< एज्रा 2 >
1 राजा नबूकदनेसरको निर्वासनबाट छुटेर फर्कने प्रान्तमा भएका मानिसहरू यिनै हुन् जसलाई तिनले बेबिलोनमा कैद गरेर लगेका थिए । यी मानिसहरू यरूशलेम र यहूदियामा आ-आफ्ना सहरहरूमा फर्के ।
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
2 तिनीहरू यरुबाबेल, येशूअ, नहेम्याह, सरायाह, रेलयाह, मोर्दकै, बिल्शान, मिस्पार, बिग्वै, रेहूम र बानाहसँगै आए । इस्राएलका मानिसहरूको विवरण यही हो ।
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
4 शपत्याहका परिवारका ३७२
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
6 येशूअ र योआबका सन्तानबाट पहत-मोआबका परिवारका २,८१२
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
சத்தூவின் சந்ததி 945 பேர்,
சக்காயின் சந்ததி 760 பேர்,
பானியின் சந்ததி 642 பேர்,
பெபாயின் சந்ததி 623 பேர்,
12 अज्गादका परिवारका १,२२२
அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
13 अदोनीकामका परिवारका ६६६
அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
14 बिग्वैका परिवारका १,०५६
பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
16 हिजकियाबाट आतेरका परिवारका ९८
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
பேஸாயின் சந்ததி 323 பேர்,
யோராகின் சந்ததி 112 பேர்,
21 बेथलेहेमका मानिसहरू १२३
பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
24 अज्मावेतका मानिसहरू ४२
அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
25 किर्यत-यारीम, कपीरा र बेरोतका मानिसहरू ७४३
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
26 रामा र गेबाका मानिसहरू ६२१
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
மிக்மாசின் மனிதர் 122 பேர்,
28 बेथेल र ऐका मानिसहरू २२३
பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
30 मग्बीसका मानिसहरू १५६
மக்பீசின் மனிதர் 156 பேர்,
31 अर्को एलामका मानिसहरू १,२५४
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
33 लोद, हादीद र ओनोका मानिसहरू ७२५
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
எரிகோவின் மனிதர் 345 பேர்,
35 सेनाहका मानिसहरू ३,६३० ।
செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
36 पुजारीहरू: येशूअको वंशबाट यदायाहका परिवारका ९७३
ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
37 इम्मेरका परिवारका १,०५२
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
38 पशहूरका परिवारका १,२४७
பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
39 हारीमका परिवारका १,०१७ ।
ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
40 लेवीहरू: होदबियाको वंशबाट येशूअ र कादमीएलका परिवारका ७४
லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
41 मन्दिरका गायकहरू: आसापका परिवारका १२८
பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
42 मन्दिरका द्वारपालहरू: शल्लूम, आतेर, तल्मोन, अक्कूब, हतीता, शोबैका परिवारहरूका जम्मा १३९ ।
ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
43 मन्दिरका सेवकहरू: सीहा, हसूपा, तब्बाओत,
திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
45 लेबाना, हगाबा, अक्कूब,
லெபானா, அகாபா, அக்கூப்,
46 हागाबा, शल्मै, हानान,
ஆகாப், சல்மாயி, ஆனான்,
47 गिद्देल, गहरका, रायाह,
கித்தேல், காகார், ரயாயா,
ரேசீன், நெக்கோதா, காசாம்,
50 अस्ना, मोनिम, नेपुसीम,
அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
51 बक्बूक, हकूपा, हर्हुर,
பக்பூக், அகுபா, அர்கூர்,
52 बस्लूत, महीदा, हर्शा,
பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
54 नसीह, र हतीपाका परिवारहरू ।
நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
55 सोलोमनका सेवकहरूका सन्तानहरू: सोतै, हस्सोपेरेत, पारूद,
திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
56 याला, दर्कोन, गिद्देल,
யாலா, தர்கோன், கித்தேல்,
57 शपत्याह, हत्तील, पोकेरेत-हसेबायीम, र आमीका परिवारहरू ।
செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
58 मन्दिरका सेवकहरू र सोलोमनका सेवकहरूका सन्तानहरूको सङ्ख्या जम्मा ३९२ थियो ।
ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
59 तेल-मेलह, तेल-हर्शा, केरूब, आदोन र इम्मेर सहरबाट आएकाहरूले आफ्ना पुर्खाहरू इस्राएलको वंशबाट आएका हुन् भनेर बताउन सकेनन् । यी हुन्:
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
60 दलायाह, तोबिया, नकोदाका परिवारहरूका जम्मा ६५२,
அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
61 र पुजारीहरूबाट: होबायाहका, हक्कोसका र बर्जिल्लै (तिनले गिलादी बर्जिल्लैका छोरीहरूमध्ये एउटीलाई विवाह गरे र तिनीहरूका नाउँ राखे) परिवार ।
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
62 तिनीहरूले आफ्नो वंशावलीका विवरणहरू खोजे, तर ति फेला पार्न सकेनन्, त्यसैले तिनीहरूलाई अशुद्ध ठानेर पुजारीको काममा समावेश गरिएन ।
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
63 त्यसैले ऊरीम र तुम्मीमको सेवा गर्ने एक जना पुजारीले अनुमोदन नगरेसम्म तिनीहरूले पवित्र बलिदानका कुनै पनि थोक खानुहुँदैन भनी गभर्नरले तिनीहरूलाई बताए ।
ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
64 सम्पूर्ण समुहको जम्मा सङ्ख्या ४२,३६० थियो,
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
65 यसमा तिनीहरूका नोकर-नोकर्नीहरू (७,३३७ जना) र तिनीहरूका मन्दिरका गायक-गायिकाहरू समावेश थिएन ।
இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
66 तिनीहरूका घोडाहरू ७३६ । खच्चरहरू २४५ ।
அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
67 ऊँटहरू ४३५ । गधाहरू ६,७२० थिए ।
435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
68 जब तिनीहरू यरूशलेममा परमप्रभुको मन्दिरमा गए, मुख्य पुर्खाहरूले मन्दिर निर्माणको लागि स्वेच्छा भेटीहरू चढाए ।
அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69 तिनीहरूले आ-आफ्नो औकातअनुसार कामको लागि रुपियाँ-पैसा दिएः ६१,००० सुनका सिक्का, ५,००० चाँदीका सिक्का र पुजारीको १०० ओटा अलखाहरू ।
அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
70 यसरी पुजारी र लेवीहरू, मानिसहरू, मन्दिरका गायकहरू र द्वारपालहरूसाथै मन्दिरमा सेवा गर्न नियुक्त गरिएकाहरू आ-आफ्ना सहरहरूमा बसोबास गरे । इस्राएलका सबै मानिस आ-आफ्ना सहरहरूमा थिए ।
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.