< တောလည်ရာ 7 >
1 ၁ မောရှေ သည် တဲ တော်ကို ထူထောင် ၍၊ တဲတော် နှင့် တဲ တော်တန်ဆာ ရှိသမျှ တို့ကို၎င်း၊ ယဇ်ပလ္လင် နှင့် ယဇ်ပလ္လင် တန်ဆာ ရှိသမျှ တို့ကို၎င်း ဆီ လူး၍ ၊ သန့်ရှင်း စေခြင်း အမှုကို လက်စသတ် သောနေ့ ၌ ၊
மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்து முடித்தபின், அதையும் அதன் பொருட்களையும், அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான். அத்துடன் அவன் பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம்பண்ணி அர்ப்பணம் செய்தான்.
2 ၂ စာရင်း ဝင်သောသူတို့ကို အုပ် ၍ ဣသရေလ အမျိုးအနွယ်အသီးသီးတို့၌ မင်း ဖြစ်သောသူ၊ အဆွေအမျိုး သူကြီးမင်း တို့သည်၊
பின்பு இஸ்ரயேலரின் தலைவர்களான, எண்ணப்பட்டவர்களுக்குப் பொறுப்பாயிருந்த கோத்திரங்களின் தலைவர்களான குடும்பத் தலைவர்கள், தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
3 ၃ မင်းတပါးနွားထီး တကောင်စီ ၊ မင်း နှစ် ပါးအမိုး ပါသောရထား တခုစီ၊ ရထား ခြောက် ခု၊ နွား ဆယ် နှစ် ကောင်တို့ကို တဲ တော်ရှေ့သို့ ဆောင် ခဲ့၍ ထာဝရဘုရား အား ပူဇော်သက္ကာ ပြု ကြ၏။
அவர்கள் ஆறு கூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு எருதுகளையும் ஒரு தலைவனுக்கு ஒரு எருதும், இரண்டு தலைவனுக்கு ஒரு வண்டியுமாக யெகோவாவுக்கு முன்பாகத் தங்கள் கொடைகளாகக் கொண்டுவந்தார்கள். இவற்றை அவர்கள் இறைசமுகக் கூடாரத்திற்குமுன் வைத்து கொடுத்தார்கள்.
4 ၄ ထာဝရဘုရား ကလည်း ၊ သင်သည် ပရိသတ် စည်းဝေး ရာ တဲ တော်အမှု ဆောင်ရွက် စရာဘို့ ခံယူ ၍ အမှု ကို ဆောင်ရွက်ရသည့်အတိုင်း၊
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
5 ၅ လေဝိ သား အသီးသီး တို့ အား ပေး လော့ဟု မိန့် တော်မူ၏။
“சபைக்கூடார வேலைக்கு பயன்படுத்தும்படியாக அவற்றை நீ அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றை ஒவ்வொருவனுடைய வேலைகளுக்கும் வேண்டியபடி லேவியரிடம் கொடு” என்றார்.
6 ၆ မောရှေ သည်ရထား နှင့် နွား တို့ကိုခံယူ ၍ လေဝိ သားတို့အား ပေး သဖြင့် ၊
எனவே மோசே அந்த வண்டிகளையும், எருதுகளையும் லேவியரிடம் கொடுத்தான்.
7 ၇ အမှု ဆောင်ရွက်စရာရှိသည်အတိုင်း ၊ ယဇ်ပုရောဟိတ် အာရုန် ၏သား ဣသမာ အုပ်သော ဂေရရှုန် သား တို့ အား ရထား နှစ် ခုနှင့် နွား လေး ကောင်တို့ကို၎င်း၊
அவன் இரண்டு வண்டிகளையும், நாலு எருதுகளையும் கெர்சோனியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையான அளவு கொடுத்தான்.
8 ၈ မေရာရိ သား တို့အား ရထား လေး ခုနှင့် နွား ရှစ် ကောင်တို့ကို၎င်းပေး လေ၏။
மெராரியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையானபடி நாலு வண்டிகளையும் இரண்டு எருதுகளையும் கொடுத்தான். அவர்கள் எல்லோரும் ஆசாரியனாகிய ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் வழிகாட்டலின் கீழ் இருந்தார்கள்.
9 ၉ သန်ရှင်း ရာဌာနတော်အမှု ကို စောင့်ရသောကောဟတ် သား တို့သည်၊ မိမိ တို့ ပခုံး ၌ ထမ်းရွက် ရသောကြောင့် ၊ သူတို့အား ရထားနှင့် နွားတို့ကိုမ ပေး။
ஆனால் மோசே கோகாத்தியருக்கு வண்டிகளையோ எருதுகளையோ கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தாங்கள் பொறுப்பாயிருந்த பரிசுத்த பொருட்களைத் தங்கள் தோள்களிலேயே சுமக்கவேண்டும்.
10 ၁၀ ယဇ်ပလ္လင် ကို ဆီ လူးသောနေ့ ၌ အနုမောဒနာ ပြုစရာဘို့ ယဇ်ပလ္လင် ရှေ့မှာ အခြားသော ပူဇော်သက္ကာ ကို ပြု ကြ၏။
பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை அதன் அர்ப்பணிப்பிற்காகக் கொண்டுவந்து பலிபீடத்திற்கு முன்னால் வைத்தார்கள்.
11 ၁၁ ထာဝရဘုရား ကလည်း ၊ ယဇ်ပလ္လင် ကို အနုမောဒနာ ပြုစရာဘို့ ၊ မင်း အသီးအသီး တို့သည် နေ့ ရက်အစဉ်အတိုင်းမိမိ ပူဇော်သက္ကာ ကိုပြု ရကြမည်ဟု မောရှေ အား မိန့် တော်မူ ၏။
ஏனெனில், “பலிபீடத்தின் அர்ப்பணிப்பிற்காக ஒரு நாளைக்கு ஒரு தலைவனாக தன் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும்” என்று யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தார்.
12 ၁၂ ထိုသို့နှင့်အညီ၊ ပဌမ နေ့ ၌ ယုဒ အမျိုး ၊ အမိနဒပ် သား နာရှုန် သည် ဆက် သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
முதலாம் நாள், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த அம்மினதாபின் மகன் நகசோன் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
13 ၁၃ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့်ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
14 ၁၄ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
15 ၁၅ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கைக்காக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டு கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
16 ၁၆ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ် သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
17 ၁၇ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို အမိနဒပ် သား နာရှုန် သည် ပူဇော် လေ ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஐந்து ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மினதாபின் மகன் நகசோனின் காணிக்கை இதுவே.
18 ၁၈ ဒုတိယ နေ့ ၌ ဣသခါ အမျိုးတွင် မင်း ဖြစ်သော ဇုအာ သား နာသနေလ ဆက် သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
இரண்டாம் நாள் இசக்கார் கோத்திரத் தலைவனான சூவாரின் மகன் நெதனெயேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
19 ၁၉ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டிருந்தது.
20 ၂၀ မီးရှို့ရာနံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
21 ၂၁ မီးရှို့ ရာ ယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
22 ၂၂ အပြစ် ဖြေရာ ယဇ်ဘို့ ဆိတ် သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
23 ၂၃ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ဇုအာ သား နာသနေလ သည် ပူဇော် လေ ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. சூவாரின் மகன் நெதனெயேலின் காணிக்கை இதுவே.
24 ၂၄ တတိယ နေ့ ၌ ဇာဗုလုန် အမျိုး တွင် မင်း ဖြစ် သော ဟေလုန် သား ဧလျာဘ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
மூன்றாம் நாள் செபுலோன் கோத்திர மக்களின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
25 ၂၅ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
26 ၂၆ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
27 ၂၇ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တကောင် ၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
28 ၂၈ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;
29 ၂၉ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင် တို့ကို၊ ဟေလုန် သား ဧလျာဘ သည်ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஏலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே.
30 ၃၀ စတုတ္ထ နေ့ ၌ ရုဗင် အမျိုး တွင်မင်း ဖြစ်သော ရှေဒုရ သား ဧလိဇုရ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
நான்காம் நாள் ரூபன் கோத்திர மக்களின் தலைவனான சேதேயூரின் மகன் எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
31 ၃၁ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
32 ၃၂ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
33 ၃၃ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
34 ၃၄ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
35 ၃၅ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ရှေဒုရ သား ဧလိဇုရ သည်ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. சேதேயூரின் மகன் எலிசூரின் காணிக்கை இதுவே.
36 ၃၆ ပဉ္စမ နေ့ ၌ ရှိမောင် အမျိုး တွင် မင်း ဖြစ်သော ဇုရိရှဒ္ဒဲ သား ၊ ရှေလုမျေလ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
ஐந்தாம் நாள் சிமியோன் கோத்திர மக்களின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலூமியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
37 ၃၇ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
38 ၃၈ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ် တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
39 ၃၉ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
40 ၄၀ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
41 ၄၁ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ဇုရိရှဒ္ဒဲ သား ရှေလုမျေလ သည် ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. சூரிஷதாயின் மகன் செலூமியேலின் காணிக்கை இதுவே.
42 ၄၂ ဆဌမ နေ့ ၌ ဂဒ် အမျိုး တွင် မင်း ဖြစ်သော ဒွေလ သား ဧလျာသပ် ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
ஆறாம் நாள் காத் கோத்திர மக்களின் தலைவனான தேகுயேலின் மகன் எலியாசாப் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
43 ၄၃ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
44 ၄၄ မီးရှို့ရာနံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
45 ၄၅ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
46 ၄၆ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
47 ၄၇ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ဒွေလ သား ဧလျာသပ် သည် ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. தேகுயேலின் மகன் எலியாசாபின் காணிக்கை இதுவே.
48 ၄၈ သတ္တမ နေ့ ၌ ဧဖရိမ် အမျိုး တွင် မင်း ဖြစ်သော အမိဟုဒ် သား ဧလိရှမာ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
ஏழாம்நாள் எப்பிராயீம் கோத்திர மக்களின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
49 ၄၉ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သောမုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டிருந்தது.
50 ၅၀ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
51 ၅၁ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
52 ၅၂ အပြစ် ဖြေရာ ယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;
53 ၅၃ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ အမိဟုဒ် သား ဧလိရှမာ သည် ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மியூதின் மகன் எலிஷாமாவின் காணிக்கை இதுவே.
54 ၅၄ အဋ္ဌမ နေ့ ၌ မနာရှေ အမျိုး တွင်မင်း ဖြစ်သော ပေဒါဇုရ သား ဂါမလျေလ ဆက်သောပူဇော်သက္ကာ ဟူမူကား၊
எட்டாம் நாள் மனாசே கோத்திரத் தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
55 ၅၅ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. இவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டிருந்தது.
56 ၅၆ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
57 ၅၇ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
58 ၅၈ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;
59 ၅၉ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ပေဒါဇုရ သား ဂါမလျေလ သည် ပူဇော် လေ၏၊
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. பெதாசூரின் மகன் கமாலியேலின் காணிக்கை இதுவே.
60 ၆၀ နဝမ နေ့ ၌ ဗင်္ယာမိန် အမျိုး တွင် မင်း ဖြစ်သော ဂိဒေါနိ သား အဘိဒန် ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
ஒன்பதாம்நாள் பென்யமீன் கோத்திரத் தலைவன் கீதெயோனின் மகன் அபீதான் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
61 ၆၁ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန်ရှိသော ငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့်ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
62 ၆၂ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
63 ၆၃ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
64 ၆၄ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
65 ၆၅ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သောသိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ဂိဒေါနိ သား အဘိဒန် သည် ပူဇော် လေ၏၊
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. கீதெயோனின் மகன் அபீதானின் காணிக்கை இதுவே.
66 ၆၆ ဒသမ နေ့ ၌ ဒန် အမျိုး တွင် မင်း ဖြစ်သော အမိရှဒ္ဒဲ သား အဟေဇာ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
பத்தாம்நாள் தாண் கோத்திர மக்களின் தலைவன் அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
67 ၆၇ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့်ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
68 ၆၈ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
69 ၆၉ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
70 ၇၀ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
71 ၇၁ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ အမိရှဒ္ဒဲ သား အဟေဇာ သည် ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மிஷதாயின் மகன் அகியேசேரின் காணிக்கை இதுவே.
72 ၇၂ ဧကာဒသမ နေ့ ၌ အာရှာ အမျိုး တွင် မင်း ဖြစ် သော ဩကရန် သား ပါဂျေလ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
பதினோராம் நாள் ஆசேர் கோத்திர மக்களின் தலைவன் ஓகிரானின் மகன் பாகியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
73 ၇၃ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့် ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
74 ၇၄ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
75 ၇၅ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
76 ၇၆ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
77 ၇၇ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ဩကရန် သား ပါဂျေလ သည် ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஓகிரானின் மகன் பாகியேலின் காணிக்கை இதுவே.
78 ၇၈ ဒွါဒသမ နေ့ ၌ နဿလိ အမျိုး တွင် မင်း ဖြစ်သော ဧနန် သား အဟိရ ဆက်သော ပူဇော်သက္ကာ ဟူမူကား၊
பன்னிரண்டாம் நாள் நப்தலி கோத்திர மக்களின் தலைவன் ஏனானின் மகன் அகீரா தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
79 ၇၉ အကျပ် တော်အလိုက် တပိဿာ သုံးဆယ်အချိန် ရှိသောငွေ အင်တုံ ၊ ခုနစ်ဆယ် အချိန်ရှိသောငွေ ဖလား ၊ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ ဘို့ ထိုအင်တုံ၊ ဖလား၌ ဆီ နှင့်ရော ၍ အပြည့် ထည့်သော မုန့်ညက် ၊
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
80 ၈၀ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် ၍ အကျပ်တဆယ် အချိန်ရှိသောရွှေ ဇွန်း ၊
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
81 ၈၁ မီးရှို့ ရာယဇ်ဘို့ အသက်ပျို သော နွားထီး တ ကောင်၊ သိုးထီး တ ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် တ ကောင်၊
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
82 ၈၂ အပြစ် ဖြေရာယဇ်ဘို့ ဆိတ်သငယ် တ ကောင်၊
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்;
83 ၈၃ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား နှစ် ကောင်၊ သိုး ငါး ကောင်၊ ဆိတ် ငါး ကောင်၊ အခါမလည် သော သိုးသငယ် ငါး ကောင်တို့ကို၊ ဧနန် သား အဟိရ သည် ပူဇော် လေ၏။
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஏனானின் மகன் அகீராவின் காணிக்கை இதுவே.
84 ၈၄ ထိုသို့ ဣသရေလ အမျိုးတို့၌ မင်း ဖြစ်သောသူတို့ သည်၊ ယဇ်ပလ္လင် ကို ဆီ လူးသောနေ့ ၌ အနုမောဒနာ ပြုစရာဘို့ ဆက်သော ငွေ အင်တုံ ပေါင်းဆယ် နှစ် လုံး၊ ငွေ ဖလား ပေါင်းဆယ် နှစ် လုံး၊ ရွှေ ဇွန်း ပေါင်း ဆယ် နှစ် စင်း တည်း။
பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, அதன் அர்ப்பணிப்பிற்காகக் கொடுக்கப்பட்ட இஸ்ரயேல் தலைவர்களின் காணிக்கைகளாவன: பன்னிரண்டு வெள்ளி தட்டங்கள், பன்னிரண்டு தெளிக்கும் வெள்ளிக் கிண்ணங்கள், பன்னிரண்டு தங்கத் தட்டுகள்.
85 ၈၅ ငွေ အင်တုံ အချိန်ကား၊ တလုံးလျှင် တပိဿာ သုံးဆယ်စီ ၊ ငွေ ဖလား အချိန်ကား၊ တလုံးလျှင် ခုနစ်ဆယ် စီ ရှိ၍ ငွေချိန်ပေါင်းကား၊ အကျပ် တော်အလိုက် ၊ အခွက် နှစ်ဆယ်လေးပိဿာရှိသတည်း။
ஒவ்வொரு வெள்ளித்தட்டங்களும் நூற்று முப்பது சேக்கல் எடையுள்ளதாயும், ஒவ்வொரு தெளிக்கும் கிண்ணமும் எழுபது சேக்கல் எடையுள்ளதாயும் இருந்தன. எல்லா வெள்ளித்தட்டுகளும் பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் எடையுள்ளதாயிருந்தன.
86 ၈၆ မီးရှို့ရာ နံ့သာပေါင်း နှင့်ပြည့် သော ရွှေ ဇွန်း ဆယ် နှစ် စင်း အချိန်ကား၊ အကျပ် တော်အလိုက် ဆယ် ကျပ်စီရှိ၍၊ ရွှေ ချိန်ပေါင်း ကား တပိဿာ နှစ်ဆယ်ရှိသတည်း။
நறுமணத்தூளினால் நிரப்பப்பட்ட பன்னிரண்டு தங்கத் தட்டுகளும், பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி பத்து சேக்கல் நிறையுடையதாய் இருந்தன. தங்கத் தட்டுகள் எல்லாம் நூற்றியிருபது சேக்கல் நிறையுடையதாய் இருந்தன.
87 ၈၇ မီးရှို့ ရာယဇ်ဘို့ ဘောဇဉ်ပူဇော်သက္ကာ နှင့်တကွ နွား ပေါင်းဆယ် နှစ် ကောင်၊ သိုးထီး ဆယ် နှစ် ကောင်၊ အခါမလည် သောသိုးသငယ် ဆယ် နှစ် ကောင်၊ အပြစ် ဖြေရာ ယဇ်ဘို့ ဆိတ်သငယ် ပေါင်း ဆယ် နှစ် ကောင်၊
தகன காணிக்கைக்கான மிருகங்களின் மொத்த எண்ணிக்கை பன்னிரண்டு இளம் காளைகளும், பன்னிரண்டு செம்மறியாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய பன்னிரண்டு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளுமாய் இருந்தன. அதோடு அவற்றுடன் தானிய காணிக்கையும் இருந்தது. பாவநிவாரண காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் செலுத்தப்பட்டன.
88 ၈၈ မိဿဟာယ ယဇ်ဘို့ နွား ပေါင်း ၊ နှစ်ဆယ် လေး ကောင်၊ သိုးထီး ခြောက်ဆယ် ၊ ဆိတ်ထီး ခြောက်ဆယ် ၊ အခါမလည် သော သိုးသငယ် ခြောက်ဆယ် ရှိသတည်း။ ဤရွေ့ကား ၊ ယဇ်ပလ္လင် ဆီ လူးသောနောက် ၊ အနုမောဒနာ ပြုဘို့ ဆက်သော ပူဇော်သက္ကာပေတည်း။
சமாதான காணிக்கையாகப் பலி செலுத்துவதற்கான மிருகங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்து நான்கு எருதுகள், அறுபது செம்மறியாட்டுக் கடாக்கள், அறுபது வெள்ளாட்டுக் கடாக்கள், ஒரு வயதுடைய அறுபது செம்மறியாட்டு கடாக்குட்டிகளுமாய் இருந்தன. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபின் அதன் அர்ப்பணிப்பிற்கான காணிக்கைகள் இவையே.
89 ၈၉ မောရှေ သည် ဘုရားသခင် ကို လျှောက် ခြင်းငှါ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်ထဲသို့ ဝင် သောအခါ ၊ ခေရုဗိမ် နှစ် ပါးကြားမှာ ၊ သက်သေခံ ချက်သေတ္တာ အပေါ် ၌ တင်သောအဖုံး ထက် က ၊ ဘုရားသခင်ခေါ် တော်မူသံ ကို မောရှေသည်ကြား ၍ ထူး လေ၏။
மோசே யெகோவாவுடன் பேசுவதற்காகச் சபைக் கூடாரத்திற்குள் சென்றபோது, சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்திற்கு மேலாக இருக்கும், இரண்டு கேருபீன்களுக்கும் இடையில் இருந்து தன்னோடு பேசுகிற குரலைக் கேட்டான். இவ்விதமாக யெகோவா மோசேயோடு பேசினார்.