< ယောဘ 3 >

1
அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2 ထိုနောက် ၊ ယောဘ သည် နှုတ် ကိုဖွင့် ၍ မိမိဘွားသောနေ့ရက် ကိုကျိန်ဆဲ လျက် မြွက်ဆို သည်ကား။
வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
3 ငါဘွား သော နေ့ ရက်ပျက်စီး ပါစေ။ သား ယောက်ျားကို ပဋိသန္ဓေ ယူပြီဟုသိတင်းကြား ပြောသော ညဉ့် လည်း ပျက်စီးပါစေ။
நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
4 ထို နေ့ ရက်မိုက် ပါစေ။ ဘုရား သခင်သည် မျက်နှာ ပြုတော်မ မူပါစေနှင့်။ အလင်း မ ပေါ်ထွန်း ပါစေနှင့်၊
அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
5 မှောင်မိုက် ၊ သေမင်း အရိပ်သည် ထိုနေ့ရက်အသရေကို ရှုတ်ချ ပါစေ။ မိုဃ်းတိမ် ထပ် လွှမ်းမိုး ပါစေ။ မွန်းတည့်အရှိန်ဖြင့် ကြောက်မက် ဘွယ် ဖြစ်ပါစေ။
கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
6 ထို ညဉ့် သည်မှောင်မိုက် ၌ ပျောက် ပါစေ။ နှစ် စဉ် နေ့ ရက်တို့နှင့် မ ပေါင်း ပါစေနှင့်၊
அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
7 လ အရေ အတွက်၌ မ ဝင် ပါစေနှင့်။ အော်၊ ထို ညဉ့် သည်ဆိတ်ညံ ပါစေ။ ရွှင်လန်း သောအသံမ ရှိ ပါစေနှင့်။
அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
8 နေ့ ရက်ကိုရွေး၍ ကျိန်ဆဲ တတ်သောသူ၊ မိကျောင်း ကို ထ စေတတ်သောသူတို့သည် ထိုညဉ့်ကို ကျိန်ဆဲ ပါစေ။
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக.
9 ညဦးယံ ကြယ် တို့သည် မိုက် ပါစေ။ ထိုညဉ့်သည် အလင်း ကိုတောင့်တ ၍ မ ရပါစေနှင့်။ နံနက် မိုဃ်းလင်းကို မ မြင် ပါစေနှင့်။ အကြောင်းမူကား၊
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
10 ၁၀ ငါ့ အမိ၏ဝမ်း ကို ပိတ် မ ထား၊ ဒုက္ခ ဆင်းရဲကို ငါ မမြင်စေခြင်းငှါ မကွယ် မကာ။
௧0நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
11 ၁၁ ငါသည်မွေး စက အဘယ်ကြောင့် မ သေ သနည်း။ အမိဝမ်း ထဲမှ ထွက် စက အဘယ်ကြောင့်အသက် မချုပ် သနည်း။
௧௧நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
12 ၁၂ ငါ့ ကိုအဘယ်ကြောင့် ပိုက်ပွေ့ ရသနည်း။ အဘယ်ကြောင့် နို့ တိုက်ရသနည်း။
௧௨என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
13 ၁၃ ထိုသို့မပြုလျှင် ငါသည်အိပ် ၍ငြိမ်း ပြီ။ ပျော် လျက်နေရပြီ။
௧௩அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
14 ၁၄
௧௪பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
15 ၁၅ မြို့ပျက် တို့ကို ပြင်ဆင် ပြုစုသော လောကီ ရှင်ဘုရင် ၊ မှူးမတ် တို့နှင့်၎င်း၊ ရွှေ ကိုရတတ်၍ ဘဏ္ဍာတိုက် ၌ ငွေ ကိုအပြည့် သိုထားသောမင်းတို့နှင့်၎င်း ငါငြိမ်းရပြီ။
௧௫அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
16 ၁၆ သို့မဟုတ် အချိန် နေ့လမစေ့မှီ မွေးသောသူငယ်၊ အလင်း ကို မမြင် ရသောသူငယ် ကဲ့သို့ ငါပျက်စီးရပြီ။
௧௬அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
17 ၁၇ ထို အရပ်၌ လူဆိုး တို့သည် နောက်တဖန်မ နှောင့်ရှက် ရ။ ပင်ပန်း သောသူတို့သည် ချမ်းသာ ရကြ၏။
௧௭துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
18 ၁၈ အချုပ် ခံရသောသူတို့သည်လည်း အတူ ငြိမ်ဝပ် ရကြ၏။ ညှဉ်းဆဲ သောသူ၏စကား သံကိုမ ကြား ရကြ။
௧௮சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
19 ၁၉ ထို အရပ်၌ ကြီး သောသူနှင့် ငယ် သောသူရှိကြ၏။ ကျွန် သည်လည်း သခင် လက်နှင့် လွတ် ရ၏။
௧௯சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
20 ၂၀ ဒုက္ခ ဆင်းရဲခံရသောသူအား အဘယ်ကြောင့် အလင်း ကိုပေး သနည်း။ စိတ် နှလုံးခါး သောသူအား အဘယ်ကြောင့်အသက် ကိုပေးသနည်း။
௨0மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
21 ၂၁ သူတို့သည် သေ ခြင်းကို တောင့်တ ၍မ ရနိုင်။ ဝှက်ထား သော ဥစ္စာကိုဘော်ခြင်းငှါတူး သည် ထက် သေခြင်း အကြောင်းကို ဘော်ခြင်းငှါသာ၍ထူးကြ၏။
௨௧கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
22 ၂၂ သူတို့သည်သင်္ချိုင်း တွင်းကို တွေ့ သောအခါ အလွန်ဝမ်းမြောက် ၍ အထူးသဖြင့်ရွှင်လန်း ကြ၏။
௨௨அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
23 ၂၃ မိမိ သွားသောလမ်း ကွယ်ပျောက် သော သူ၊ ဘုရား သခင်ဆီးကာ ချုပ်ထားသောသူအား အလင်းနှင့် အသက်ကို အဘယ်ကြောင့်ပေးသနည်း။
௨௩தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
24 ၂၄ အစာ စားခြင်းအရာ၌ ငါ ညည်းတွား ခြင်းရှိ၏။ ငါ ငိုကြွေး မြည်တမ်းခြင်း မျက်ရည်သည်လည်း ရေ စီးသကဲ့သို့ ဖြစ်၏။
௨௪என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
25 ၂၅ ငါကြောက် သော အမှုသည် ငါ ၌ရောက်လာ ပြီ။ ငါအလွန်ကြောက် သောဘေးသည် ငါ့ ကို တွေ့ မိပြီ။
௨௫நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
26 ၂၆ ငါသည်ငြိမ်ဝပ် ခြင်းမ ရှိ။ ချမ်းဧ ခြင်းမ ရှိ။ သက်သာ ခြင်းမ ရှိ။ ဒုက္ခ ဆင်းရဲသက်သက်ရှိသည်ဟု မြွက်ဆို လေ၏။
௨௬எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.

< ယောဘ 3 >