< Псалмул 11 >

1 Ла Домнул гэсеск скэпаре! Кум путець сэ-мь спунець: „Фуӂь ын мунций воштри ка о пасэре”?
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
2 Кэч ятэ кэ чей рэй ышь ынкордязэ аркул, ышь потривеск сэӂята пе коардэ, ка сэ трагэ пе аскунс асупра челор ку инима куратэ.
பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
3 Ши кынд се сурпэ темелииле, че ар путя сэ май факэ чел неприхэнит?
அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
4 Домнул есте ын Темплул Луй чел сфынт, Домнул Ышь аре скаунул де домние ын черурь. Окий Луй привеск ши плеоапеле Луй черчетязэ пе фиий оаменилор.
யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
5 Домнул ынчаркэ пе чел неприхэнит, дар урэште пе чел рэу ши пе чел че юбеште силничия.
யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார்.
6 Песте чей рэй плоуэ кэрбунь, фок ши пучоасэ: ун вынт догоритор, ятэ пахарул де каре ау ей парте.
அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
7 Кэч Домнул есте дрепт, юбеште дрептатя, ши чей неприхэниць привеск Фаца Луй.
யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.

< Псалмул 11 >