< Псалмул 146 >

1 Лэудаць пе Домнул! Лаудэ, суфлете, пе Домнул!
யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2 Вой лэуда пе Домнул кыт вой трэи, вой лэуда пе Думнезеул меу кыт вой фи.
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
3 Ну вэ ынкредець ын чей марь, ын фиий оаменилор, ын каре ну есте ажутор.
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
4 Суфларя лор трече, се ынторк ын пэмынт ши ын ачеяшь зи ле пер ши плануриле лор.
அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
5 Фериче де чине аре ка ажутор пе Думнезеул луй Иаков, фериче де чине-шь пуне нэдеждя ын Домнул Думнезеул сэу!
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
6 Ел а фэкут черуриле ши пэмынтул, маря ши тот че есте ын еа. Ел цине крединчошия ын вечь.
அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
7 Ел фаче дрептате челор асуприць; дэ пыне челор флэмынзь; Домнул избэвеште пе принший де рэзбой;
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
8 Домнул дескиде окий орбилор; Домнул ындряптэ пе чей ынковояць; Домнул юбеште пе чей неприхэниць.
யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
9 Домнул окротеште пе чей стрэинь, сприжинэ пе орфан ши пе вэдувэ, дар рэстоарнэ каля челор рэй.
யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
10 Домнул ымпэрэцеште ын вечь; Думнезеул тэу, Сиоане, рэмыне дин вяк ын вяк! Лэудаць пе Домнул!
யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.

< Псалмул 146 >