< ୧ ତିମତି 4 >

1 ପୁଇପୁୟା ଜିବୁନ୍‍ ପୁଟ୍‌ତେ ଇଞ୍ଜିନାତା, ପାଚେନି କାଡ଼୍‌ଦ ଇନେ ଇନେର୍‌ ବାନ୍ୟାମାନ୍‌ ମିଚ୍‌ୱା ଲଗାଙ୍ଗ୍‌ କୁଟ୍‌କିନିତାକେ, ଚାକ୍ରାୟ୍‍ ଜିବୁନିଂ କାଜିଂ ଆରି ପୁଦାଙ୍ଗ୍‌ ହିକ୍ୟା କାଜିଂ ମାନ୍‌ କିଜ଼ି ପାର୍ତି ପିହ୍‌ନାର୍‌;
ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
2 ଇୱାର୍‌ କେତ୍‌ଜାଣ୍‌ ଚାକ୍ରାୟ୍‌ ଆରି କୁଟ୍‌ ଆନାର୍‌ ହେୱାର୍‌ ଚିନ୍ତା ସାକ୍ତିତ ହାତାକାର୍‌ ।
திருமணம் செய்யக்கூடாது என்றும்,
3 ହେ ମିଚ୍‌ୱାର୍‌ ବିବାଆନାକା ମୁନା କିତାର୍‌, ଆରେ ବାରବିନି କାଦି କାଜିଂ ବିନେ ମାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ହିକ୍ୟା ହିନାର୍ । ପାର୍ତିନିକାନ୍‌ ଆରି ହାତ୍‌ପା ପୁନ୍‌ଞ୍ଜି ମାନି ମାନାୟାର୍‌ ହୁଦାଂ ଦନ୍ୟବାଦ୍‌ ହୁକେ ଚିଞ୍ଜେଙ୍ଗ୍‍ କାଜିଂ ଇସ୍ୱର୍‌ ଇ ସବୁ ତ ଉବ୍‍ଜାଣ୍‍ କିତାନ୍‌ନା ।
விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
4 ଇନେକିଦେଂକି ଇସ୍ୱର୍ତି ସବୁ ଉବ୍‍ଜାଣ୍ ଦିନିସ୍‌ ହାର୍‌ଦାକା, ଆରେ ଜୱାର୍‌ ହୁକେ ଅତିସ୍‌ ଇମ୍‌ଣି ବିସ୍ରେ ଇଟ୍ୟା ଆଉତ୍‌,
தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
5 ଲାଗିଂ ଇସ୍ୱର୍ତି କାତା ଆରି ପାର୍ତାନା ହୁଦାଂ ହେଦାଂ ପୁଇପୁୟା କିୟାଆନାତ୍‌ ।
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
6 ଇ ସବୁ ବିସ୍ରେ ଏପେଙ୍ଗ୍‌ ଟଣ୍ଡାରିଙ୍ଗ୍‌ ଆରି ତଣ୍‌ଦେକାଂ ହିକ୍ୟା ହିତିସ୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ରୱାନ୍ ହାର୍‌ଦି ହେବା କିନାକାନ୍‌ ଆନାନ୍‌, ଆରେ ଏପେଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ପାର୍ତି ଆରି ହାର୍‌ଦି ହିକ୍ୟାତ ଦାସ୍ତି ୱାତାଦେର୍ଣ୍ଣା, ହେ ବଚନ୍‌ ହୁଦାଂ ସାକ୍ତି ଆନାତ୍‌;
இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
7 ଇସ୍ୱର୍‌ତିଂ ଅଦାର୍ମି ଅପ୍‌ମାନ୍‌ କିଜ଼ି ମାନି ମଲ୍‌ହିଲ୍‌ୱି କାତାଂ ପିସ୍ତି, ଦାରୁମ୍‌ ଜିବୁନ୍‌ତିଂ ବାଡ଼୍‌କାସ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଅବ୍ୟାସ୍‌ କିୟାଟ୍‌ ।
சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
8 ଇନେକିଦେଂକି ଗାଗାଡ଼୍‌ନି କ୍ରାସ୍‌ଜ଼ି ଅଲପ୍‍ ବିସ୍ରେ ଲାବ୍‌ଆଦ୍‌ନାତ୍‌, ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ହେବାତ ଇ କାଡ଼୍‌ଦାଙ୍ଗ୍‌ ଆରି ପାଚେକାଡ଼୍‌ଦାଙ୍ଗ୍‌ ପାର୍ମାଣ୍‌ କିୟା ଆଜ଼ି ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଜିବୁନ୍‌ ଲାବ୍‌ଆଦ୍‌ନାତ୍‌ ।
சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
9 ଇ ବେରଣ୍‌ ପାର୍ତି ଆରି ସବୁତାକେ ଇଟ୍‌ୟାନିଜଗ୍;
இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
10 ଇଦାଂ କାଜିଂ ତ ଆସେଙ୍ଗ୍‌ କାମାୟ୍‌ ଆରି ମାନ୍‌ଦ୍ୟାନ୍‌ କିଜ଼ି କସ୍ଟ କିନାସା, ଇନେକିଦେଂକି ଇମ୍‌ଣି ଜିତି ଇସ୍ୱର୍‌ ୱିଜ଼ୁ ମାନାୟ୍‌ତିଂ ଇଚିସ୍‌ ପାର୍ତି କିନାକାରିଂ ମୁକ୍ତି କିନାକାନ୍ତି ହେୱାନ୍ତି ତାକେ ମା ବାର୍ସି ମାନାତ୍‌ ।
௧0இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
11 ଏପେଙ୍ଗ୍‌ ଇ ସବୁ ବିସ୍ରେ ବଲ୍‌ ହିଜ଼ି ହେୱାରିଂ ହିକ୍ୟା ହିୟାଟ୍‌ ।
௧௧இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
12 ମି ବେଣ୍ଡିୟା ୱାଡ଼ାଙ୍ଗ୍‌ ଇନେର୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପଲ୍ୟା ଇଞ୍ଜ୍‍ମେର୍, ମାତର୍‌ କାତାତ, ବେବାର୍ତ, ଜିଉନନିତ, ପାର୍ତିତ ଆରି ପୁଇପୁୟାତ ପାର୍ତି କିନାକା ହାର୍‌ ଉତର୍‌ମୁଡ଼୍‌ ଲାକେ ଆଡୁ ।
௧௨உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
13 ଆନେଙ୍ଗ୍‌ ମି ଲାଗାଂ ୱାନି ପାତେକ୍‌ ସାସ୍ତର୍‌ନି ପାଟ୍‌, ବୁଜାୟ୍‌କିନାକା ଆରି ହିକ୍ୟାହିନିତାକେ ମାନ୍‌ଦ୍ୟାନ୍‌ କିୟାଟ୍‌ ।
௧௩நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
14 ମଣ୍ଡ୍‌ଲି ବୁଡ଼ାଲୁର୍‌ ନେତାର୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ୱେନି କିଜ଼ି ନି ଜପି କେଇ ଇଟ୍‌ନିହିଂ ଏପ୍‌ ଇମ୍‌ଣି ମାପ୍ରୁତି ଦାନ୍‌ ସାକ୍ତି ଲାବ୍‌ କିଜ଼ି ମାଚାଦେର୍‌, ହେଦେଲିଂ ଏଲାମାଟ୍‌ ।
௧௪சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
15 ମି ନିଂନାକା ଇନେସ୍‌କି ୱିଜ଼ାର୍‌ ତାକେ ହନାତ୍‌, ଇଦାଂ କାଜିଂ ଇ ସବୁ ବିସ୍ରେ ମାନ୍ତ ଇଟାଟ୍‍, ହେ ୱିଜ଼ୁ ତାକେ ଦିଆନ୍‍ ଆଡୁ ।
௧௫உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
16 ଜାର୍‌ ବିସ୍ରେ ଆରି ଜାର୍‌ ହିକ୍ୟା ବିସ୍ରେ ଜାଗ୍ରତ୍‍ ଆଡୁ, ଇ ସବୁ ବିସ୍ରେ ଲାଗିସ୍‌ ମାନାଟ୍‌, ଇନେକିଦେଂକି ହେଦାଂ କିତିସ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଜାର୍‌ ମୁକ୍ତି ଆଦେଂ ଆରି ମି ୱେନାକାର୍‍ତି ମୁକ୍‌ଡ଼ାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ପା ଆଡ୍‌ନାଦେର୍‌ ।
௧௬உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

< ୧ ତିମତି 4 >