< ଲୁକ 2 >

1 ହେ ସମୁତ ରମିୟ ପୁର୍ତିନି ୱିଜ଼ୁ ରାଜ୍‌କିନାକାନ୍‌ ମାନାୟାରିଂ ତର୍‌ ଲେକିକିନାକା ଇଞ୍ଜି କାଇସର୍‌ ଅଗସ୍ଟତାଂ ବଲ୍‌ ସୁଣାୟ୍‌ କିତାର୍‌ ।
அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது.
2 ସିରିୟାନି ରାଜ୍‌କିନାକାନ୍‌ କିରଣିୟତି ସମୁତ ପର୍ତୁମ୍‌ ଇ ଲକୁ ଗାଣାକିନାକା ତର୍‌ ଲେକା ଆଜ଼ି ମାଚାତ୍‌ ।
சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
3 ହେଦାଂ କାଜିଂ ୱିଜ଼ାର୍‌ ତର୍‌ ଲେକିକିନାକା କିଦେଙ୍ଗ୍‌ ଜାର୍‌ ଜାର୍‌ ଗାଡ଼୍‌ଦ ହାଲ୍‌ଜି ମାଚାର୍‌ ।
எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள்.
4 ଆରେ, ଜସେପ୍‌ ପା ତର୍‌ ଲେକିକିଦେଂ ଇଞ୍ଜି ମରିୟମ୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ଗାଲିଲିନି ନାଜରିତିୟ ଗାଡ଼୍‌ତାଂ ଜିହୁଦା ରାଜିନି ବେତ୍‌ଲିହିମ୍‌ ତର୍‌ଦି ଦାଉଦ୍‌ନି ଗାଡ଼୍‌ଦ ହାଚାର୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ଦାଉଦ୍‌ ଲାତ୍ରା ଆରି ଜାତିନି ଲକ୍‌ ମାଚାନ୍‌;
அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு,
5 ହେୱାନ୍‌ ତା ମାଲାକିୟା ଆଜ଼ି ମରିୟମ୍‌ ଲାହାଂ ତର୍‌ ଲେକିକିନି କାଜିଂ ହାଚାର୍‌ । ମରିୟମ୍‌ ଏସ୍‌ପିସ୍ତି ମାଚାତ୍‌ ।
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
6 ହେୱାର୍‌ ହେ ବାହାତ ମାନି ୱେଡ଼ାଲିଂ ହେଦେଲ୍‌ତି ଜଲମ୍‌ କିନି ସମୁ ଏକାୱାତାତ୍‌
அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது.
7 ପାଚେ ହେଦେଲ୍‌ ଜାର୍‌ ପାଣ୍‌ୱା ମାଜ଼ି ଚଞ୍ଚାନ୍‌ ଆରି ହେୱାନିଂ ହେନ୍ଦ୍ରାତ ହୁରୁପିସ୍ କଡି ହାଡ଼ାନି ଡଙ୍ଗାତ ତ୍ରେପ୍‌ତାର୍‌, ଇନାକିଦେଂକି ମାନି ଇଲ୍‌ ହେୱାରିଂ ହିଲ୍‍ୱାତାତ୍‌ ।
அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள்.
8 ହେ ୱେଡ଼ାଙ୍ଗ୍‍ କେତେକ୍‌ ମେଣ୍ଡାଗଡ଼ିୟାର୍‌ ବାଟାତ ମାନ୍‌ଞ୍ଜି ନାଣା ହେୱାର୍‌ତି ମେଣ୍ଡାଂ ମାନ୍ଦାତିଂ କାସି ମାଚାର୍‌ ।
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 ମାପ୍ରୁନି ରୱାନ୍‌ ଦୁତ୍‌ ହେୱାର୍‌ ଲାଗେ ନିଲ୍‌ତାନ୍‌, ଆରେ ମାପ୍ରୁତି, ଜାଜ୍‌ମାଲ୍‌ନି ଅଜଡ଼୍‌ ହେୱାର୍‌ ଚାରିବେଣ୍‌ତାଂ ଆର୍‌ତାତ୍‌ । ଆରି ହେୱାର୍‌ ବେସି ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍‌
அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
10 ହେବେଣ୍ଡାଂ ଦୁତ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ପାଣ୍ଡ୍ରା ଆମାଟ୍‌; ହୁଡ଼ାଟ୍‌, ଆନ୍‌ ସବୁ ମାନାୟାରିଂ ବେସି ୱାରିନି ନେକ୍ରିକାବୁର୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚାନାଙ୍ଗା,
௧0தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 ଇନାକିଦେଂକି ନେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଦାଉଦ୍‌ନି ଗାଡ଼୍‌ଦ ମି କାଜିଂ ମୁକ୍ତି କାରିୟା ହେୱାନ୍‌ କ୍ରିସ୍ଟ ମାପ୍ରୁ ।”
௧௧இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12 ଆରେ, ମି କାଜିଂ ଇଦାଂ ଚିନ୍‌ ଲାକେ ଆନାତ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ର କାଡ଼୍‌ଦେଂ ହେନ୍ଦ୍ରା ହୁର୍‍ପିୟା ଆଜ଼ି କଡି ହାଡ଼ାନି ଡଙ୍ଗାତ ହୁନ୍‌ଜି ମାନାକା ହୁଡ଼୍‌ନାଦେର୍‌ ।”
௧௨குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13 ପାଚେ, ହାଚାଟ୍ରେ ହେ ଦୁତ୍‌ ହୁଦାଂ ସାର୍ଗେନି ଦଲ୍‌ ର ଗାଜାଦାଡ଼୍ ୱାତାର୍‌ ଇସ୍ୱର୍‌ ମାପ୍ରୁଙ୍ଗ୍‌ ପାର୍ତାନା କିଜ଼ି କିଜ଼ି କେର୍‌ତାର୍‌,
௧௩உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து:
14 “ଜପ୍‌ଣି ନିକାରିଂ ଇସ୍ୱର୍‌ ମାପ୍ରୁଙ୍ଗ୍‌ ଜାଜ୍‌ମାଲ୍‌, ଆରେ ପୁର୍ତିତ ହେୱାନ୍ତି ଏଚେକ୍‌ସାରି ବିୱାହିଂ ମାନାୟ୍‌ ବିତ୍ରେ ସୁସ୍ତା ଆଏତ୍‌ ।”
௧௪“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15 ଦୁତକ୍‌ ହେୱାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ସାର୍ଗେତ ହାଚିପାଚେ ମେଣ୍ଡାଗଡ଼ିୟାର୍‌ ହେୱେର୍‌ ହେୱାର୍‌ ଇନ୍‌ବା ଆତାର୍‌ “ୱାଡ ଆସେଙ୍ଗ୍‌ ବେତ୍‌ଲିହିମ୍‌ ପାତେକ୍‌ ହାଲ୍‌ଜି, ମାପ୍ରୁ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ବଚନ୍‌ନି ଗଟ୍‌ଣା ୱେଚ୍‌ଚାତାନ୍ନା, ହେଦାଂ ହୁଡ଼୍‌ନାସ୍‍ ।”
௧௫தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16 ଇବେଣ୍ଡାଂ ହେୱାର୍‌ ବେଗିହାଲ୍‍ଜି ଡେକ୍‌ଚି ମରିୟମ୍‌ ଆରି ଜସେପ୍‌ତିଂ, ଆରି କଡିହାଡ଼ା ଡଙ୍ଗାତ କାଡ଼୍‌ଦେଂ ତ୍ରେପ୍‌ଚି ମାଚାକା ହୁଡ଼୍‌ତାର୍ ।
௧௬வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள்.
17 ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ଜି ହେ କାଡ଼୍‌ଦେ ବିସ୍ରେ ହେୱେରିଂ ଦୁତ୍‌ ଇମ୍‌ଣି କାତା ଇଞ୍ଜି ମାଚାତ୍‌, ହେଦାଂ ୱେଚ୍‌ଚାର୍‌,
௧௭பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள்.
18 ପାଚେ ଏଚେକ୍‌ ମାନାୟ୍‌ ମେଣ୍ଡାଗଡ଼ିୟାର୍‌ତାଂ ହେ ସବୁ ବେରଣ୍‌ ୱେଚାର୍‌, ହେୱାର୍‌ ୱିଜ଼ାର୍‌ ହେବେ କାବା ଆତାର୍‌ ।
௧௮மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19 ମାତର୍‌ ମରିୟମ୍‌ ଇ ୱିଜ଼ୁ କାତା ମାନ୍ତ ଇଡ଼୍‌ଜି ଗାଜା ଏତ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାତ୍‌ ।
௧௯மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20 ଆରେ, ମେଣ୍ଡା ଗଡ଼ିୟାରିଂ ଇନେସ୍‌ ୱେଚ୍‌ଚି ମାଚାର୍‌, ହେ ଲାକେ ହେୱାର୍‌ ଇନା ଇନାକା ୱେଚାର୍‌ ଆରି ହୁଡ଼୍‌ତାର୍, ହେ ୱିଜ଼ୁତିଙ୍ଗ୍‌ ଇସ୍ୱର୍‌ ମାପ୍ରୁ ନାନ୍ଦ୍‌ ଆରି କେର୍‌କଣ୍‌ କେର୍‌ଜି ଲେଉଟା ଆତାର୍‌ ।
௨0மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
21 ଆଟ୍‌ ଦିନ୍‌ତାଂ ପାଚେ ସୁନ୍ନତ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଜିସୁଙ୍ଗ୍‌ ମନ୍ଦିର୍‌ତ ଅଜ଼ି ହାଚାର୍‌ ତା ତର୍‌ ଜିସୁ ଇଡ୍‌ତାର୍‌; ଇ ତର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଏସ୍‌ ପିହ୍‍ୱି ଆଗେ ଦୁତ୍‌ ଇଞ୍ଜି ମାଚାତ୍‌ ।
௨௧குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள்.
22 ପାଚେ ଏଚେକାଡ଼୍‌ଦ ମସାତି ବିଦି ଇସାବ୍‌ରେ ଜସେପ୍‌ ଆରି ମରିୟମ୍‌ତି ସକଟ୍‌ ଆନି ସମୁ ଏକା ୱାତାତ୍‌, ହେୱାର୍‌ ମାପ୍ରୁତି ଉଦେସ୍‌ତ କାଡ଼୍‌ଦେଂ ପୁଜା କିନି କାଜିଂ ଜିରୁସାଲମ୍‌ତ ଅତାର୍‌,
௨௨மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு,
23 ଇନେସ୍‌କି ମାପ୍ରୁତି ବିଦି ଲେକା ଆତି ଲାକେ “ୱିଜ଼ାର୍‍ ପର୍ତୁମ୍‌ ଜନମ୍‌ଆତି ଆଣ୍ଡ୍ରା ହିମ୍‌ଣାଂ ମାପ୍ରୁ କାଜିଂ ପୁଇପୁୟା ଇଞ୍ଜି ହିସାବ ଆନାତ୍‌,”
௨௩முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும்,
24 ମାପ୍ରୁତି ବିଦି ସାସ୍ତର୍‌ ତାକେ ଲେକାଆତି ଇ ବଲ୍‌ ହୁଦାଂ ହେୱାର୍‌ ହେୱେନିଂ ମାପ୍ରୁଙ୍ଗ୍‌ କାଜିଂ ପୁଜାହିନାକା ଇଞ୍ଜି ଆରି ମାପ୍ରୁନି ସାସ୍ତର୍‌ତ ଲେକାଆତାତ୍‌ନା “ରିଣ୍ଡାଂ ପାର୍‌ୱାଙ୍ଗ୍‌ ଆୱିତିସ୍‌ ରିଣ୍ଡାଂ ପାଣ୍ଡ୍‌କା ହିମ୍‌ଣାଂ ପୁଜାକିଦେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜିରୁସାଲମ୍‌ତ ଅତାର୍‌ ।”
௨௪கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள்.
25 ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ଜିରୁସାଲମ୍‌ତ ସିମିୟନ୍‌ ତର୍‌ଦାକାନ୍‌ ରୱାନ୍‌ ଦାର୍ମି ଆରି ହାର୍‍ଦିମାନାୟ୍‍ ମାଚାନ୍‌; ହେୱାନ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ନି ଦୁକ୍‌ସାରାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ କାସି ମାଚାନ୍‌, ଆରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‍ ତା ତାକେ ଜୁଜ଼ି ମାଚାତ୍‌ ।
௨௫அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார்.
26 ମାପ୍ରୁ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ୱିତିସ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହେୱାନ୍ତି ହାକିଆଉତ୍, ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ ହୁକେ ତାଙ୍ଗ୍‌ ଇ ବାର୍ସି ହିୟାଆଜ଼ି ମାଚାନ୍‌ ।
௨௬கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது.
27 ହେୱାନ୍‌ ଜିବୁନ୍‌ତାଂ ବାର୍ତି ଆଜ଼ି ମନ୍ଦିର୍‌ତ ୱାତାନ୍‌, ଆରେ ହିମ୍‌ଣା ଜିସୁତି ଆବା ଆୟା ଏଚେକାଡ଼୍‌ଦ ହେ ବିସ୍ରେ ନି ବିଦିନି ହୁକେ କାମାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବିତ୍ରେ ତାଇୱାତାର୍‌,
௨௭சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது,
28 ହେୱାଡ଼ାଂ ସିମିୟନ୍‌ ହିମ୍‌ଣାତିଂ ଡ୍ରକ୍‌ଚି ଆଜ଼ି ଇସ୍ୱର୍‌ତିଂ ଦନ୍ୟବାଦ୍‌ କିଜ଼ି ଇଚାନ୍‌,
௨௮சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 “ଏ ମାପ୍ରୁ, ଅଙ୍ଗୟ୍‌ ଏନ୍‌ ନି କାତା ଲାକେ ନିଜ୍‌ ଆଡ଼ିୟାଙ୍ଗ୍‌ ସୁସ୍ତାତାଂ ତାଙ୍ଗ୍‌ଜି ହାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ହିନାୟ୍‌;
௨௯“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
30 ଇନାକିଦେଂକି ନା କାଣ୍‌ଙ୍ଗା ନି ମୁକ୍ତି ଆନାକା ହୁଡ଼୍‌ନାଙ୍ଗା,
௩0யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 ଇମ୍‌ଣାକା ଏନ୍‌ ୱିଜ଼ାର୍‌ ମାନାୟାର୍‌ ମୁମ୍‌ଦ ଜାଲ୍‌ଦି କିତାୟ୍‌ନା,
௩௧தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி,
32 ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍‌ କାଜିଂ ସତ୍‌ ହନି ଅଜଡ଼୍‌, ଆରେ ମି ଲକ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ନି ଜାଜ୍‌ମାଲ୍‌ ଲାକେ କିତାୟ୍‌ନା ।”
௩௨அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான்.
33 ହେୱାନ୍‌ କାଜିଂ ଇଚି ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ହେ ଆବା ଆୟା ୱେନ୍‌ଞ୍ଜି କାବା ଆଜ଼ି ମାଚାର୍‌ ।
௩௩இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள்.
34 ଆରେ, ସିମିୟନ୍‌ ହେୱାରିଂ ଆସିର୍ବାଦ୍‌ କିଜ଼ି ହେୱାନ୍‌ ତେହି ମରିୟମ୍‌ତିଂ ଇଚାନ୍‌, ଇ କାଡ଼୍‌ଦେ ଇସ୍ରାଏଲ୍‌ ବିତ୍ରେ “ହେନିର୍‌ତି ଆରେ ନିଙ୍ଗ୍‌ଜି ବୁଡାଆନି କାଜିଂ ଇସ୍ୱର୍‌ ହୁକେ ବାଚିକିୟା ଆତାନ୍‌, ଇମ୍‌ଣାକାର୍‌ ବିରୁଦ୍‌ତ ବେସି ମାନାୟ୍‌ କାତା ଇନାର୍‌ ର ଚିନ୍‌ ଲାକେ ଆନାତ୍‌ ।
௩௪பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35 ହେନି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବେରୁଆନାର୍‌ ନିଜେ ମାନ୍‌ନି ଡ଼ୁକ୍‌ତି ବିଚାର୍‌ ସବୁ ହପ୍‌ନାନ୍‌ । ଦୁକ୍‌ ଲାକେ ର ଦାରାକାଣ୍ଡା ଜାର୍‌ ୱାସ୍କିତିଂ ଚିର୍‌ବିର୍‌ କିନାୟ୍‌ ।”
௩௫முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான்.
36 ଆରେ, ହାନ୍ନା ଇନି ରଞ୍ଜେଲ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାଦେଲ୍‌ ମାଚାତ୍‌; ହେଦେଲ୍‌ ଆସେର୍‌ ଜାତିନି ପେନୁଏଲ୍‍ ଗାଡ଼୍‌ହି । ତାଦାଙ୍ଗ୍‌ ବୟ୍‌ସ୍‌ ବେସି ଆଜ଼ି ମାଚାତ୍‌, ହେଦେଲ୍‌ ଜିପଲି ମାନି ପାଚେ ସାତ୍‍ବାର୍ହୁ ଆଣ୍ଡ୍ରେନ୍‌ ହୁକେ ବାହା କିଜ଼ି ମାଚାତ୍‌ ଆରି ଚାରିକଡ଼ି ଚାରିବାର୍ହୁ ପାତେକ୍‌ ରାଣ୍ଡି ଆଜ଼ି ମାଚାତ୍‌ ।
௩௬ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள்.
37 ହେଦେଲ୍‌ ବିର୍‌କୁଲ୍‌ ମନ୍ଦିର୍‌ ପିହ୍‍ୱାଦାଙ୍ଗ୍ ଉପାସ୍‌ ଆରି ଗୱାରି ହୁକେ ୱେଡ଼ାନାଣା ମାପ୍ରୁଙ୍ଗ୍‌ ପାର୍ତାନା କିଜ଼ି ମାଚାତ୍‌ ।
௩௭எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38 କାଡ଼୍‌ଦେ ଜିସୁ ମନ୍ଦିର୍‌ତ ୱାର୍‌ୟା ଆନିୱେଡ଼ାଂ ହାନ୍ନା ହେବେ ଏକିସ୍‌ ଇସ୍ୱର୍‌ତିଂ ଜୁୱାର୍‌ କିତାତ୍‌ ଆରି ଇସ୍ୱର୍‌ ଜିରୁସାଲମ୍‌ତିଂ ମୁକ୍ତି କିନାନ୍‌ ଇଞ୍ଜି ଇମ୍‌ଣାକାର୍‌ ପାର୍ତି କିଜ଼ି କାସି ମାଚାର୍‌, ହେୱାନ୍‌ ୱିଜ଼ାରିଂ କାଡ଼୍‌ଦେ ବିସ୍ରେ ଇଚାତ୍‌ ।
௩௮அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள்.
39 ପାଚେ ହେୱାର୍‌ ମାପ୍ରୁତି ମସାତି ବିଦି ଇସାବ୍ରେ ୱିଜ଼ୁ କାମାୟ୍‌ ୱିସ୍ତି ଗାଲିଲିତ, ଜାର୍‌ ଗାଡ଼୍‌ ନାଜରିତ୍‌ତ ଲେଉଟାତାର୍‌ ।
௩௯கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
40 ଆରେ, କାଡ଼୍‌ଦେ ଗାଜା ଆଦେଂ ଲାଗାତାନ୍‌ ଆରି ଗିଆନ୍‍ତ ପୁରା ଆଉ ଆଉ ସାକ୍ତି ମାନାୟ୍‌ ଆତାନ୍‌, ଆରେ ଇସ୍ୱର୍ତି ଦୟା ହେ ଜପି ମାଚାତ୍‌ ।
௪0அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
41 ତା ତେହି ଲାତ୍ରାହି ପାତି ବାର୍ହୁ ନିସ୍ତାର୍‌ ପାର୍ବୁ ୱେଡ଼ାଲିଂ ଜିରୁସାଲମ୍‌ତ ହାଲ୍‌ଜି ମାଚାର୍‍ ।
௪௧இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்.
42 ହେୱାନ୍ତି ବାର ବାର୍ହୁ ୱେଡ଼ାଲିଂ ହେୱାର୍‌ ପାର୍ବୁ ରିତି ଇସାବ୍‌ରେ ହେବେ ହାଚିକ୍‌ ।
௪௨இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள்.
43 ପାର୍ବୁନି ସମୁ ୱିସ୍ତି ଏଚେକାଡ଼୍‌ଦ ହେୱାର୍‌ ମାଜ଼ି ୱାଜ଼ି ମାଚାର୍‌, ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ କାଡ଼୍‌ଦେ ଜିସୁ ଜିରୁସାଲମ୍‌ତ ଟେବା ଆତାନ୍‌, ଆରେ ତା ତେହି ଲାତ୍ରାହି ହେଦାଂ ପୁନ୍‌ୱାଦାଂ ମାଚାର୍‍ ।
௪௩பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது.
44 ମାତର୍‌ ହେୱାନ୍‌ ହାଙ୍ଗ୍‍ତାଂ ହାଚାକାର୍ ହୁକେ ମାନାନ୍‌ ଇଞ୍ଜି ହେୱାର୍‌ ଦିନେକ୍‌ନି ହାଜ଼ି ତାଙ୍ଗ୍‌ଜି ହାଚାର୍‌, ଆରେ ୱାସ୍କିନିକାର୍‍ ଆରି ଜାଣାଚିନା ଲକାର୍‍ ତାକେ ହେୱାର୍‌ ଡେକ୍‌ତେଂ ଲାଗାତାର୍‌,
௪௪இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள்.
45 ଆରେ ହେୱାନିଂ ଡେକୁ ଡେକୁ ଗାଟାଆୱିତିଲେ ଜିରୁସାଲମ୍‌ତ ଲେଉଟା ଆଜ଼ି ହାଚାର୍‌ ।
௪௫அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
46 ତିନି ଦିନ୍‌ ପାଚେ ହେୱାର୍‌ ହେୱାନିଂ ମନ୍ଦିର୍‌ତ ଗାଟାଆତାର୍‍; ହେୱାନ୍‌ ପଣ୍ଡିତ୍‌କୁର୍‌ ବିତ୍ରେ କୁଚ୍‌ଚି ହେୱାର୍‌ କାତା ୱେନ୍‌ଞ୍ଜି ମାଚାନ୍‌ ଆରି ହେୱାରିଂ ପର୍‌ସନ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌,
௪௬மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள்.
47 ଆରେ ଏଚେକ୍‌ ମାନାୟ୍‌ ହେୱାନ୍‌ କାତା ୱେନ୍‌ଞ୍ଜି ମାଚାର୍‌, ୱିଜ଼ାକାର୍‌ ହେୱାନ୍ତି ବୁଦି ଆରି ଉତର୍‌ତ କାବା ଆବିସ୍ ମାଚାର୍‌ ।
௪௭இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
48 ହେୱାର୍‌ ହେୱାନିଂ ହୁଡ଼୍‌ଜି କାବା ଆତାର୍‌, ଆରି ତା ତେହି ତାଙ୍ଗ୍‌ ଇଚାତ୍‌, “ବପା, ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନେକିଦେଂ ଏଲେଙ୍ଗ୍‌ ଚିନ୍ତା କିତ୍‌ତାୟ୍‌? ହୁଡ଼ା, ମିଞ୍ଜ୍‍ବା ଆରି ଆନ୍‌ ବେସି ବିପ୍ତି ଆଜ଼ି ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଡେକ୍ତାନାପା ।”
௪௮இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள்.
49 ଇବେତାଂ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, ଇନେକିଦେଂ “ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଡେକ୍‌ଚି ମାଞ୍ଚାଦେର୍‌? ମାଞ୍ଜି ଆବାର୍‌ ଇଞ୍ଜ ମାନାକା ଜେ ନା କାମାୟ୍‌, ଇଦାଂ ଇନାକା ପୁନ୍‌ୱାଦାଂ ମାଚାଦେର୍‌?”
௪௯அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார்.
50 ମାତର୍‌ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇମ୍‌ଣି କାତା ଇଚାନ୍‌, ହେଦାଂ ହେୱାର୍‌ ବୁଜାୱାତାର୍‍ ।
௫0ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
51 ପାଚେ ହେୱାନ୍‌ ହେୱାର୍‌ ହୁକେ ଲେଉଟା ଆଜ଼ି ନାଜରିତିୟତ ୱାତାନ୍‍ ଆରି ହେୱାର୍‌ତି କାତା ମାନିକିଜ଼ି ମାଚାନ୍‌; ଆରେ, ହେ ତେହି ଇ ସବୁ କାତା ଜାଗ୍ରତ୍‌ତାଂ ହେ ମାନ୍ତ ଇଟ୍‌ତାତ୍‌ ।
௫௧பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
52 ଆରେ, ଜିସୁ ଗିଆନ୍‍ତ ଆରି ଗାଗାଡ଼୍‌ତ, ଆରେ ଇସ୍ୱର୍ତି ଆରି ମାନାୟାର୍‌ତି ଦୟାତ ଗାଜା ଆତାନ୍‌ ।
௫௨இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.

< ଲୁକ 2 >