< Псалмул 82 >
1 Думнезеу стэ ын адунаря луй Думнезеу; Ел жудекэ ын мижлокул думнезеилор.
ஆசாபின் சங்கீதம். மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
2 „Пынэ кынд вець жудека стрымб ши вець кэута ла фаца челор рэй?
“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
3 Фачець дрептате челуй слаб ши орфанулуй, даць дрептате ненорочитулуй ши сэракулуй,
பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 скэпаць пе чел невояш ши липсит, избэвици-й дин мына челор рэй!”
பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
5 Дар ей ну вор сэ штие де нимик, ну причеп нимик, чи умблэ ын ынтунерик, де ачея се клатинэ тоате темелииле пэмынтулуй.
“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
6 Еу ам зис: „Сунтець думнезей, тоць сунтець фий ай Челуй Пряыналт.
“‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
7 Ынсэ вець мури ка ниште оамень, вець кэдя ка ун домнитор оарекаре.”
ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
8 Скоалэ-Те, Думнезеуле, ши жудекэ пэмынтул! Кэч тоате нямуриле сунт але Тале.
இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.