< Псалмул 100 >
1 Стригаць де букурие кэтре Домнул, тоць локуиторий пэмынтулуй!
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம். பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
2 Служиць Домнулуй ку букурие, вениць ку веселие ынаинтя Луй!
மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
3 Сэ штиць кэ Домнул есте Думнезеу! Ел не-а фэкут, ай Луй сунтем: ной сунтем попорул Луй ши турма пэшуний Луй.
யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
4 Интраць ку лауде пе порциле Луй, интраць ку кынтэрь ын курциле Луй! Лэудаци-Л ши бинекувынтаци-Й Нумеле!
அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
5 Кэч Домнул есте бун; бунэтатя Луй цине ын вечь ши крединчошия Луй, дин ням ын ням.
யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.