< Езекиел 11 >

1 Духул м-а рэпит ши м-а дус ла поарта де рэсэрит а Касей Домнулуй, каре каутэ спре рэсэрит. Ши ятэ кэ, ла интраря порций, ерау доуэзечь ши чинч де оамень ши, ын мижлокул лор, ам вэзут пе Иаазания, фиул луй Азур, ши пе Пелатия, фиул луй Беная, кэпетенииле попорулуй.
பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
2 Ши Домнул мь-а зис: „Фиул омулуй, ачештя сунт оамений каре фак планурь нелеӂюите ши дау сфатурь реле ын четатя ачаста!
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள்.
3 Ей зик: ‘Ну есте ынкэ время потривитэ ка сэ зидим касе! Четатя есте казанул ши ной сунтем карня.’
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
4 Де ачея пророчеште ымпотрива лор, пророчеште, фиул омулуй!”
ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்சொல்லு, மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம்சொல்லு என்றார்.
5 Атунч, Духул Домнулуй а кэзут песте мине ши мь-а зис: „Спуне: ‘Аша ворбеште Домнул: «Астфел ворбиць вой, каса луй Исраел! Ши че вэ вине ын гынд, штиу фоарте бине!
அப்பொழுது யெகோவாவுடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்களுடைய மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
6 Аць фэкут о мулциме де оморурь ын четатя ачаста ши аць умплут улицеле ку чей учишь.»
இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பினீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
7 Де ачея, аша ворбеште Домнул Думнезеу: «Морций воштри пе каре й-аць ынтинс ын мижлокул четэций ачестея сунт карня ши еа есте казанул, дар вой вець фи скошь афарэ дин еа.
ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
8 Вэ темець де сабие, дар Еу вой адуче сабие песте вой», зиче Домнул Думнезеу.
பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள், வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 «Вэ вой скоате дин четатя ачаста, вэ вой да ын мыниле стрэинилор ши вой ымплини жудекэциле меле ымпотрива воастрэ!
நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
10 Вець кэдя ловиць де сабие, вэ вой жудека ла хотарул луй Исраел ши вець шти кэ Еу сунт Домнул.
௧0பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
11 Четатя ачаста ну ва фи казанул востру ши вой ну вець фи карня дин ел, чи ла хотарул луй Исраел вэ вой жудека!
௧௧இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
12 Ши вець шти кэ Еу сунт Домнул, але кэруй порунчь ну ле-аць урмат ши але кэруй леӂь ну ле-аць ымплинит ши аць лукрат дупэ обичеюриле нямурилор каре вэ ынконжоарэ.»’”
௧௨என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13 Пе кынд пророчям еу, а мурит Пелатия, фиул луй Беная. Еу ам кэзут ку фаца ла пэмынт ши ам стригат ку глас таре: „Ах, Доамне Думнезеуле, врей сэ нимичешть Ту ши че а май рэмас дин Исраел?”
௧௩நான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, பெனாயாவின் மகனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாக: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களை முற்றிலும் அழித்துப்போடுவீரோ என்று முறையிட்டேன்.
14 Ши кувынтул Домнулуй мь-а ворбит астфел:
௧௪அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15 „Фиул омулуй, фраций тэй, да, фраций тэй чей дин робие ши тоатэ каса луй Исраел сунт ачея деспре каре зик локуиторий Иерусалимулуй: ‘Ей сунт департе де Домнул, цара не-а фост датэ ноуэ ын стэпынире!…’
௧௫மனிதகுமாரனே, நீங்கள் யெகோவாவைவிட்டுத் தூரமாகப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன்னுடைய சகோதரர்களுக்கும், உன்னுடைய குடும்பத்தாருக்கும், உன்னுடைய சொந்த மக்களுக்கும், இஸ்ரவேலர்கள் அனைவருக்கும், எருசலேமின் வாழ்கிறவர்கள் சொல்லுகிறார்கள்.
16 Де ачея спуне деспре ей: ‘Аша ворбеште Домнул Думнезеу: «Дакэ-й цин депэртаць принтре нямурь, дакэ й-ам рисипит ын фелурите цэрь, тотушь ле-ам фост ун Темплу пентру кытэва време, ын цара ын каре ау венит.»’
௧௬ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்.
17 Де ачея сэ ле спуй: ‘Аша ворбеште Домнул Думнезеу: «Вэ вой стрынӂе дин мижлокул попоарелор, вэ вой адуна ярэшь дин цэриле ын каре сунтець рисипиць ши вэ вой да цара луй Исраел.»’
௧௭ஆதலால் நான் உங்களை மக்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
18 Ши, кынд вор вени ын еа, вор скоате де аколо тоць идолий ши тоате урычуниле.
௧௮அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19 Ле вой да о алтэ инимэ ши вой пуне ун дух ноу ын вой. Вой луа дин трупул лор инима де пятрэ ши ле вой да о инимэ де карне,
௧௯அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
20 ка сэ урмезе порунчиле Меле, сэ пэзяскэ ши сэ ымплиняскэ леӂиле Меле, ши ей вор фи попорул Меу, яр Еу вой фи Думнезеул лор.
௨0அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.
21 Дар ачелора а кэрор инимэ симте плэчере фацэ де идолий ши урычуниле лор, ле вой ынтоарче фаптеле асупра капулуй лор”, зиче Домнул Думнезеу.
௨௧ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22 Дупэ ачея, херувимий шь-ау ынтинс арипиле, ынсоциць де роць, ши слава Думнезеулуй луй Исраел ера сус, дясупра лор.
௨௨அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
23 Слава Домнулуй с-а ынэлцат дин мижлокул четэций ши с-а ашезат пе мунтеле де ла рэсэритул четэций.
௨௩யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
24 Пе мине ынсэ м-а рэпит Духул ши м-а дус ярэшь ын ведение, прин Духул луй Думнезеу, ын Халдея, ла принший де рэзбой. Ши астфел ведения пе каре о авусесем а перит де ла мине.
௨௪பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுக்கப்பட்டுப்போனது.
25 Апой ам спус приншилор де рэзбой тоате лукруриле пе каре ми ле дескоперисе Домнул.
௨௫யெகோவா எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன்.

< Езекиел 11 >