< နေဟမိ 3 >

1 ထိုအခါ ယဇ်ပုရောဟိတ် မင်း ဧလျာရှိပ် သည်၊ မိမိ ညီအစ်ကို ယဇ်ပုရောဟိတ် တို့နှင့်တကွထ၍၊ သိုး တံခါး ကို ပြင် လျက် တံခါး ခုံ၊ တံခါးထုပ်၊ တံခါးရွက်တို့ကို ထူ ထောင်ဆွဲထား၍ ၊ မေအာ ပြအိုး မှ ဟာနနေလ ပြအိုး တိုင်အောင် ပြင် ကြ၏။
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
2 သူ တို့နောက်မှ၊ ယေရိခေါ မြို့သား တို့သည် ပြင်ကြ၏။ သူ တို့နောက်မှ၊ ဣမရိ သား ဇက္ကုရ ပြင် ၏။
அவன் அருகே எரிகோவின் மனிதர்கள் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் மகனாகிய சக்கூர் கட்டினான்.
3 ငါး တံခါး ကိုကား၊ ဟသေနာ အမျိုးတို့သည် ပြင် လျက် တံခါးခုံ၊ တံခါးထုပ်၊ တံခါးရွက်တို့ကို ထူထောင် ဆွဲထား၍၊ သော့ ခလောက်နှင့် ကန့်လန့်ကျင် တို့ကို တပ် ကြ၏။
மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
4 သူ တို့နောက်မှ၊ ကောဇ သား ဖြစ်သော ဥရိယ ၏ သား မေရမုတ် ပြင် ၏။ သူ့ နောက်မှ၊ မေရှဇဗေလ သား ဖြစ်သော ဗေရခိ ၏သား မေရှုလံ ပြင် ၏။ သူ့ နောက်မှ၊ ဗာနာ သား ဇာဒုတ် ပြင် ၏။
அவர்கள் அருகே கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகில் மெஷேசாபெயேலின் மகனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் மகனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
5 သူ့ နောက်မှ၊ တေကော မြို့သားတို့သည် ပြင် ကြ ၏။ သို့ရာတွင် ၊ တေကောမင်း တို့သည် မိမိ တို့အရှင် ၏ အမှု ကို ဝိုင်းညီ၍မ ပြုကြ။
அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய பங்கை செய்யவில்லை.
6 တံခါး ဟောင်းကိုကား၊ ပါသာ သား ယောယဒ ၊ ဗေသောဒေယ သား မေရှုလံ ပြင် လျက် တံခါးခုံ၊ တံခါးထုပ်၊ တံခါးရွက်တို့ကို ထူ ထောင်ဆွဲထား၍ ၊ သော့ ခလောက်နှင့် ကန့်လန့်ကျင် တို့ကို တပ်ကြ၏။
பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
7 သူ တို့နောက်မှ၊ ဂိဗောင် မြို့သားမေလတိ ၊ မေရောနုတ် မြို့သားယာဒုန် ၊ ဂိဗောင် လူ ၊ မိဇပါ လူတို့သည် မြစ် အနောက် ဘက် မြို့ဝန် ရာဇ ပလ္လင်တိုင်အောင် ပြင် ကြ ၏။
அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிபதியின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
8 သူ တို့နောက်မှဟာဟာယ သား ပန်းတိမ် သမား ဩဇေလ ၊ သူ့ နောက်မှ၊ ဆေး သမားဟာနနိ ပြင် လျက်၊ ကျယ် သောမြို့ရိုး တိုင်အောင် ၊ ယေရုရှလင် မြို့ကို ခိုင်ခံ့ စေကြ၏။
அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.
9 သူ တို့နောက်မှ၊ ယေရုရှလင် မြို့တပိုင်း ကို အုပ် သောသူ၊ ဟုရ သား ရေဖါယ ပြင် ၏။
அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
10 ၁၀ သူ့ နောက်မှ၊ ဟာရုမပ် သား ယေဒါယ သည် မိမိ အိမ် တစ်ဘက်တချက် ၌ပြင် ၏။ သူ့ နောက်မှ၊ ဟာရှဗနိ သား ဟတ္တုတ် ပြင် ၏။
௧0அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ள பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
11 ၁၁ ကျန်ကြွင်းသောအရပ်နှင့် မီးဖို ပြအိုး ကိုကား၊ ဟာရိမ် သား မာလခိယ နှင့် ၊ ပါဟတ်မောဘ သား ဟာရှုတ် တို့သည် ပြင် ကြ၏။
௧௧மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
12 ၁၂ သူ တို့နောက်မှ၊ ယေရုရှလင် မြို့တပိုင်း ကို အုပ် သောသူ၊ ဟာလောဟတ် သား ရှလ္လုံ နှင့် သူ ၏သမီး တို့သည် ပြင် ကြ၏။
௧௨அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதியை ஆட்சி செய்யும் அல்லோகேசின் மகன் சல்லூமும், அவனுடைய மகள்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
13 ၁၃ ချိုင့် တံခါး ကိုကား၊ ဟာနုန် နှင့် ဇာနော မြို့သား တို့သည် ပြင် ၍ တံခါး တိုင်၊ တံခါးရွက်၊ သော့ ခလောက်၊ ကန့်လန့်ကျင် တို့ကို လုပ်ပြီးမှ ၊ မြို့ရိုး အတောင် တထောင် ကို နောက်ချေး တံခါး တိုင်အောင် တည် ကြ၏။
௧௩பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் மக்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரையும் மதிலில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
14 ၁၄ ဗေသက္ကရင် မြို့တပိုင်း ကို အုပ် သောရေခပ် သား မာလခိ သည်၊ နောက်ချေး တံခါး ကို ပြင် ၍ တံခါး ရွက်၊ သော့ ခလောက်၊ ကန့်လန့်ကျင် တို့ကို လုပ် ထား၏။
௧௪குப்பைமேட்டுவாசலைப் பெத்கேரேமின் மாகாணத்தை ஆட்சி செய்யும் ரெக்காவின் மகன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
15 ၁၅ မိဇပါ မြို့တပိုင်း ကို အုပ် သော ကောလဟောဇ သား ရှလ္လုံ သည် စမ်း ရေတွင်းတံခါး ကိုပြင် ၍ တံခါး မိုး၊ တံခါး ရွက်၊ သော့ ခလောက်၊ ကန့်လန့်ကျင် တို့ကို လုပ် ထား ပြီးလျှင် ၊ ဥယျာဉ် တော်နားမှာ ၊ ရှိလောင် ရေကန် မြို့ရိုး ကို၊ ဒါဝိဒ် မြို့ လှေကား တိုင်အောင် တည် ၏။
௧௫ஊற்றுவாசலை மிஸ்பாவின் மாகாணத்தை ஆட்சி செய்யும் கொல்லோசேயின் மகன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, கூரையமைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் தோட்டத்தின் அருகிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்வரை இருக்கிறதையும் கட்டினான்.
16 ၁၆ သူ့ နောက် မှဗက်ဇုရ မြို့တပိုင်း ကို အုပ် သော အာဇဗုတ် သား နေဟမိ သည်၊ ဒါဝိဒ် သင်္ချိုင်း တစ်ဘက်တချက် မှစ၍၊ နောက်လုပ် သော ရေကန် နှင့် ဗိုလ်မင်း အိမ် တိုင်အောင် ပြင် ၏။
௧௬அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதியை ஆட்சி செய்த அஸ்பூகின் மகன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், வெட்டப்பட்ட குளம்வரைக்கும், பலசாலிகளின் வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
17 ၁၇ သူ့ နောက် မှ၊ လေဝိ အမျိုး ဗာနိ သား ရေဟုံ ပြင် ၏။ သူ့ နောက်မှ၊ ကိလ မြို့တပိုင်း ကို အုပ် သော ဟာရှဘိ သည် မိမိ တာ ကိုပြင် ၏။
௧௭அவனுக்குப் பின்னாக லேவியர்களில் பானியின் மகன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்கை ஆட்சி செய்யும் அஷபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
18 ၁၈ သူ့ နောက် မှ၊ ကိလ မြို့တပိုင်း ကို အုပ် သော ဟေနဒဒ် သား ဟာရှဘိညီ ဗာဝဲ ပြင် ၏။
௧௮அவனுக்குப் பிறகு அவனுடைய சகோதரர்களில் கேகிலா மாகாணத்து மறுபாதியை ஆட்சி செய்யும் எனாதாதின் மகன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
19 ၁၉ သူ့ နောက်မှ၊ မိဇပါ မြို့အုပ် ယောရှု သား ဧဇေရ သည်၊ လက်နက် စုံတိုက်သို့တက် ရာ တစ်ဘက်တချက် ၊ မြို့ထောင့် ထိအောင် ပြင် ၏။
௧௯அவன் அருகே மிஸ்பாவை ஆட்சி செய்யும் யெசுவாவின் மகன் ஏசர் என்பவன் மதிலின் கடைசிமுனையிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பகுதியை பழுதுபார்த்துக் கட்டினான்.
20 ၂၀ သူ့ နောက် မှ၊ ဇဗ္ဗဲ သား ဗာရုတ် သည် မြို့ထောင့် မှ ယဇ်ပုရောဟိတ် မင်း ဧလျာရှိပ် အိမ် တံခါး တိုင်အောင် ကြိုးစား ၍ ပြင် ၏။
௨0அவனுக்குப் பின்னாகச் சாபாயின் மகன் பாரூக் அந்தக் கடைசிமுனையிலிருந்து பிரதான ஆசாரியனாகிய எலியாசிபின் வாசற்படிவரை இருக்கிற பின்னொரு பகுதியை மிக கவனமாக பழுதுபார்த்துக் கட்டினான்.
21 ၂၁ သူ့ နောက် မှ၊ ကောဇ သား ဖြစ်သော ဥရိယ ၏ သား မေရမုတ် သည်၊ ဧလျာရှိပ် အိမ် တံခါး မှ အိမ် ထောင့် တိုင်အောင် ပြင် ၏။
௨௧அவனுக்குப் பிறகு கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசிபின் வீட்டு வாசற்படியிலிருந்து அவனுடைய வீட்டின் கடைசிமுனைவரை இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
22 ၂၂ သူ့ နောက် မှ၊ ချိုင့် အရပ်သား ယဇ် ပုရောဟိတ်တို့သည် ပြင် ကြ၏။
௨௨அவனுக்குப் பிறகு சமபூமியில் தங்கியிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
23 ၂၃ သူ တို့နောက် မှ၊ ဗင်္ယာမိန် နှင့် ဟာရှုပ် သည် မိမိ အိမ် တစ်ဘက်တချက် ၌ပြင် ကြ၏။ သူ တို့နောက် မှ၊ အာနနိ သား ဖြစ်သော မာသေယ ၏သား အာဇရိ သည် မိမိ အိမ် တစ်ဘက်တချက် ၌ ပြင် ၏။
௨௩அவர்களுக்குப் பிறகு பென்யமீனும், அசூபும் தங்களுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு அனனியாவின் மகனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன்னுடைய வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
24 ၂၄ သူ့ နောက် မှ၊ ဟေနဒဒ် သား ဗိနွိ သည်၊ အာဇရိ အိမ် မှ မြို့ရိုးကွေ့ ရာ မြို့ထောင့် တိုင်အောင် ပြင် ၏။
௨௪அவனுக்குப் பின்னாக எனாதாதின் மகன் பின்னூயி அசரியாவின் வீடுமுதல் மதிலின் கடைசிமுனைவரை வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
25 ၂၅ ဥဇဲ သား ပါလလ သည် မြို့ရိုးကွေ့ ရာ တစ်ဘက်တချက် ကို၎င်း၊ ထောင် ဝင်း နား ၊ မြင့် သောနန်း ရှေ့မှာ ရှိသောပြအိုး ကို၎င်း ပြင်၏။ သူ့ နောက် မှ၊ ပါရုပ် သား ဂေဒါယ ပြင်၏။
௨௫ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
26 ၂၆ ထိုမှတပါး၊ ဘုရားကျွန် တို့သည် အရှေ့ မျက်နှာ၊ ရေ တံခါး တစ်ဘက်တချက် ၌၊ မိမိတို့နေ ရာဩဖေလ ရဲတိုက်ကို၎င်း၊ ပြင်သို့ထွက် သော ပြအိုး ကို၎င်း ပြင်ကြ၏။
௨௬ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியர்களைச் சேர்ந்த மனிதர்களும் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசலுக்கு வெளிப்புறமான கோபுரத்திற்கு எதிரேயிருக்கிற இடம்வரை கட்டினார்கள்.
27 ၂၇ သူ တို့နောက် မှ၊ တေကော မြို့သားတို့သည် ပြင်သို့ထွက် သော ပြအိုး ကြီး တစ်ဘက်တချက် ၌ ၊ ဩဖေလ ရဲတိုက်ရိုး တိုင်အောင် ပြင် ကြ၏။
௨௭அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
28 ၂၈ မြင်း တံခါး အထက် ၊ ယဇ် ပုရောဟိတ်တို့သည်၊ မိမိ တို့နေရာအိမ် တစ်ဘက်တချက် ၌ အသီးအသီး ပြင် ကြ ၏။
௨௮குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்களுடைய வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
29 ၂၉ သူ တို့နောက် မှ၊ ဣမေရ သား ဇာဒုတ် သည် မိမိ အိမ် တစ်ဘက်တချက် ၌ ပြင် ၏။ သူ့ နောက် မှ၊ ရှေကနိ သား ၊ အရှေ့ တံခါး မှူး ရှေမာယ ပြင် ၏။
௨௯அவர்களுக்குப் பிறகு இம்மேரின் மகன் சாதோக் தன்னுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பிறகு கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் மகன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
30 ၃၀ သူ့ နောက် မှ၊ ရှေလမိ သား ဟာနနိ ၊ ဇာလပ် ၏ စတုတ္ထသား ဟာနုန် တို့သည်ပြင် ကြ၏။ သူ တို့နောက် မှ၊ ဗေရခိ သား မေရှုလံ သည် မိမိ အိပ်ရာခန်း တစ်ဘက်တချက် ၌ ပြင် ၏။
௩0அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
31 ၃၁ သူ့ နောက် မှ၊ ပန်းတိမ် သမားသား မာလခိ သည် မိဖကဒ် တံခါး တစ်ဘက်တချက် ၌၊ ဘုရားကျွန် နေရာ နှင့် ကုန်သည် နေရာ အရပ်တိုင်အောင် ၎င်း၊ မြို့ထောင့် တက် ရာအရပ်တိုင်အောင် ၎င်း ပြင် ၏။
௩௧அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
32 ၃၂ မြို့ထောင့် တက် ရာအရပ်မှစ၍၊ သိုး တံခါး တိုင်အောင် ပန်းတိမ် သမား များနှင့် ကုန်သည် များ တို့သည်ပြင် ကြ၏။
௩௨கடைசிமுனையின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பொற்கொல்லர்களும் வியாபாரிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

< နေဟမိ 3 >