< Псалмул 127 >

1 Дакэ ну зидеште Домнул о касэ, деӂяба лукрязэ чей че о зидеск; дакэ ну пэзеште Домнул о четате, деӂяба вегязэ чел че о пэзеште.
சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல். யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.
2 Деӂяба вэ скулаць де диминяцэ ши вэ кулкаць тырзиу ка сэ мынкаць о пыне кыштигатэ ку дурере, кэч пряюбицилор Луй Ел ле дэ пыне ка ын сомн.
நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.
3 Ятэ, фиий сунт о моштенире де ла Домнул, родул пынтечелуй есте о рэсплатэ датэ де Ел.
பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
4 Ка сэӂециле ын мына унуй рэзбойник, аша сунт фиий фэкуць ла тинереце.
ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.
5 Фериче де омул каре ышь умпле толба де сэӂець ку ей! Кэч ей ну вор рэмыне де рушине кынд вор ворби ку врэжмаший лор ла поартэ.
இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.

< Псалмул 127 >