< Исая 40 >

1 „Мынгыяць, мынгыяць пе попорул Меу!”, зиче Думнезеул востру.
என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
2 „Ворбиць бине Иерусалимулуй ши стригаци-й кэ робия луй с-а сфыршит, кэ нелеӂюиря луй есте испэшитэ, кэч а примит дин мына Домнулуй де доуэ орь кыт тоате пэкателе луй.”
எருசலேமுடன் ஆதரவாகப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியானது என்றும், அது தன் சகல பாவங்களுக்காக யெகோவாவின் கையில் இரட்டிப்பாக அடைந்து முடிந்தது என்றும், அதற்குச் சொல்லுங்கள் என்று உங்கள் தேவன் சொல்கிறார்.
3 Ун глас стригэ: „Прегэтиць ын пустиу каля Домнулуй, нетезиць ын локуриле ускате ун друм пентру Думнезеул ностру!
யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும்,
4 Орьче вале сэ фие ынэлцатэ, орьче мунте ши орьче дял сэ фие плекате, коастеле сэ се префакэ ын кымпий ши стрымториле, ын вылчеле!
பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,
5 Атунч се ва дескопери слава Домнулуй, ши ын клипа ачея орьче фэптурэ о ва ведя, кэч гура Домнулуй а ворбит.”
யெகோவாவின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், யெகோவாவின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது.
6 Ун глас зиче: „Стригэ!” Ши еу ам рэспунс: „Че сэ стриг?” „Орьче фэптурэ есте ка ярба ши тоатэ стрэлучиря ей, ка флоаря де пе кымп.
பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
7 Ярба се усукэ, флоаря каде кынд суфлэ вынтул Домнулуй песте еа.” Ын адевэр, попорул есте ка ярба:
யெகோவாவின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; மக்களே புல்.
8 ярба се усукэ, флоаря каде, дар кувынтул Думнезеулуй ностру рэмыне ын вяк.
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
9 Суе-те пе ун мунте ыналт, ка сэ вестешть Сионулуй вестя чя бунэ; ыналцэ-ць гласул ку путере, ка сэ вестешть Иерусалимулуй вестя чя бунэ; ыналцэ-ць гласул, ну те теме ши спуне четэцилор луй Иуда: „Ятэ Думнезеул востру!”
சீயோனுக்கு சுவிசேஷம் கொண்டுவருகிறவளே, நீ உயர்ந்த மலையில் ஏறு; எருசலேமுக்கு வரும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.
10 Ятэ, Домнул Думнезеу вине ку путере ши порунчеште ку брацул Луй. Ятэ кэ плата есте ку Ел ши рэсплэтириле вин ынаинтя Луй.
௧0இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்திற்கு முன்பாகச் செல்கிறது.
11 Ел Ышь ва паште турма ка ун Пэстор, ва луа меий ын браце, ый ва дуче ла сынул Луй ши ва кэлэузи блынд оиле каре алэптязэ.
௧௧மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாக நடத்துவார்.
12 Чине а мэсурат апеле ку мына луй? Чине а мэсурат черуриле ку палма ши а стрынс цэрына пэмынтулуй ынтр-о треиме де мэсурэ? Чине а кынтэрит мунций ку кынтарул ши дялуриле, ку кумпэна?
௧௨தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்?
13 Чине а черчетат Духул Домнулуй ши чине Л-а луминат ку сфатуриле луй?
௧௩யெகோவாவுடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
14 Ку чине С-а сфэтуит Ел, ка сэ я ынвэцэтурэ? Чине Л-а ынвэцат кэраря дрептэций? Чине Л-а ынвэцат ынцелепчуня ши Й-а фэкут куноскутэ каля причеперий?
௧௪தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாருடன் ஆலோசனை செய்தார்?
15 Ятэ, нямуриле сунт ка о пикэтурэ де апэ дин вадрэ, сунт ка прафул пе о кумпэнэ; Ел ридикэ остроавеле ка ун боб де нисип.
௧௫இதோ, தேசங்கள் வாளியில் வடியும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், கருதப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
16 Либанул н-ажунӂе пентру фок ши добитоачеле луй н-ажунг пентру ардеря-де-тот.
௧௬லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
17 Тоате нямуриле сунт ка о нимика ынаинтя Луй, ну сунт декыт нимикничие ши дешертэчуне.
௧௭சகல தேசங்களும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் கருதப்படுகிறார்கள்.
18 Ку чине воиць сэ асемэнаць пе Думнезеу? Ши ку че асемэнаре Ыл вець асемэна?
௧௮இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
19 Мештерул тоарнэ идолул ши арӂинтарул ыл ымбракэ ку аур ши-й тоарнэ лэнцишоаре де арӂинт.
௧௯உலோக வேலைசெய்பவன் ஒரு சிலையை வார்க்கிறான், கொல்லன் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருத்துகிறான்.
20 Яр чине есте сэрак алеӂе ка дар ун лемн каре ну путрезеште; ышь каутэ ун мештер искусит, ка сэ факэ ун идол каре сэ ну се клатине.
௨0அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சிலையைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.
21 Ну штиць? Н-аць аузит? Ну ви с-а фэкут куноскут де ла ынчепут? Ну в-аць гындит ничодатэ ла ынтемееря пэмынтулуй?
௨௧நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
22 Ел шаде дясупра черкулуй пэмынтулуй ши локуиторий луй сунт ка ниште лэкусте ынаинтя Луй; Ел ынтинде черуриле ка о марамэ субцире ши ле лэцеште ка ун корт, ка сэ локуяскэ ын ел.
௨௨அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
23 Ел префаче ынтр-о нимика пе воевозь ши фаче о нимика дин жудекэторий пэмынтулуй.
௨௩அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
24 Де-абя сунт сэдиць, де-абя сунт семэнаць, де-абя ли с-а ынрэдэчинат тулпина ын пэмынт, ши Ел суфлэ песте ей де се усукэ ши ун выртеж ый я ка пе ниште пае.
௨௪அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதும்போது பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும்.
25 „Ку чине Мэ вець асемэна, ка сэ фиу деопотривэ ку ел?”, зиче Чел Сфынт.
௨௫இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை சமமாக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிறார்.
26 Ридикаци-вэ окий ын сус ши привиць! Чине а фэкут ачесте лукрурь? Чине а фэкут сэ мяргэ дупэ нумэр, ын шир, оштиря лор? Ел ле кямэ пе тоате пе нуме; аша де маре е путеря ши тэрия Луй, кэ уна ну липсеште.
௨௬உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
27 Пентру че зичь ту, Иакове, пентру че зичь ту, Исраеле: „Соарта мя есте аскунсэ динаинтя Домнулуй ши дрептул меу есте трекут ку ведеря ынаинтя Думнезеулуй меу”?
௨௭யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி யெகோவாவுக்கு மறைவானது என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ ஏன் சொல்லவேண்டும்?
28 Ну штий? Н-ай аузит? Думнезеул чел вешник, Домнул, а фэкут марӂиниле пэмынтулуй. Ел ну обосеште, нич ну остенеште; причеперя Луй ну поате фи пэтрунсэ.
௨௮பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
29 Ел дэ тэрие челуй обосит ши мэреште путеря челуй че каде ын лешин.
௨௯சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார்.
30 Флэкэий обосеск ши остенеск, кяр тинерий се клатинэ,
௩0இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள்.
31 дар чей че се ынкред ын Домнул ышь ынноеск путеря; ей збоарэ ка вултурий; аляргэ, ши ну обосеск, умблэ, ши ну остенеск.
௩௧யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

< Исая 40 >