< ကမ္ဘာ​ဦး 24 >

1 အာဗြဟံ သည်အို ၍ ၊ အသက် အရွယ်ကြီးရင့် လှပြီ။ ထာဝရဘုရား သည်၊ အရာရာ ၌ သူ့ ကို ကောင်းကြီး ပေးတော်မူပြီ။
ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானான். யெகோவா ஆபிரகாமை அனைத்துக் காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
2 အာဗြဟံ သည်၊ မိမိ အိမ်သား တို့တွင် အသက် ကြီး၍ ဘဏ္ဍာစိုး လုပ်သောသူကို ခေါ် လျက်၊
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் வேலைக்காரனை நோக்கி:
3 သင် သည်၊ ငါ နေ သောခါနာန် အမျိုးသမီး တို့ တွင်၊ ငါ့ သား ဘို့ မယား ကို မ ရွေး မယူဘဲ၊
“நான் குடியிருக்கிற கானானியர்களுடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்;
4 ငါ့ ပြည် ငါ့ အမျိုးသား ချင်းတို့ထံသို့ သွား ၍ ၊ ငါ့ သား ဣဇာက် အဘို့ မယား ကို ယူ ရမည်ဟု၊ သင် ၏လက် ကို ငါ့ ပေါင် အောက် ၌ထား ပြီးမှ၊ ကောင်းကင် မြေကြီး အရှင် ဘုရားသခင် ၊ ထာဝရဘုရား ကို တိုင်တည်၍၊ ငါကျိန် ဆိုစေ ပါမည်ဟုဆို၏။
நீ என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனாகிய ஈசாக்குக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன் என்று, வானத்திற்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய யெகோவாவை முன்னிட்டு எனக்கு ஆணையிட்டுக்கொடுக்க, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை” என்றான்.
5 ကျွန် ကလည်း ၊ မိန်းမ သည်ဤ ပြည် သို့ ကိုယ်တော် ၏သား ကို တဖန်ကျွန်တော်ခေါ် သွားရပါမည်လောဟု မေး လေသော်၊
அதற்கு அந்த வேலைக்காரன்: “அந்த இடத்துப் பெண் என்னுடன் இந்தத் தேசத்திற்கு வர விருப்பமில்லாமல் இருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்கு உம்முடைய மகனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ”? என்று கேட்டான்.
6 အာဗြဟံ က၊ ထို ပြည်သို့ ငါ့ သား ကိုခေါ် ၍ မ သွား နှင့်။ သတိပြု လော့။
அதற்கு ஆபிரகாம்: “நீ என் மகனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாமலிருக்க எச்சரிக்கையாக இரு.
7 ငါ့ အဘ ၏အိမ် မှ ၎င်း၊ ငါ့ အမျိုးသား နေရာပြည် မှ ၎င်း ငါ့ ကိုခေါ် ၍၊ သင် ၏အမျိုးအနွယ် အား ဤ ပြည် ကို ငါပေး မည်ဟု၊ ငါ့ အား ဗျာဒိတ် တော်ပေး၍ ကျိန်ဆို တော်မူသော ကောင်းကင် ဘုံရှင် ဘုရားသခင် ထာဝရဘုရား သည်၊ မိမိ ကောင်းကင်တမန် ကို သင့် ရှေ့ ၌ စေလွှတ် တော်မူသဖြင့် ၊ သင်သည်ထို ပြည်မှ ငါ့ သား ဘို့ မယား ကို ယူ ရလိမ့် မည်။
என்னை என்னுடைய தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்திற்குத் தேவனாகிய யெகோவா, நீ அங்கேயிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணை அழைத்துவர, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
8 မိန်းမ သည်သင် နှင့်အတူ မ လိုက် လို လျှင် ၊ သင် သည်၊ ယခုငါ ပေးသောကျိန်ဆို ခြင်းနှင့် ကင်းလွတ် စေ။ ငါ့ သား ကို ထို ပြည်သို့ ခေါ် ၍ မ သွားနှင့်ဟုဆိုပြီးမှ၊
பெண் உன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அங்கே மாத்திரம் என் மகனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம்” என்றான்.
9 ကျွန် သည် သခင် အာဗြဟံ ၏ ပေါင် အောက် ၌ လက် ကိုထား ၍ ထို အမှု ၌ ကျိန်ဆို လေ၏။
அப்பொழுது அந்த வேலைக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.
10 ၁၀ ထိုကျွန် သည်လည်း ၊ မိမိ သခင်၏ဥစ္စာ ရှိသမျှ ကို စီရင် သော သူဖြစ်၍၊ သခင် ၏ကုလားအုပ် စုထဲက ၊ ကုလားအုပ် ဆယ် စီးကိုယူ ၍ထ သွား သဖြင့် ၊ မေသောပေါဘာမိ တိုင်း၊ နာခေါ် မြို့ သို့ ရောက် လေ၏။
௧0பின்பு அந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னோடு கொண்டுபோனான்; தன் எஜமானுடைய அனைத்துவகையான விலையுயர்ந்த பொருட்களும் அவனுடைய கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், ஆரம்நாரஹி நாகோருடைய ஊருக்கு வந்து,
11 ၁၁ မိန်းမများရေခပ် သော ညဦး ယံအချိန် ၌ ၊ မြို့ ပြင် ရေတွင်း နား မှာ ကုလားအုပ် တို့ကို ဝပ် စေပြီးလျှင်၊
௧௧ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
12 ၁၂ အကျွန်ုပ် ၏သခင် ၊ အာဗြဟံ ၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ယနေ့ အကျွန်ုပ် အကြံကို ထမြောက် စေ၍ ၊ အကျွန်ုပ် ၏သခင် အာဗြဟံ ၌ ကျေးဇူး ပြု တော်မူပါဟု၊ အကျွန်ုပ်ဆုတောင်း ပါ၏။
௧௨“என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற யெகோவாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் நிறைவேறச்செய்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.
13 ၁၃ အကျွန်ုပ် သည်၊ ဤရေတွင်း နား မှာ ရပ်နေ ၍ ၊ ထိုမြို့ သူ သတို့သမီး တို့သည်၊ ရေ ခပ် ခြင်းငှါ လာ ကြသည် တွင်၊
௧௩இதோ, நான் இந்தக் கிணற்றினருகில் நிற்கிறேன், இந்த ஊர்ப் பெண்கள் தண்ணீர் இறைக்க வருவார்களே.
14 ၁၄ အကြင်သတို့သမီးကို၊ ကျွန်ုပ်သောက် ခြင်းငှါသင် ရေ ဘူးကို ချ ပါဟုဆို သော်၊ သောက် ပါ၊ သင် ၏ကုလားအုပ် တို့ကိုလည်း ရေ တိုက်ပါမည်ဟု၊ ပြန် ဆိုသော သမီး သည်၊ ကိုယ်တော် ၏ကျွန် ဣဇာက် ဘို့ ခန့်ထားတော်မူ သောသူဖြစ် ပါစေသော။ ထိုသို့အားဖြင့်၊ အကျွန်ုပ် ၏ သခင် ၌ ကျေးဇူး ပြု တော်မူကြောင်း ကို၊ အကျွန်ုပ်သိ ရပါ မည်ဟု လျှောက်ဆို၏။
௧௪நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கக் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணானவளே, நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாக இருக்கவும், என் எஜமானுக்கு தயவுசெய்தீர் என்று நான் அதன்மூலம் தெரிந்துகொள்ளவும் உதவிசெய்யும்” என்றான்.
15 ၁၅ ထိုသို့လျှောက်ဆို၍မ ပြီး မှီ၊ အာဗြဟံ အစ်ကို နာခေါ် မယား မိလခါ သား ၊ ဗေသွေလ ၏ သမီး ရေဗက္က သည်၊ ရေ ဘူးကိုထမ်း လျက် ထွက် လာသည်ကိုမြင် ၏။
௧௫அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்.
16 ၁၆ ထို သတို့သမီး သည်၊ အလွန် အဆင်း လှ ၍၊ ယောက်ျား နှင့် မ ဆက်ဆံ သေးသော ကညာ ဖြစ်၏။ ရေတွင်း သို့ ဆင်း ၍ ၊ ရေဘူး ကို ရေနှင့်ဖြည့် ပြီးမှ တက် လာ ၏။
௧௬அந்தப் பெண் மிகுந்த அழகுள்ளவளும், கன்னிகையுமாக இருந்தாள்; அவள் கிணற்றில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
17 ၁၇ ကျွန် သည်လည်း၊ ထိုမိန်းမ နှင့် တွေ့ ခြင်းငှါ ပြေး ၍ ၊ သင် ၏ရေ ဘူး၌ ရေ အနည်းငယ် ကို သောက် ပါရစေဟု ဆို လေသော်၊
௧௭அப்பொழுது அந்த வேலைக்காரன், அவளுக்கு நேராக ஓடி: “உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும்” என்றான்.
18 ၁၈ မိန်းမက၊ သောက် ပါလောအရှင် ဟုဆို သဖြင့် ၊ မိမိ လက် ပေါ်မှာ၊ အလျင် အမြန်ရေ ဘူးကို ချ ၍ ၊ ရေကို ပေး လေ၏။
௧௮அதற்கு அவள்: “குடியும் என் ஆண்டவனே” என்று சீக்கிரமாகக் குடத்தைத் தன் கையிலிருந்து இறக்கி, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
19 ၁၉ ရေကို ပေး ပြီးလျှင် ၊ သင် ၏ကုလားအုပ် တို့သည် လည်း ၊ ဝစွာ သောက် စရာဘို့ ရေခပ် ပါမည်ဟု ဆို သည် အတိုင်း၊
௧௯கொடுத்தபின், “உம்முடைய ஒட்டகங்களும் குடித்து முடியும்வரைக்கும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றுசொல்லி;
20 ၂၀ အလျင် အမြန်ဘူး၌ရှိသောရေကိုရေ တိုက်ခွက် ထဲ၌ လောင်း ပြီးလျှင် ၊ တဖန် ခပ် ခြင်းငှါ ရေတွင်း သို့ ပြေး ၍ ၊ ကုလားအုပ် အဘို့ ရေခပ် လေ၏။
௨0சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.
21 ၂၁ ယောက်ျား သည် ထိုမိန်းမ ကို အံ့ဩ ၍ ၊ မိမိ ရောက် လာသောအမှုကို ထာဝရဘုရား ပြုစု တော်မူသည်၊ မ မူသည်ကို သိ လို၍ ၊ တိတ်ဆိတ် စွာ နေလေ၏။
௨௧அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, யெகோவா தன் பயணத்தை வாய்க்கச்செய்தாரோ இல்லையோ என்று தெரிந்துகொள்ள மவுனமாயிருந்தான்.
22 ၂၂ ကုလားအုပ် များကို ရေသောက် စေပြီး သော နောက်၊ ယောက်ျား သည်၊ အချိန် ငါး မူးရှိသောရွှေ နှာဆွဲ ၊ အကျပ်တ ဆယ်အချိန် ရှိသောရွှေ လက်ကောက် တရံ ကို ထုတ် ၍၊
௨௨ஒட்டகங்கள் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள தங்கக் கம்மலையும், அவளுடைய கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் கொடுத்து,
23 ၂၃ သင် သည် အဘယ်သူ ၏သမီး ဖြစ်သနည်း။ ကျွန်ုပ် ကို ပြော ပါ။ သင် ၏အဘ အိမ် ၌ ကျွန်ုပ်တို့ တည်းခို စရာ အရပ် ရှိ သလောဟု မေး လေသော်
௨௩“நீ யாருடைய மகள் என்று எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இரவில் தங்க இடம் உண்டா” என்றான்.
24 ၂၄ မိန်းမက၊ ကျွန်ုပ် သည် နာခေါ် ၏မယားမိလခါ ဘွား မြင်သော၊ ဗေသွေလ ၏သမီး ဖြစ်သည်ဟူ၍၎င်း၊
௨௪அதற்கு அவள்: “நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள்” என்று சொன்னதுமல்லாமல்,
25 ၂၅ ကျွန်ုပ် တို့၌ မြက် ခြောက်များ၊ စားဘွယ် သောက်ဘွယ်များနှင့် တည်းခို စရာ အရပ် လည်း ရှိသည်ဟူ၍၎င်း ဆို လေ၏။
௨௫“எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் போதிய அளவு இருக்கிறது; இரவில் தங்க இடமும் உண்டு” என்றாள்.
26 ၂၆ ထိုအခါ ယောက်ျား သည် ဦးညွှတ် ချ၍ ထာဝရဘုရား ကို ကိုးကွယ် လျက်၊
௨௬அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, யெகோவாவை பணிந்துகொண்டு,
27 ၂၇ ကရုဏာ ၊ သစ္စာ တော်ကို အကျွန်ုပ် သခင် မှ ရုပ်သိမ်း တော်မ မူသော၊ အကျွန်ုပ် သခင် အာဗြဟံ ၏ ဘုရားသခင် ထာဝရဘုရား သည် မင်္ဂလာ ရှိတော်မူစေ သတည်း။ လမ်း မှာ သွားလျက်ရှိသောအကျွန်ုပ် ကို ထာဝရဘုရား သည် အကျွန်ုပ် သခင် ၏ညီအစ်ကို တို့အိမ် သို့ ပို့ဆောင် တော်မူပါသည်တကားဟု မြွက်ဆို ၏။
௨௭“என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பயணம் செய்துவரும்போது, யெகோவா என் எஜமானுடைய சகோதரர்களுடைய வீட்டிற்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார்” என்றான்.
28 ၂၈ သတို့သမီး သည်လည်း ပြေး ၍ အမိ ၏အိမ် ၌ ဤ အရာ များကို ကြား ပြောလေ၏။
௨௮அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவித்தாள்.
29 ၂၉ ရေဗက္က ၌ လာဗန် အမည် ရှိသောမောင် တယောက်ရှိ၏။ လာဗန် သည် ယောက်ျား ရှိရာ ရေတွင်း သို့ ပြေး ၏။
௨௯ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பெயர்; அந்த லாபான் வெளியே கிணற்றினருகில் இருந்த அந்த மனிதனிடம் ஓடினான்.
30 ၃၀ သူ သည်နှာဆွဲ ကို၎င်း ၊ နှမ လက် ၌ လက်ကောက် ကို၎င်း မြင် ၍ ၊ ထိုယောက်ျား သည်ကျွန်ုပ် ကို ဤသို့ ပြော သည်ဟု၊ နှမ ရေဗက္က ဆိုသော စကား ကို ကြား သောအခါ ၊ ရေတွင်း ၌ ကုလားအုပ် အနား မှာရပ် နေသောယောက်ျား ထံသို့ ရောက် သောအခါ၊
௩0அவன் தன் சகோதரி அணிந்திருந்த அந்தக் கம்மலையும், அவளுடைய கைகளில் போட்டிருந்த வளையல்களையும் பார்த்து, இவைகளையெல்லாம் அந்த மனிதன் என்னோடு பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே, அந்த மனிதனிடத்திற்கு வந்தான்; அவன் கிணற்றினருகே ஒட்டகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.
31 ၃၁ ထာဝရဘုရား ကောင်းကြီး ပေးတော်မူသောသူ၊ ကျွန်ုပ်အိမ်သို့ ဝင် ပါလော့။ ပြင် ၌အဘယ်ကြောင့် ရပ် နေသနည်း။ အိမ် ကို၎င်း၊ ကုလားအုပ် များနေရာ အရပ်ကို၎င်း ၊ ကျွန်ုပ် ပြင် ပါပြီဟုဆို သဖြင့်၊
௩௧அப்பொழுது அவன்: “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பது என்ன? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் செய்திருக்கிறேன்” என்றான்.
32 ၃၂ ယောက်ျား ကိုအိမ် သို့ သွင်း ၍ ကုလားအုပ် တို့ တန်ဆာကို ချွတ် ပြီးမှ ၊ သူတို့အားမြက် ခြောက်နှင့် စားစရာ ကိုပေး ၏။ ယောက်ျား ခြေ ၊ လိုက်သောသူ တို့ ခြေ ဆေး ဘို့ ရေ ကိုလည်း ပေးလေ၏။
௩௨அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
33 ၃၃ သူ့ ရှေ့ မှာ စား စရာကို ထည့် သောအခါ ၊ သူက၊ ကျွန်ုပ်သည် ကိုယ် အမှု ကိုမပြော မှီ မ စား လိုပါဟုဆို လျှင် ၊ ပြော ပါဟုဆို ၏။
௩௩பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: “நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு அவன், “சொல்லும்” என்றான்.
34 ၃၄ ယောက်ျားကလည်း၊ ကျွန်ုပ် ကားအာဗြဟံ ၏ ကျွန် ဖြစ်ပါ၏။
௩௪அப்பொழுது அவன்: “நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
35 ၃၅ ထာဝရဘုရား သည် ကျွန်ုပ် ၏သခင် ကို အလွန် ကောင်းကြီး ပေးတော်မူသဖြင့် ၊ သူသည်ကြီးမြတ် ခြင်းသို့ ရောက်လေပြီ။ သိုးစု ၊ နွားစု ၊ ရွှေ ၊ ငွေ ၊ ကျွန် ယောက်ျား၊ ကျွန် မိန်းမ၊ ကုလားအုပ် နှင့် မြည်း များတို့ကိုပေး တော်မူပြီ။
௩௫யெகோவா என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; யெகோவா அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
36 ၃၆ ကျွန်ုပ် သခင် ၏မယား စာရာ သည်၊ သခင် အသက် အိုသောအခါ ၊ သူ့အားသား ကို ဘွားမြင် သဖြင့် ၊ ထို သားအား ဥစ္စာရှိသမျှ ကိုသခင်သည် အပ်ပေး ပြီ။
௩௬என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
37 ၃၇ ကျွန်ုပ် ၏သခင် ကလည်း ၊ သင်သည်ငါ နေ သောခါနာန် အမျိုးသမီး တို့တွင် ၊ ငါ့ သား ဘို့ မယား ကို မ ရွေး ဘဲ၊
௩௭என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்,
38 ၃၈ ငါ့ အဘ ၏အိမ် ၊ ငါ့ အမျိုးသား ချင်းတို့ထံသို့ သွား ၍ ၊ ငါ့ သား ဘို့ မယား ကို ယူ ရမည်ဟု အကျွန်ုပ် ကို ကျိန်ဆို စေ၏။
௩௮நீ என் தகப்பன் வீட்டிற்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கச் சொன்னார்.
39 ၃၉ အကျွန်ုပ် ကလည်း၊ မိန်းမ သည်မ လိုက် လိုလျှင် အဘယ်သို့ နည်းဟု သခင် ကို မေး လေသော်၊
௩௯அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்னுடன் வராமல்போனாலோ என்று கேட்டதற்கு,
40 ၄၀ သခင်က၊ အကြင်ထာဝရဘုရား သခင်ရှေ့ တော် ၌ ငါသွား လာ၏၊ ထိုဘုရားသည် မိမိ ကောင်းကင်တမန် ကို သင် နှင့်အတူ စေလွှတ် ၍ ၊ သင် သွား သောအမှုကို ပြုစု တော်မူသဖြင့် ၊ ငါ့ အမျိုးသား ချင်း၊ ငါ့ အဘ ၏အိမ် ထဲက ငါ့ သား ဘို့ မယား ကိုယူ ရမည်။
௪0அவர்: நான் ஆராதிக்கும் யெகோவா உன்னோடு தம்முடைய தூதனை அனுப்பி, உன் பயணத்தை வாய்க்கச் செய்வார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பாய்.
41 ၄၁ ငါ့ အမျိုးသား ချင်းတို့ထံသို့ ရောက် သောအခါ ၊ သင်သည် ငါ ပေးသော ကျိန်ဆို ခြင်းနှင့် ကင်းလွတ် စေ။ ထိုသူတို့သည်မိန်းမကိုမ ပေး သော်လည်း ၊ သင် သည် ငါ ပေးသော ကျိန်ဆို ခြင်းနှင့် ကင်းလွတ် စေ မည်ဟု ပြော ၏။
௪௧நீ என் இனத்தாரிடத்திற்குப்போனால், என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அவர்கள் உன்னோடு பெண்ணை அனுப்பாமல்போனாலும், நீ என் ஆணைக்கு உட்படாதிருப்பாய் என்றார்.
42 ၄၂ ကျွန်ုပ်သည်ယနေ့ ရေတွင်း သို့ ရောက် ပြီးလျှင် ၊ ကျွန်ုပ် သခင် အာဗြဟံ ၏ဘုရားသခင် ထာဝရဘုရား ၊ အကျွန်ုပ် ရောက် လာသောအမှုကို ယခု ပြုစု တော်မူလျှင်၊
௪௨அப்படியே நான் இன்று கிணற்றினருகில் வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய யெகோவாவே, என் பயணத்தை நீர் இப்பொழுது வாய்க்கச்செய்வீரானால்,
43 ၄၃ အကျွန်ုပ် သည် ရေတွင်း နား မှာရပ် နေ၍၊ ရေခပ် ခြင်းငှါ လာ သောအကြင်သမီး ကညာကို၊ ကျွန်ုပ် သောက် ဘို့ သင် ၏ရေဘူး ၌ ရေ အနည်းငယ် ကိုပေး ပါဟုတောင်း သော်၊
௪௩இதோ, நான் கிணற்றினருகில் நிற்கிறேன், தண்ணீர் இறைக்க வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
44 ၄၄ သောက် ပါ။ သင် ၏ကုလားအုပ် တို့ဘို့ လည်း ရေခပ် ပါမည်ဟု ပြန်ဆိုသောသမီးကညာသည်၊ ကိုယ်တော် ကျွန် ၏သား ဘို့ ၊ ခန့်ထား တော်မူသောမိန်းမ ဖြစ်ပါစေ သောဟု လျှောက်ဆို ၏။
௪௪“நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே யெகோவா என் எஜமானுடைய மகனுக்கு நியமித்த பெண்ணாகவேண்டும்” என்றேன்.
45 ၄၅ ထိုသို့စိတ်နှလုံး ၌ လျှောက်ဆို ၍ မ ပြီး မှီ၊ ရေဗက္က သည် ရေဘူး ကို ထမ်း လျက် ထွက် လာသဖြင့် ၊ ရေတွင်း သို့ ဆင်း ၍ ရေခပ် သည်ကို ကျွန်ုပ် မြင် လျှင်၊ ရေ သောက်ပါရ စေဟု သူ့ ကို တောင်း လေသော်၊
௪௫நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிப்பதற்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, கிணற்றில் இறங்கிப்போய்த் தண்ணீர் எடுத்தாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
46 ၄၆ သူသည်အလျင် အမြန်ပခုံးပေါ် က ရေဘူး ကို ချ လျက် ၊ သောက် ပါလော့။ သင် ၏ ကုလားအုပ် တို့ကိုလည်း ၊ ရေ တိုက်ပါမည်ဟုဆို သည်အတိုင်း ၊ ကျွန်ုပ်သောက် ရ၏။ ကုလားအုပ် တို့ကိုလည်း ရေတိုက် လေ၏။
௪௬அவள் சீக்கிரமாகத் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் கொடுப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் கொடுத்தாள்.
47 ၄၇ ကျွန်ုပ်ကလည်း၊ သင် သည် အဘယ်သူ ၏ သမီး ဖြစ်သနည်းဟုမေး သော်၊ သူက၊ ကျွန်ုပ်သည် မိလခါ ဘွားမြင် သော နာခေါ် သား ဗေသွေလ ၏သမီး ဖြစ်သည် ဟုပြော ဆို၏။ ကျွန်ုပ်သည် မိလခါဘွားမြင်သော နာခေါ်သားဗေသွေလ၏သမီးဖြစ်သည်ဟုပြောဆို၏။ ကျွန်ုပ် သည်လည်း၊ သူ ၏ မျက်နှာ ၌ နှာဆွဲ ကို၎င်း၊ သူ ၏လက် ၌ လက်ကောက် တို့ကို၎င်းထည့် ပြီးလျှင်၊
௪௭அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் கம்மல்களையும், அவளுடைய கைகளிலே வளையல்களையும் போட்டு;
48 ၄၈ ဦးညွှတ် ချ၍ ၊ ကျွန်ုပ် သခင် အစ်ကို ၏ မြေး ကို သခင် ၏သား ဘို့ ယူ စေခြင်းငှါ ၊ မှန် သောလမ်း ဖြင့် ပို့ဆောင် တော်မူသောကျွန်ုပ် သခင် အာဗြဟံ ၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ကို ကောင်းကြီး ပေး၍ ကိုးကွယ် လေ၏။
௪௮தலைகுனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானனின் சகோதரனுடைய மகளை அவருடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள என்னை சரியானவழியில் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற யெகோவவை ஸ்தோத்திரித்தேன்.
49 ၄၉ ယခု တွင်သင် တို့သည်၊ ကျွန်ုပ် သခင် ၌ သစ္စာ နှင့် ကျေးဇူး ပြုမည်၊ မ ပြုမည်ကို ပြော ပါ။ ကျွန်ုပ် သည်လည်း ၊ လက်ျာ လမ်းဖြစ်စေ ၊ လက်ဝဲ လမ်းဖြစ်စေ၊ တလမ်းလမ်းသို့ လိုက်သွားပါမည်ဟု ပြောဆို၏။
௪௯இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாக நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.
50 ၅၀ လာဗန် နှင့် ဗေသွေလ တို့ကလည်း ၊ ဤအမှုသည် ထာဝရဘုရား စီရင်တော်မူသောအမှုဖြစ်၏။ အကျွန်ုပ်တို့ သည်၊ သင့် အား ကောင်း မကောင်း ကို မ ပြော နိုင် ပါ။
௫0அப்பொழுது லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக: “இந்தக் காரியம் யெகோவாவால் வந்தது, உமக்கு நாங்கள் நன்மையோ அல்லது தீமையோ ஒன்றும் சொல்லக்கூடாது.
51 ၅၁ ရေဗက္က သည် သင့် ရှေ့ ၌ရှိပါ၏။ ယူ သွားပါ လော့။ ထာဝရဘုရား မိန့် တော်မူသည်အတိုင်း ၊ သင် ၏ သခင် သား ၏ မယား ဖြစ် စေဟုပြန် ဆို၏။
௫௧இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; யெகோவா சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள, அவளை அழைத்துக்கொண்டுசெல்லும்” என்றார்கள்.
52 ၅၂ ထိုစကားကိုကြား လျှင် ၊ အာဗြဟံ ကျွန် သည် ဦးညွှတ်ချ၍၊ ထာဝရဘုရား ကို ကိုးကွယ် ပြီးမှ၊
௫௨ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைவரைக்கும் குனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டான்.
53 ၅၃ ငွေ ဖလား ၊ ရွှေ ဖလား ၊ အဝတ် တန်ဆာများကို ထုတ် ၍ ရေဗက္က အား ပေး ၏။ သူ ၏အမိ ၊ မောင် အား လည်း၊ အဘိုးထိုက်သော လက်ဆောင် ကိုပေး ၏။
௫௩பின்பு அந்த வேலைக்காரன் வெள்ளிப் பொருட்களையும், தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும், ஆடைகளையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமல்லாமல், அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தான்.
54 ၅၄ သူ နှင့် သူ ၏အဘော်အပေါင်းတို့သည်၊ စားသောက် ၍ ညဉ့် ကို လွန်စေပြီးမှ ၊ နံနက် ယံ၌ ထ လျက် ၊ ကျွန်ုပ် သည်၊ သခင် ထံသို့ ပြန် ပါရစေဟု ဆို လေသော်၊
௫௪பின்பு அவனும் அவனோடிருந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, இரவில் தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: “என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்றான்.
55 ၅၅ မောင် နှင့် အမိ က၊ မိန်းမ ကလေးသည်၊ ကျွန်ုပ် တို့ ထံမှာ ၊ ဆယ် ရက် ခန့် လောက်နေ ပါစေဦး။ နောက်မှ ၊ သူ့ကို သွားပါစေမည်ဟု ဆို ကြ၏။
௫௫அப்பொழுது அவளுடைய சகோதரனும், தாயும், “பத்து நாட்களாவது பெண் எங்களோடு இருக்கட்டும், அதற்குப்பின்பு போகலாம்” என்றார்கள்.
56 ၅၆ ထို သူကလည်း ၊ ကျွန်ုပ် ကို မ ဆီးတား ပါနှင့်။ ထာဝရဘုရား သည်၊ ကျွန်ုပ် ရောက် လာသောအမှုကို ပြုစု တော်မူပြီ။ ကျွန်ုပ် သည် သခင် ထံသို့ သွား ရသောအခွင့် ကိုပေး ပါလော့ဟုဆိုလျှင်၊
௫௬அதற்கு அவன்: “யெகோவா என் பயணத்தை வாய்க்கச்செய்திருக்க, நீங்கள் என்னைத் தடுக்காதிருங்கள்; நான் என் எஜமானிடத்திற்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும்” என்றான்.
57 ၅၇ သူတို့က၊ မိန်းကလေး ကို ခေါ် ၍ ၊ သူ့ အလို ကို မေး ပါဦးမည်ဟု ဆို သည်နှင့်၊
௫௭அப்பொழுது அவர்கள்: “பெண்ணை அழைத்து, அவளது விருப்பத்தைக் கேட்போம்” என்று சொல்லி,
58 ၅၈ ရေဗက္က ကို ခေါ် ၍ သင်သည်ဤ လူ နှင့်အတူ ယခုလိုက် မည်လောဟု မေး သောအခါ ၊ ကျွန်ုပ်လိုက် ပါမည် ဟုဆို ၏။
௫௮ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள்.
59 ၅၉ သို့ဖြစ်၍ ၊ မိမိ နှမ ရေဗက္က နှင့် သူ ၏အထိန်း ကို၎င်း ၊ အာဗြဟံ ကျွန် နှင့် သူ ၏လူ တို့ကို၎င်းလွှတ် လိုက် ကြ၏။
௫௯அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி,
60 ၆၀ ရေဗက္က ကိုလည်း ၊ သင် သည် ကျွန်ုပ် တို့၏နှမ ဖြစ်၏။ အသောင်း အသိန်းတို့၏အမိဖြစ်ပါစေသော။ သင် ၏အမျိုးအနွယ် သည် ရန်သူ တို့၏ တံခါး များကို အစိုး ရပါစေသောဟု ကောင်းကြီး ပေးကြ၏။
௬0ரெபெக்காளை வாழ்த்தி: “எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாகப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்களாக” என்று ஆசீர்வதித்தார்கள்.
61 ၆၁ ရေဗက္က နှင့် သူ ၏မိန်းမငယ် တို့သည်ထ ၍ ၊ ကုလားအုပ် ကိုစီး လျက် ၊ ထိုယောက်ျား နှင့်အတူ လိုက် ကြ ၏။ ထိုသို့ အာဗြဟံကျွန် သည် ရေဗက္က ကို ဆောင်ယူ သွား လေ၏။
௬௧அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
62 ၆၂ ထိုအခါ တောင် ပြည် အတွင်း ၌ နေ သောဣဇာက် သည်၊ ဗေရလဟဲရော လမ်းဖြင့် ရောက် လာသည် ဖြစ်၍၊
௬௨ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ எனப்பட்ட கிணற்றின் வழியாகப் புறப்பட்டு வந்தான்.
63 ၆၃ ညဦး အချိန်၌ ဆင်ခြင် လိုသောငှါ ၊ တော အရပ် သို့ ထွက်သွား ၍ ၊ မြော် ကြည့် လျှင် ၊ ကုလားအုပ် များ လာ သည်ကို မြင် လေ၏။
௬௩ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான்.
64 ၆၄ ရေဗက္က သည်လည်း ၊ မြော် ကြည့် ၍ ဣဇာက် ကို မြင် သောအခါ ၊ ကုလားအုပ် အပေါ် မှ ဆင်း ပြီးလျှင်၊
௬௪ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
65 ၆၅ ကျွန်ုပ် တို့ကို ကြိုဆို ခြင်းငှါ ၊ တော ၌ လာ သောထိုသူကား၊ အဘယ်သူ နည်းဟု ကျွန် ကို မေး လေသော် ၊ ကျွန်က၊ ထိုသူ သည် ကျွန်ုပ် သခင် ဖြစ်ပါ၏ဟု ပြောဆို သောစကားကိုကြားလျှင်၊ ရေဗက္ကသည် မျက်နှာဖုံး ကို ယူ ၍ ဖုံး လေ၏။
௬௫வேலைக்காரனை நோக்கி: “அங்கே வயல்வெளியிலே நம்மைநோக்கி நடந்துவருகிற அந்த மனிதன் யார்” என்று கேட்டாள். “அவர்தான் என் எஜமான்” என்று வேலைக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
66 ၆၆ ကျွန် သည်လည်း၊ မိမိပြု လေသမျှ တို့ကို ဣဇာက် အား ကြား ပြောပြီးမှ၊
௬௬வேலைக்காரன் தான் செய்த அனைத்து காரியங்களையும் ஈசாக்குக்கு விபரமாகச் சொன்னான்.
67 ၆၇ ဣဇာက် သည် မိမိ အမိ စာရာ ၏ တဲ သို့ ရေဗက္က ကို ဆောင်ယူ ၍ စုံဘက် လေ၏။ ရေဗက္က ကိုချစ် နှစ်မြို့သဖြင့် ၊ အမိ သေသောအမှု၌ သက်သာ ခြင်းသို့ ရောက် လေ၏။
௬௭அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

< ကမ္ဘာ​ဦး 24 >