಪ್ರತಿ| ಪಶ್ಯಾದ್ಯಾರಭ್ಯ ಮಾಂ ಧನ್ಯಾಂ ವಕ್ಷ್ಯನ್ತಿ ಪುರುಷಾಃ ಸದಾ|
௪௮தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
49 ಯಃ ಸರ್ವ್ವಶಕ್ತಿಮಾನ್ ಯಸ್ಯ ನಾಮಾಪಿ ಚ ಪವಿತ್ರಕಂ| ಸ ಏವ ಸುಮಹತ್ಕರ್ಮ್ಮ ಕೃತವಾನ್ ಮನ್ನಿಮಿತ್ತಕಂ|
௪௯வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
50 ಯೇ ಬಿಭ್ಯತಿ ಜನಾಸ್ತಸ್ಮಾತ್ ತೇಷಾಂ ಸನ್ತಾನಪಂಕ್ತಿಷು| ಅನುಕಮ್ಪಾ ತದೀಯಾ ಚ ಸರ್ವ್ವದೈವ ಸುತಿಷ್ಠತಿ|
௫0அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
51 ಸ್ವಬಾಹುಬಲತಸ್ತೇನ ಪ್ರಾಕಾಶ್ಯತ ಪರಾಕ್ರಮಃ| ಮನಃಕುಮನ್ತ್ರಣಾಸಾರ್ದ್ಧಂ ವಿಕೀರ್ಯ್ಯನ್ತೇಽಭಿಮಾನಿನಃ|
௫௧அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
52 ಸಿಂಹಾಸನಗತಾಲ್ಲೋಕಾನ್ ಬಲಿನಶ್ಚಾವರೋಹ್ಯ ಸಃ| ಪದೇಷೂಚ್ಚೇಷು ಲೋಕಾಂಸ್ತು ಕ್ಷುದ್ರಾನ್ ಸಂಸ್ಥಾಪಯತ್ಯಪಿ|
௫௨ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53 ಕ್ಷುಧಿತಾನ್ ಮಾನವಾನ್ ದ್ರವ್ಯೈರುತ್ತಮೈಃ ಪರಿತರ್ಪ್ಯ ಸಃ| ಸಕಲಾನ್ ಧನಿನೋ ಲೋಕಾನ್ ವಿಸೃಜೇದ್ ರಿಕ್ತಹಸ್ತಕಾನ್|
௫௩பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
54 ಇಬ್ರಾಹೀಮಿ ಚ ತದ್ವಂಶೇ ಯಾ ದಯಾಸ್ತಿ ಸದೈವ ತಾಂ| ಸ್ಮೃತ್ವಾ ಪುರಾ ಪಿತೃಣಾಂ ನೋ ಯಥಾ ಸಾಕ್ಷಾತ್ ಪ್ರತಿಶ್ರುತಂ| (aiōn g165)
௫௪நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
55 ಇಸ್ರಾಯೇಲ್ಸೇವಕಸ್ತೇನ ತಥೋಪಕ್ರಿಯತೇ ಸ್ವಯಂ||
௫௫அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
56 ಅನನ್ತರಂ ಮರಿಯಮ್ ಪ್ರಾಯೇಣ ಮಾಸತ್ರಯಮ್ ಇಲೀಶೇವಯಾ ಸಹೋಷಿತ್ವಾ ವ್ಯಾಘುಯ್ಯ ನಿಜನಿವೇಶನಂ ಯಯೌ|
௫௬மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
57 ತದನನ್ತರಮ್ ಇಲೀಶೇವಾಯಾಃ ಪ್ರಸವಕಾಲ ಉಪಸ್ಥಿತೇ ಸತಿ ಸಾ ಪುತ್ರಂ ಪ್ರಾಸೋಷ್ಟ|
௫௭எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
58 ತತಃ ಪರಮೇಶ್ವರಸ್ತಸ್ಯಾಂ ಮಹಾನುಗ್ರಹಂ ಕೃತವಾನ್ ಏತತ್ ಶ್ರುತ್ವಾ ಸಮೀಪವಾಸಿನಃ ಕುಟುಮ್ಬಾಶ್ಚಾಗತ್ಯ ತಯಾ ಸಹ ಮುಮುದಿರೇ|
௫௮கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
59 ತಥಾಷ್ಟಮೇ ದಿನೇ ತೇ ಬಾಲಕಸ್ಯ ತ್ವಚಂ ಛೇತ್ತುಮ್ ಏತ್ಯ ತಸ್ಯ ಪಿತೃನಾಮಾನುರೂಪಂ ತನ್ನಾಮ ಸಿಖರಿಯ ಇತಿ ಕರ್ತ್ತುಮೀಷುಃ|
௫௯எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
60 ಕಿನ್ತು ತಸ್ಯ ಮಾತಾಕಥಯತ್ ತನ್ನ, ನಾಮಾಸ್ಯ ಯೋಹನ್ ಇತಿ ಕರ್ತ್ತವ್ಯಮ್|
௬0அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
61 ತದಾ ತೇ ವ್ಯಾಹರನ್ ತವ ವಂಶಮಧ್ಯೇ ನಾಮೇದೃಶಂ ಕಸ್ಯಾಪಿ ನಾಸ್ತಿ|
௬௧அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
62 ತತಃ ಪರಂ ತಸ್ಯ ಪಿತರಂ ಸಿಖರಿಯಂ ಪ್ರತಿ ಸಙ್ಕೇತ್ಯ ಪಪ್ರಚ್ಛುಃ ಶಿಶೋಃ ಕಿಂ ನಾಮ ಕಾರಿಷ್ಯತೇ?
௬௨சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 ತತಃ ಸ ಫಲಕಮೇಕಂ ಯಾಚಿತ್ವಾ ಲಿಲೇಖ ತಸ್ಯ ನಾಮ ಯೋಹನ್ ಭವಿಷ್ಯತಿ| ತಸ್ಮಾತ್ ಸರ್ವ್ವೇ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಮೇನಿರೇ|
௬௩அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64 ತತ್ಕ್ಷಣಂ ಸಿಖರಿಯಸ್ಯ ಜಿಹ್ವಾಜಾಡ್ಯೇಽಪಗತೇ ಸ ಮುಖಂ ವ್ಯಾದಾಯ ಸ್ಪಷ್ಟವರ್ಣಮುಚ್ಚಾರ್ಯ್ಯ ಈಶ್ವರಸ್ಯ ಗುಣಾನುವಾದಂ ಚಕಾರ|
௬௪உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
65 ತಸ್ಮಾಚ್ಚತುರ್ದಿಕ್ಸ್ಥಾಃ ಸಮೀಪವಾಸಿಲೋಕಾ ಭೀತಾ ಏವಮೇತಾಃ ಸರ್ವ್ವಾಃ ಕಥಾ ಯಿಹೂದಾಯಾಃ ಪರ್ವ್ವತಮಯಪ್ರದೇಶಸ್ಯ ಸರ್ವ್ವತ್ರ ಪ್ರಚಾರಿತಾಃ|
௬௫அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
66 ತಸ್ಮಾತ್ ಶ್ರೋತಾರೋ ಮನಃಸು ಸ್ಥಾಪಯಿತ್ವಾ ಕಥಯಾಮ್ಬಭೂವುಃ ಕೀದೃಶೋಯಂ ಬಾಲೋ ಭವಿಷ್ಯತಿ? ಅಥ ಪರಮೇಶ್ವರಸ್ತಸ್ಯ ಸಹಾಯೋಭೂತ್|
௬௬இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
67 ತದಾ ಯೋಹನಃ ಪಿತಾ ಸಿಖರಿಯಃ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪರಿಪೂರ್ಣಃ ಸನ್ ಏತಾದೃಶಂ ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಂ ಕಥಯಾಮಾಸ|
௬௭அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68 ಇಸ್ರಾಯೇಲಃ ಪ್ರಭು ರ್ಯಸ್ತು ಸ ಧನ್ಯಃ ಪರಮೇಶ್ವರಃ| ಅನುಗೃಹ್ಯ ನಿಜಾಲ್ಲೋಕಾನ್ ಸ ಏವ ಪರಿಮೋಚಯೇತ್|
௬௮“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69 ವಿಪಕ್ಷಜನಹಸ್ತೇಭ್ಯೋ ಯಥಾ ಮೋಚ್ಯಾಮಹೇ ವಯಂ| ಯಾವಜ್ಜೀವಞ್ಚ ಧರ್ಮ್ಮೇಣ ಸಾರಲ್ಯೇನ ಚ ನಿರ್ಭಯಾಃ|
௬௯அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70 ಸೇವಾಮಹೈ ತಮೇವೈಕಮ್ ಏತತ್ಕಾರಣಮೇವ ಚ| ಸ್ವಕೀಯಂ ಸುಪವಿತ್ರಞ್ಚ ಸಂಸ್ಮೃತ್ಯ ನಿಯಮಂ ಸದಾ|
௭0தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
71 ಕೃಪಯಾ ಪುರುಷಾನ್ ಪೂರ್ವ್ವಾನ್ ನಿಕಷಾರ್ಥಾತ್ತು ನಃ ಪಿತುಃ| ಇಬ್ರಾಹೀಮಃ ಸಮೀಪೇ ಯಂ ಶಪಥಂ ಕೃತವಾನ್ ಪುರಾ|
௭௧உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
72 ತಮೇವ ಸಫಲಂ ಕರ್ತ್ತಂ ತಥಾ ಶತ್ರುಗಣಸ್ಯ ಚ| ಋತೀಯಾಕಾರಿಣಶ್ಚೈವ ಕರೇಭ್ಯೋ ರಕ್ಷಣಾಯ ನಃ|
௭௨அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73 ಸೃಷ್ಟೇಃ ಪ್ರಥಮತಃ ಸ್ವೀಯೈಃ ಪವಿತ್ರೈ ರ್ಭಾವಿವಾದಿಭಿಃ| (aiōn g165)
௭௩ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
74 ಯಥೋಕ್ತವಾನ್ ತಥಾ ಸ್ವಸ್ಯ ದಾಯೂದಃ ಸೇವಕಸ್ಯ ತು|
௭௪தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
75 ವಂಶೇ ತ್ರಾತಾರಮೇಕಂ ಸ ಸಮುತ್ಪಾದಿತವಾನ್ ಸ್ವಯಮ್|
௭௫தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
76 ಅತೋ ಹೇ ಬಾಲಕ ತ್ವನ್ತು ಸರ್ವ್ವೇಭ್ಯಃ ಶ್ರೇಷ್ಠ ಏವ ಯಃ| ತಸ್ಯೈವ ಭಾವಿವಾದೀತಿ ಪ್ರವಿಖ್ಯಾತೋ ಭವಿಷ್ಯಸಿ| ಅಸ್ಮಾಕಂ ಚರಣಾನ್ ಕ್ಷೇಮೇ ಮಾರ್ಗೇ ಚಾಲಯಿತುಂ ಸದಾ| ಏವಂ ಧ್ವಾನ್ತೇಽರ್ಥತೋ ಮೃತ್ಯೋಶ್ಛಾಯಾಯಾಂ ಯೇ ತು ಮಾನವಾಃ|
௭௬என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77 ಉಪವಿಷ್ಟಾಸ್ತು ತಾನೇವ ಪ್ರಕಾಶಯಿತುಮೇವ ಹಿ| ಕೃತ್ವಾ ಮಹಾನುಕಮ್ಪಾಂ ಹಿ ಯಾಮೇವ ಪರಮೇಶ್ವರಃ|
௭௭நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
78 ಊರ್ದ್ವ್ವಾತ್ ಸೂರ್ಯ್ಯಮುದಾಯ್ಯೈವಾಸ್ಮಭ್ಯಂ ಪ್ರಾದಾತ್ತು ದರ್ಶನಂ| ತಯಾನುಕಮ್ಪಯಾ ಸ್ವಸ್ಯ ಲೋಕಾನಾಂ ಪಾಪಮೋಚನೇ|
௭௮இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
79 ಪರಿತ್ರಾಣಸ್ಯ ತೇಭ್ಯೋ ಹಿ ಜ್ಞಾನವಿಶ್ರಾಣನಾಯ ಚ| ಪ್ರಭೋ ರ್ಮಾರ್ಗಂ ಪರಿಷ್ಕರ್ತ್ತುಂ ತಸ್ಯಾಗ್ರಾಯೀ ಭವಿಷ್ಯಸಿ||
௭௯நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
80 ಅಥ ಬಾಲಕಃ ಶರೀರೇಣ ಬುದ್ಧ್ಯಾ ಚ ವರ್ದ್ಧಿತುಮಾರೇಭೇ; ಅಪರಞ್ಚ ಸ ಇಸ್ರಾಯೇಲೋ ವಂಶೀಯಲೋಕಾನಾಂ ಸಮೀಪೇ ಯಾವನ್ನ ಪ್ರಕಟೀಭೂತಸ್ತಾಸ್ತಾವತ್ ಪ್ರಾನ್ತರೇ ನ್ಯವಸತ್|
௮0அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.

< ಲೂಕಃ 1 >