< ဆာလံ 117 >

1 လူမျိုး အပေါင်း တို့၊ ထာဝရဘုရား ကို ချီးမွမ်း ကြလော့။ လူ အနွှယ်အပေါင်း တို့၊ အလွန်ချီးမွမ်း ကြလော့။
நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2 အကြောင်း မူကား၊ ငါ တို့၌ ကရုဏာ တော်ကြီးလှ ၏။ ထာဝရဘုရား ၏ သစ္စာ တော်သည် အစဉ် အမြဲတည် ၏။ ဟာလေလုယ။
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.

< ဆာလံ 117 >