< Псалмул 141 >
1 Доамне, еу Те кем; вино деграбэ ла мине! Я аминте ла гласул меу кынд Те кем!
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.
2 Ка тэмыя сэ фие ругэчуня мя ынаинтя Та ши ка жертфа де сярэ сэ фие ридикаря мынилор меле!
என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3 Пуне, Доамне, о стражэ ынаинтя гурий меле ши пэзеште уша бузелор меле!
யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4 Ну-мь абате инима ла лукрурь реле, ла фапте виновате ымпреунэ ку оамений каре фак рэул, ши сэ ну мэнынк дин оспецеле лор!
தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.
5 Ловяскэ-мэ чел неприхэнит, кэч ловиря луй ымь есте бине-венитэ; педепсяскэ-мэ, кэч педяпса луй есте ка унтделемнул турнат пе капул меу! Сэ ну-мь ынторк капул де ла еа: дар ругэчуня мя се ва ынэлца ынтруна ымпотрива рэутэций лор.
நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். என் தலை அதை புறக்கணிக்காது; என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது.
6 Кынд ли се вор прэвэли жудекэторий де-а лунгул стынчилор, атунч вор аскулта кувинтеле меле ши вор ведя кэ сунт плэкуте.
அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து கீழே தள்ளிவிடப்படுவார்கள்; அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள்.
7 Кум се брэздязэ ши се спинтекэ пэмынтул, аша ни се рисипеск оаселе ла гура мормынтулуй. (Sheol )
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
8 Де ачея, кэтре Тине, Доамне Думнезеуле, ымь ындрепт окий, ла Тине каут адэпост; ну-мь пэрэси суфлетул!
ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.
9 Пэзеште-мэ де курса пе каре мь-о ынтинд ей ши де педичиле челор че фак рэул!
தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும்.
10 Сэ кадэ чей рэй ын лацуриле лор, ын тимп че еу сэ скап!
நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.