< Псалмул 55 >

1 Я аминте, Думнезеуле, ла ругэчуня мя ши ну Те аскунде де черериле меле!
கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்குப் ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும்.
2 Аскултэ-мэ ши рэспунде-мь! Рэтэческ ынкоаче ши ынколо ши мэ фрэмынт
எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன்.
3 дин причина зарвей врэжмашулуй ши дин причина апэсэрий челуй рэу. Кэч ей арункэ ненорочиря песте мине ши мэ урмэреск ку мыние.
எதிரியின் வார்த்தையினாலும் கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்; அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து, கோபத்தில் என்னை பகைக்கிறார்கள்.
4 Ымь тремурэ инима ын мине ши мэ купринде спайма морций,
என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; மரணபயம் என்னைத் தாக்குகின்றன.
5 мэ апукэ фрика ши гроаза ши мэ яу фиорий.
பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; பயங்கரம் என்னை மூடிக்கொண்டது.
6 Еу зик: „О, дакэ аш авя арипиле порумбелулуй, аш збура ши аш гэси ундева одихнэ!”
நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7 Да, аш фуӂи департе де тот ши м-аш дуче сэ локуеск ын пустиу.
நான் தொலைவில் தப்பிப்போய் பாலைவனத்தில் தங்குவேன்.
8 Аш фуӂи ын грабэ ла ун адэпост де вынтул ачеста нэпрасник ши де фуртуна ачаста.
கடும் காற்றுக்கும் புயலுக்கும் தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.
9 Нимичеште-й, Доамне, ымпарте-ле лимбиле, кэч ын четате вэд силэ ши чертурь;
யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்; ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன்.
10 зи ши ноапте ей ый дау окол пе зидурь: нелеӂюиря ши рэутатя сунт ын сынул ей;
அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன.
11 рэутатя есте ын мижлокул ей ши виклешугул ши ыншелэтория ну липсеск дин пецеле ей.
பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது; அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
12 Ну ун врэжмаш мэ батжокореште, кэч аш суфери; ну потривникул меу се ридикэ ымпотрива мя, кэч м-аш аскунде динаинтя луй.
என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்; எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால், நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன்.
13 Чи ту, пе каре те сокотям уна ку мине, ту, фрате де круче ши приетен ку мине!
ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே.
14 Ной, каре трэям ымпреунэ ынтр-о плэкутэ приетение ши не дучям ымпреунэ ку мулцимя ын Каса луй Думнезеу!
நாங்கள் ஒன்றுகூடி இனிய ஆலோசனைபண்ணி, மக்கள் கூட்டத்துடன் இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.
15 Сэ винэ моартя песте ей ши сэ се кобоаре де вий ын Локуинца морцилор, кэч рэутатя есте ын локуинца лор, ын инима лор! (Sheol h7585)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol h7585)
16 Дар еу стриг кэтре Думнезеу, ши Домнул мэ ва скэпа.
நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.
17 Сяра, диминяца ши ла амязэ, офтез ши ӂем, ши Ел ва аузи гласул меу.
மாலையிலும் காலையிலும் மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; அவர் என் குரலைக் கேட்பார்.
18 Мэ ва скэпа дин лупта каре се дэ ымпотрива мя ши-мь ва адуче пачя, кэч мулць май сунт ымпотрива мя!
பலர் என்னை எதிர்த்தபோதும், எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார்.
19 Думнезеу ва аузи ши-й ва смери, Ел, каре дин вешничие стэ пе скаунул Луй де домние. Кэч ын ей ну есте ничо нэдежде де скимбаре ши ну се тем де Думнезеу.
சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, அவர்களைத் தாழ்த்திவிடுவார்; அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை.
20 Ей пун мына пе чей че трэяу ын паче ку ей ши ышь калкэ легэмынтул.
என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான்.
21 Гура лор есте дулче ка смынтына, дар ын инимэ поартэ рэзбоюл; кувинтеле лор сунт май алунекоасе декыт унтделемнул, дар, кынд ес еле дин гурэ, сунт ниште сэбий.
அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன.
22 Ынкрединцязэ-ць соарта ын мына Домнулуй ши Ел те ва сприжини! Ел ну ва лэса ничодатэ сэ се клатине чел неприхэнит.
உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; அவர் உங்களைத் தாங்குவார்; நீதிமான்களை அவர் ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார்.
23 Ши Ту, Думнезеуле, ый вей коборы ын фундул гропий. Оамений сетошь де сынӂе ши де ыншелэчуне ну вор ажунӂе нич жумэтате дин зилеле лор. Еу ынсэ мэ ынкред ын Тине!
ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்.

< Псалмул 55 >