< ମାତିଉ 13 >

1 ହେ ନାଜିଂ ଜିସୁ ଇଞ୍ଜାଙ୍ଗ୍‌ ହସି ହାଲ୍‌ଜି ହାମ୍‌ଦୁର୍‌ ଗୁଟିତ ହେବେ ହିକ୍ୟା ହିଦେଂ କୁଚ୍‌ଚାନ୍‌ ।
அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார்.
2 ହେବେ ତା କଚଣ୍‌ତ ବେସି ମାନାୟ୍‌ ରୁଣ୍ଡା ଆତିଲେ ହେୱାନ୍‌ ହାଲ୍‌ଜି ର ଡଙ୍ଗାତ କୁଚ୍‌ଚାନ୍‌, ଆରେ ମାନାୟାର୍‌ ଗୁଟିତ ମାଚାର୍‌ ତା କାତା ୱେନ୍‌ଞ୍ଜି ମାଚାର୍‌ ।
அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.
3 ଆରେ, ଜିସୁ ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହୁକେ ହେୱାରିଂ ବେସି କାତା ଇଚାନ୍‌, ହୁଡ଼ାଟ୍‌, “ରକାନ୍‌ ୱିତ୍‌ନାକାନ୍‌ ୱିଦ୍‌ଦେଂ ହତ୍‌ତାନ୍ ।
இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
4 ହେୱାନ୍‌ ୱିତୁ ୱିତୁ କେତେକ୍‌ ବିୟାନ୍‌ ହାଜ଼ି କଚଣ୍‌ତ ଆର୍‌ତାତ୍‌, ଆରେ ପଟିଂ ୱାଜ଼ି ହେୱାକାଂ ତିନ୍‌ଞ୍ଜି ହାଚିକ୍‌ ।
அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
5 ଆରେ କେତେକ୍‌ ଅଲପ୍‍ ଚିକ୍‌ଲା ମାନି ଚେଚ୍‌ରା ବୁଇଁତ ଆର୍‌ତାତ୍‌ ଆରି ବାଜେକ୍‌ ଚିକ୍‌ଲା ହିଲ୍‌ୱିତିଲେ ଚାଣ୍ଡେକ୍‌ ନେସ୍‌ତାତ୍‌,
சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்
6 ମାତର୍‌ ୱେଡ଼ା ହତ୍‌ତିଲେ, କାଡ଼୍‌ତାତ୍‌ ଆରେ ଚିରା ହିଲ୍‌ୱିତିଲେ ୱାଜ୍‌ଜି ହାଚାତ୍‌ ।
வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
7 ଆରେ କେତେକ୍‌ ୱାଡ଼ି ମାର୍‌କୁକାଂ ପା ଆର୍‌ତାତ୍‌, ଆରେ ୱାଡ଼ିଙ୍ଗ୍‌ବୁଟାଙ୍ଗ୍‌ ପାନ୍‌ଚି ହେୱାଙ୍ଗ୍‌ ଚାପି କିତିକ୍‌ ।
வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன.
8 ମତର୍‌ ବିନେ କେତେକ୍‌ ହାର୍ଦି ମେଦ୍‌ନିତ ଆର୍‌ତାତ୍‌ ଆରି ପାଡ଼୍‌ ଆସ୍ତାତ୍‌, କେତେକ୍‌ ପାଞ୍ଚ୍‌କଡ଼ି ଗାଡ଼୍‌ହା, ଆଦିକ୍‌ କେତେକ୍‌ ତିନ୍‌କଡ଼ି ଗାଡ଼୍‌ହା, ଆଦିକ୍‌ ଆରେ କେତେକ୍‌ ରିକଡ଼ିଦସ୍‌ ଗାଡ଼୍‌ହା ଆଦିକ୍‌ ।”
ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.
9 ଜିସୁ ଇଚାନ୍‌ “ଇନେରିଂ କିତୁଲିଂ ମାନିକ୍‌, ହେୱାନ୍‌ ୱେନେନ୍‌ ।”
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
10 ଇଦାଂ ପାଚେ ଚେଲାର୍‌ ତା କଚଣ୍‌ ୱାଜ଼ି ୱେନ୍‌ବାତାର୍‌, “ଏନ୍‌ ଇନାକିଦେଂ ହେୱାରିଂ ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହୁକେ କାତା ଇନାୟା?”
அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.
11 ଜିସୁ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଇନାକିଦେଂକି ସାର୍ଗେ ରାଜି ବିତ୍ରେନି ବେରଣ୍‌ ସବୁ ପୁନି କାଜିଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ସାକ୍ତି ହିଦ୍‍ୟା ଆତାତ୍‌ନ୍ନା, ମାତର୍‌ ହେୱାରିଂ ହିୟାୱାତାତ୍‌ନା ।
இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை.
12 ଲାଗିଂ ଇନେର୍‌ତି ବେସି ମାନାତ୍‌, ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହିୟାନାତ୍‌, ଆରେ ତାଦାଙ୍ଗ୍‌ ବାଜେକ୍‌ ଆନାତ୍‌; ମାତର୍‌ ଇନେରିଂ ହିଲୁତ୍‌, ତାତାକେ ଇନାକା ମାନାତ୍‌, ହେଦାଂ ନେ ତା ତାକେଣ୍ଡାଂ ଅୟାନାତ୍‌ ।
இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13 ହେୱାରିଂ ଆନ୍‌ ଉତର୍‌ମୁଡ଼୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ଇନାଙ୍ଗା, ହେୱାର୍‌ ହୁଡ଼୍‌ଜି ହୁଡ଼୍‌ଜି ହୁଡ଼୍‌ଦେଂ ଆଡୁର୍‌ ଆରି ୱେନୁ ୱେନୁ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆଡୁର୍‌ କି ବୁଜାଆଦେଂ ଆଡୁର୍‌ ।
இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’
14 ଆରେ, ଜିସାୟ୍‌ତି ଇ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକା ହେୱାର୍‌ ବିସ୍ରେ ପୁରା ଆନାତା, ଏପେଙ୍ଗ୍‌ ୱେନୁ ୱେନୁ ୱେନାଦେର୍‌, ମାତର୍‌ ଇନେସ୍‌ ବାନି ବୁଜାଉଦେର୍‌, ଆରେ ହୁଡ଼୍‌ଜି ହୁଡ଼୍‌ଜି ହୁଡ଼୍‌ନାଦେର୍‌, ମାତର୍‌ ଇନେସ୍‌ ବୁଜାଉଦେର୍‌;
ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ଇନାକିଦେଂକି ଇ ମାନାୟାର୍‌ତି ଜିବୁନ୍‌ ବୱାଡ଼୍‌ ଆତାତ୍‌, ହେୱାର୍‌ କିତୁଲ୍‌ତ କସ୍ଟତାଂ ୱେଚାର୍‌ ଆରି ଜାର୍‌ ଜାର୍‌ କାଣ୍‌କୁ ଜୁଚ୍‌ଚାର୍‌, ଇନେସ୍‌ ହେୱାର୍‌ କାଣ୍‌ଙ୍ଗାତାଂ ହୁଡ଼୍‌ର୍‌ ହେଦାଂ ଆୱିତିସ୍‌ ହେୱାର୍‌ କିତୁଲ୍‌ତ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆଡ଼୍‌ତାର୍‌ମା, ଆରେ ମାନ୍ତ ବୁଜାଆଦେଂ ଆଡୁର୍‌, ଆରେ ମାସ୍‌ଦି ୱାଉର୍‌, ଆରେ ଆପେଂ ହେୱାରିଂ ଉଜ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ କପ୍‌ ।”
ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
16 “ମାତର୍‌ ଦନ୍ୟ ମି କାଣ୍‌କୁ, ଲାଗିଂ ହେଦାଂ ହୁଡ଼୍‌ନାତ୍‌; ଦନ୍ୟ ମି କିତୁଲିଂ, ଲାଗିଂ ହେଦାଂ ୱେନାନ୍‌ ।
உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன.
17 ଇନାକିଦେଂକି ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍‌ ଇନା ଇନାକା ହୁଡ଼୍‌ନାଦେର୍‌, ହେ ୱିଜ଼ୁ ବେସି ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ ଆରି ଦାର୍ମି ମାନାୟାର୍‌ ହୁଡ଼୍‌ଦେଂ ମାନ୍‌ କିତାର୍‌, ମାତର୍‌ ହୁଡ଼୍‌ୱାତାର୍‌; ଆରେ, ଏପେଙ୍ଗ୍‌ ଇନା ଇନାକା ୱେଚାଦେର୍ଣ୍ଣା, ହେ ସବୁ ହେୱାର୍‌ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିତାର୍‌, ମାତର୍‌ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ୱାତାର୍‌ ।”
நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
18 “ଲାଗିଂ ୱେନାଟ୍‌, ବିୟାନ୍‌ ୱିତ୍‌ନାକାନ୍‌ ଉତର୍‌ମୁଡ଼୍‌ନି ଅରତ୍‌ ଇନାନ୍ନା । ବୁଜାଆଦେଂ ସେସ୍ଟା କିୟାଟ୍‌ ।
“ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
19 ଇନେର୍‌କି ରାଜିନି ବଚନ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ବୁଜା ଆଉର୍‌, ସୟ୍‌ତାନ୍‌ ୱାଜ଼ି ତା ମାନ୍‌ତ ଇନାକା ୱିତ୍‌ୟାଜ଼ି ମାଚାତ୍‌, ହେଦାଂ ଉନ୍‌ଦି ଅନାତ୍‌, ହେୱାନ୍‌ ରୱାନ୍‌ ୱିତ୍‌ତି ହାଜ଼ି ଗୁଟିତ ଆର୍ଜି ମାନି ବିୟାନ୍‌ ଲାକେ ।
யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும்.
20 ଇନେର୍‌ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍‌ ଆଏତ୍‌ ବେରଣ୍‌ ୱେଚ୍‌ଚି ଦାପ୍ରେ ୱାର୍‌ୟା ଆଜ଼ି ହେଦାଂ ମାନି କିତାର୍‌, ହେୱାର୍‌ କାଲ୍‌କୁକୁଡ଼ି ବୁଇଁତ ଆର୍ଜି ମାନି ବିୟାନ୍‌ ଲାକେ,
கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள்.
21 ହେୱାର୍‌ତି ଚିରାଂ ଦେହା ହାଲ୍‌ୱାଦାଂ ମାଚିଲେ ହେୱାର୍‌ ହେଦେଲିଂ ବେସି ସମୁ ଆସ୍ତି ଇଡ୍‌ଦେଂ ଆଡୁର୍‌ । ଇ କାବୁର୍‌ କାଜିଂ ଏଚେକାଡ଼୍‌ଦ କସ୍ଟ କି ନିନ୍ଦା ୱାତିସ୍‌ ହେୱାର୍‌ ଦାପ୍ରେ ହେଦେଲିଂ ପିହ୍‌ନାର୍‌ ।
ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள்.
22 ଇନେନ୍‌ ଇସ୍ୱର୍ତି ବେରଣ୍‌ ୱେନାନ୍‌, ଆରେ ସଁସାର୍‌ନି ଚିନ୍ତା ଆରି ଦାନ୍‌ନି ବାୟା ବେଣ୍‌ତିଙ୍ଗ୍‌ ଚାପି କିନାତ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ପାଡ଼୍‌ ଆହେନ୍‌, ହେ ରୱାନ୍‌ ୱିତ୍‌ୟାତି ୱାଡ଼ି ମାର୍‌କୁ ତାରେନ୍‌ ଲାକେ । (aiōn g165)
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn g165)
23 ମାତର୍‌ ଇନେର୍‌ ବଚନ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ବୁଜାଆନାନ୍‌, ହାର୍ଦି ଜମିତ ଆର୍ଜି ମାଚି ବିୟାନ୍‌ ଲାକେ ହେୱାର୍‌ ହାର୍ଦି ପାଡ଼୍‌ ଆହ୍‌ନାତ୍‌, ଇନେନ୍‌ ପାଞ୍ଚ୍‌କଡ଼ି ଗାଡ଼୍‌ହା ଆଦିକ୍‌, ଇନେନ୍‌ ତିନ୍‌କଡ଼ି ଗାଡ଼୍‌ହା ଆଦିକ୍‌, ଇନେନ୍‌ ରିକଡ଼ିଦସ୍‌ ଗାଡ଼୍‌ହା ଆଦିକ୍‌ ପାୟାନାନ୍‌, ହେୱାନ୍‌ ୱିତ୍‌ୟାତି ହାର୍ଦି ମେଦ୍‌ନି ଲାକେ ।”
நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.”
24 “ଜିସୁ ହେୱାରିଂ ଆରେ ର ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହିଜ଼ି ଇଚାନ୍‌, ସାର୍ଗେ ରାଜି ଜାର୍‌ ଜମିତ ହାର୍ଦି ବିୟାନ୍‌ ୱିଦ୍‌ଦିମାଚି ର ମୁଣିକା ଲାକେ;
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது.
25 ମତର୍‌ ଲକୁ ହୁଚ୍‌କାଣ୍‌କୁ ହନିହିଙ୍ଗ୍‌ ତା ସାତ୍ରୁ ୱାଜ଼ି ହେ ଗଁମ୍‌ ବିୟାନ୍‌ ବିତ୍ରେ କାଚ୍ରା ୱିଦ୍‌ଦି ତାଙ୍ଗ୍‌ଜି ହାଚାନ୍‌ ।
எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.
26 ଏଚେକାଡ଼୍‌ଦ ଆକିଂ ହସି ପାଡ଼୍‌ ଆସ୍ତେଙ୍ଗ୍‌ ଲାଗାତାତ୍‌, ହେ ପାଦ୍‌ନା କାଚ୍ରା ପା ଚଞ୍ଜିୟାଆତାତ୍‌ ।
கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன.
27 ହେବେ ଇଞ୍ଜିମୁଣିକାଂ ହଲ୍ୟାହିର୍‌ ତା କଚଣ୍‌ ୱାଜ଼ି ଇଚାର୍‌, ହାଉକାର୍‌, ଏନ୍‌ ଇନାକା ଜାର୍‌ ଜମିତାକେ ହାର୍ଦି ବିୟାନ୍‌ ୱିତ୍‌ୱାଦାଂ ମାଚାୟ୍‌? ଲାଗିଂ କାଚ୍ରାଂ ଇମେଣ୍ଡାଂ ଆତାତ୍‌?
“வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28 ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, ରକାନ୍‌ ସାତ୍ରୁ ଇଦାଂ କିତାନ୍‌ନ୍ନା । ଆରେ, ହଲ୍ୟାହିର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାର୍‌, ଲାଗିଂ ଆପେଂ ହାଲ୍‌ଜି ହେ ୱିଜ଼ୁ ଜେଲ୍‌ଜି ରବେ କିନାପ୍‌, ଇଦାଂ ଇନାକା ନିମାନ୍‌?
“அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.
29 ମାତର୍‌ ହେୱାନ୍‌ ଇଚାନ୍‌, ଆକାୟ୍‌, କାତେ ଏପେଙ୍ଗ୍‌ କାଚ୍ରା ରୁଣ୍ଡାୟ୍‌ କିଉ କିଉ ହେ ୱିଜ଼ୁ ରଚେ ଗଁମ୍‌ ଜେଲ୍‌ଜି ତୁହିହିନାଦେର୍‌ ।
“அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும்.
30 ତାସ୍‌ ତ୍ରେସ୍‌ୱି ପାତେକ୍‌ ରିଣ୍ଡାକାଂ ରଚେ ଗାଜାଆଦେଂ ପିହାଟ୍‌, ଆରେ କାଚ୍ରା ତ୍ରେସ୍‌ନିହିଙ୍ଗ୍‌ ଆନ୍‌ ତ୍ରେସ୍‌ନା କାରିଂ ଇନାଙ୍ଗ୍‌, କାଚାୟ୍‌କିଦେଂ ହିଗ୍‌ଦ କାଚ୍ରା ରବେ କିଜ଼ି ମୁଟା ଗାଚାଟ୍‌, ମାତର୍‌ ଗଁମ୍‌ ନା ଟୁଣ୍ଡିତ ରୁଣ୍ଡାୟ୍‌ କିଜ଼ି ଇଟାଟ୍‌ ।”
அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’”
31 ଜିସୁ ହେୱାରିଂ ଆରେ ର ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହିଜ଼ି ଇଚାନ୍‌, “ସାର୍ଗେ ରାଜି ଇ ଲାକେ ର ହାର୍‌ହୁ ମାଞ୍ଜି ଲାକେ, ଇନାକା ଅଜ଼ି ର ମାନାୟ୍‌ ଜାର୍‌ ଜମିତ ୱିତ୍‌ତାନ୍‌ ।
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது.
32 ହେଦାଂ ତ ୱିଜ଼ୁ ବିୟାନ୍‌ ତାଙ୍ଗ୍‌ ହିରୁ, ମତର୍‌ ହେଦାଂ ଗାଜାଆତିସ୍‌ ସବୁ କୁଚାତାଂ ଗାଜା ଆଜ଼ି ଇ ଲାକେ ମାର୍‌ ଆନାତ୍‌ ଜେ, ବାଦାଡ଼୍‌ନି ପଟିଂ ୱାଜ଼ି ତା କେନ୍ଦାତ ବାହା କିନିକ୍‌ ।”
அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.
33 ଜିସୁ ହେୱାରିଂ ଆରେ ର ଉତର୍‌ମୁଡ଼୍‌ ଇଚାନ୍‌, “ସାର୍ଗେ ରାଜି ହଇନି ଲାକେ; ରଞ୍ଜେଲ୍‌ କଗ୍‌ଲେ ହେଦାଂ ଅଜ଼ି ଆଦାବାସ୍ତା ମଇଦା ବିତ୍ରେ ଡାବାୟ୍‌ କିଜ଼ି ଇଟ୍‌ଟାତ୍‌, ଆରେ ହାରିହାରା ୱିଜ଼ୁ ହଇତାତ୍‌ ।”
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.
34 ଇ ୱିଜ଼ୁ କାତା ଜିସୁ ଉତର୍‌ମୁଡ଼୍‌ କାଜିଂ ମାନାୟାରିଂ ଇଚାନ୍‌, ଆରେ ଉତର୍‌ମୁଡ଼୍‌ ପିସ୍ତି ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇନାକା ଇନ୍‌ୱାଦାଂ ମାଚାନ୍‌,
இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை.
35 ଇନେସ୍‌କି ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ କିନାକାର୍‌ କାଜିଂ ଇ ବେରଣ୍‌ ପୁରା ଆନାତ୍‌, “ଆପେଂ ଜାର୍‌ ୱେଇ କିଜ଼ି ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହୁକେ କାତା ଇନାକା, ପୁର୍ତି ଉବ୍‌ଜାଣ୍‌ ବୁଡାଆତି ଡ଼ୁକ୍‌ତି ବିସ୍ରେ ସବୁ ଇନାସ୍‌ ।”
இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”
36 ପାଚେ ହେୱାନ୍‌ ମାନାୟାରିଂ ପିସ୍ତି ଇଞ୍ଜ ହଣ୍‌ଗାତାନ୍‌, ଆରେ ତା ଚେଲାହିର୍‌ ତା ଲାଗେ ୱାଜ଼ି ଇଚାର୍‌, “ଜମିନି କାଚ୍ରାନି ଉତର୍‌ମୁଡ଼୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାର୍‌ କିଜ଼ି ବୁଜାୟ୍‌କିଦା ।”
அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள்.
37 ଜିସୁ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ହାର୍ଦି ବିୟାନ୍‌ ଇନେନ୍‌ ୱିତ୍‌ନାନ୍‌, ହେୱାନ୍‌ ମାନାୟ୍‌ ମାଜ଼ି;
இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே.
38 ଜମି ପୁର୍ତି; ହାର୍ଦି ବିୟାନ୍‌ ରାଜିନି ହିମ୍‌ଣାଂ, କାଚ୍ରା ସୟ୍‌ତାନ୍‌ ଜିବୁନ୍‌ ହିମ୍‌ଣାଂ;
வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள்.
39 ଇମ୍‌ଣି ସାତ୍ରୁ ହେଦାଂ ୱିତ୍‌ତାନ୍‌, ହେୱାନ୍‌ ସୟ୍‌ତାନ୍‌; ତାସ୍‌ ତ୍ରେସ୍‌ନି ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ଜୁଗ୍‌ସେସ୍‌, ଆରେ ତ୍ରେସ୍‌ନାକାର୍‌ ୱିଜ଼ାର୍‌ ସାର୍ଗେ ଦୁତ୍‌ତର୍‌ । (aiōn g165)
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn g165)
40 ତା ଆତିସ୍‌, କାଚ୍ରା ଇନେସ୍‌କି ରବେ କିଜ଼ି ନାଣିତ କାଡିକିୟାଆନାତ୍‌, ଜୁଗ୍‌ସେସ୍‌ ୱେଡ଼ାଲିଂ ହେ ଲାକେ ଗିଟା ଆନାତ୍‌ । (aiōn g165)
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn g165)
41 ମାନାୟ୍‌ ମାଜ଼ି ଜାର୍‌ ଦୁତ୍‌ତରିଂ ପକ୍ତାନାନ୍‌, ଆରେ ହେୱାର୍‌ ତା ରାଜିତାଂ ସବୁ ବାଦାନିକା ବିସ୍ରେ ଆରି ବାନ୍ୟାରିଂ ରୁଣ୍ଡାୟ୍‌ କିନାନ୍‌,
மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள்.
42 ଆରେ ହେୱାରିଂ ନାଣି ହଲିତ ତୁହିହିନାର୍‌, ହେବେ ଆଡ଼୍‌ବାନାର୍‌ ଆରି ଟାଡାଙ୍ଗ୍‌ କଡ଼୍‌ମଡ଼୍‌ ଆନାତ୍‌ ।
இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
43 ହେୱାଡ଼ାଂ ଦାର୍ମିର୍‌ ହେୱାର୍‌ତି ଲାତ୍ରାହି ସାର୍ଗେନି ଆବା ରାଜିତ ୱେଡ଼ା ଲାକେ ଡ଼ିନ୍‍ଞ୍ଜି ଚଞ୍ଜ୍‌ୟା ଆନାର୍‌ । ଇନେରିଂ କିତୁଲ୍‌ ମାନାତ୍‌, ହେୱାନ୍‌ ୱେନେନ୍‌ ।”
அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
44 “ସାର୍ଗେ ରାଜି ଜମିତ ଡ଼ୁକ୍‌ତି ଦାନ୍‌ ଲାକେ । ର ମାନାୟ୍‌ ହେଦାଂ ହୁଡ଼୍‌ଜି ଡ଼ୁକ୍‌ଚି ଇଡ଼୍‌ତାନ୍‌ ଆରି ୱାରିତାଂ ହାଲ୍‌ଜି ଜାର୍‌ତି ସବୁ ପ୍ରସି ହେ ଜମିତିଂ କଡ଼୍‌ତାନ୍‌ ।”
“பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான்.
45 “ଆରେ, ସାର୍ଗେ ରାଜି ହାର୍ଦି ହାର୍ଦି ମୁକ୍ତା ଡେକ୍‌ଚି ମାନି ର ବେପ୍ରିୟା ଲାକେ ।
“மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது.
46 ର ବେସି ଦାମ୍‌ନି ମୁକ୍ତା ହୁଡ଼୍‌ଜି ହେୱାନ୍‌ ହାଲ୍‌ଜି ଜାର୍‌ତି ସବୁ ପ୍ରସି ହେ ମୁକ୍ତାତିଙ୍ଗ୍‌ କଡ଼୍‌ତାନ୍‌ ।”
பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
47 “ସାର୍ଗେ ରାଜି ର ମିନ୍‌କୁ ଆହ୍‌ନି ଜାଲ୍‌ ଲାକେ । କେଉଟାର୍‌ ହାମ୍‌ଦୁର୍‌ତ ଜାଲ୍‌ ଇଡ଼୍‌ଜି ବାରବିନି ମିନ୍‌କୁ ଆହ୍‌ନାର୍‌ ।
“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.
48 ଜାଲ୍‌ ବର୍ତି ଆତିସ୍‌ ଗୁଟିତ ଜେଲ୍‌ଜି ତାସି ହାର୍ଦି ହାର୍ଦି ମିନ୍‌କୁ ସବୁ ଆଜ଼ି ଟପାତ ଇଟ୍‌ନାର୍‌ ଆରି ବାନ୍ୟା ମିନ୍‌କୁ ତୁହି ହିନାର୍‌ ।
வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள்.
49 ଜୁଗ୍‌ସେସ୍‌ ସମୁତ ଇ ଲାକେ ଗିଟା ଆନାତ୍‌ । ସାର୍ଗେନି ଦୁତ୍‌ତର୍‌ ଦାର୍ମିର୍‌ ତାକେଣ୍ଡାଂ ପାପିୟାରିଂ ଆଲ୍‌ଗା କିଜ଼ି (aiōn g165)
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn g165)
50 ହେୱାରିଂ ଆହ୍‌ନି ନାଣିତ ତୁହି ହିନାର୍‌ । ଆରେ ହେୱାରିଂ ନାଣି ହଲିତ ତୁଇହିନାର୍‌; ହେବେ ଆଡ଼୍‌ବାନାର୍‌ ଆରି ଟାଡାଙ୍ଗ୍‌ କାଟ୍‌ନାର୍‌ ।”
அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
51 ଜିସୁ ଚେଲାରିଂ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଇ ସବୁ ବିସ୍ରେ ବୁଜାଆଦେଂ ଆଡ଼୍‌ନାଦେରା?” ହେୱାର୍‌ ଉତର୍‌ ହିତାର୍‌, “ଆଁ ମାପ୍ରୁ ।”
“இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.
52 ଜିସୁ ଗୁରୁରିଂ ଇଚାନ୍‌, “ଇନେସ୍‌ ରୱାନ୍‌ ଇଲ୍‌ ମୁଣିକା ଜାର୍‌ କଟିତାଂ ଆତି ନେଚେକ୍‍ ପୁନାକା ଆରି ପ୍ଡାନାକା ଆଡ଼୍‌ମାଡ଼୍‌ ହପ୍‌ନାନ୍‌, ସାର୍ଗେ ରାଜିତ ଚେଲା ଆଜ଼ି ମାଚି ରକାର୍‍ ରକାର୍‍ ସାସ୍ତର୍‌ ତା ଲାକେ ।”
“ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.
53 ଜିସୁ ଇ ସବୁ ଉତର୍‌ମୁଡ଼୍‌ ୱିସ୍ତି ପାଚେ ହେ ବାହା ପିସ୍‌ସି ହାଚାନ୍‌ ।
இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார்.
54 ଆରେ, ହେୱାନ୍‌ ଜାର୍‌ତି ଆବା ଲାତ୍ରା ଗାଡ଼୍‌ଦ ୱାଜ଼ି ମାନାୟାରିଂ ହେୱାର୍‌ତି କୁଟୁମ୍‌ ଇଞ୍ଜ ଇ ଲାକେ ହିକ୍ୟା ହିତାନ୍‌ ଜେ, ହେୱାର୍‌ ଚାନ୍ୟା ଆଜ଼ି ଇଚାର୍‌, “ଇ ମାନାୟ୍‌ତିଂ ଇ ଲାକେ ବୁଦି ଆରି ସାକ୍ତିନି କାମାୟ୍‌ ଇମେତାଂ ଆତାତ୍‌?”
அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள்.
55 ଇୱାନ୍‌ କି ହେ ବାଡାୟ୍‌ ମେହି ଆକାୟ୍‌? ଇୱାନ୍ତି ତେହି ତର୍‌ ମରିୟମ୍‌ ଆକାୟ୍‌? ଆରେ ଇୱାନ୍‌ ଟଣ୍ଡାହିର୍‌ତି ତର୍‌ ଇନାକା ଜାକୁବ୍‌, ଜସେପ୍‌, ସିମନ୍‌ ଆରି ଜିହୁଦା ଆକାୟ୍‌?
அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா?
56 ଆରେ, ଇୱାନ୍ତି ତଣ୍‌ଦେହିକ୍‌ ଇନାକା ୱିଜ଼େକ୍‌ ମାଲାହାଂ ହିଲୁକ୍‌? ଲାଗିଂ “ହେୱାନ୍‌ ଇ ବୁଦି ସବୁ ସାକ୍ତି ଇମେଣ୍ଡାଂ ଗାଟାତାନ୍‌?”
இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,
57 ଆରେ, ହେୱାର୍‌ ତା ତାକେଣ୍ଡାଂ ବାଦା ପାୟା ଆତାର୍‌ । ମାତର୍‌ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ କିନାକାନ୍‌ ଜାର୍‌ ଆବା ଲାତ୍ରା ଗାଡ଼୍‌, ଇଲ୍‌ ଆରି ଜାର୍‌ କୁଟୁମ୍‌ ପିସ୍ତି ଅଲ୍‌ଗା ଇମେତାକେ ହିନସ୍ତା କିୟାଉନ୍‌ ।”
அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
58 ଆରେ, ହେୱାନ୍‌ ହେୱାର୍‌ତି ପାର୍ତି କିୱାକା କାଜିଂ ହେବେ ବେସି ସାକ୍ତିନି କାମାୟ୍‌ କିୱାତାନ୍‌ ।
அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

< ମାତିଉ 13 >