< ယေဇကျေလ 15 >

1 တဖန် ထာဝရဘုရား ၏ နှုတ်ကပတ် တော်သည် ငါ့ ဆီသို့ ရောက် လာ၍၊
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 အချင်းလူသား ၊ သစ်တော ၌ သစ်ခက် သာမညဖြစ် သော စပျစ် နွယ်သား သည် အခြားသောသစ်သား ထက် မြတ်သောအရာ တစုံ တခုရှိ သလော ။
“மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
3 တစုံ တခုကို လုပ် အံ့သောငှါ စပျစ်နွယ်သား ကို ယူ တတ်သလော ။ တစုံတခု ကို ဆွဲထား စရာ တံစို့ ကို စပျစ် နွယ်သားဖြင့် လုပ်တတ်သလော။
ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
4 ထင်း ဘို့ မီး ထဲသို့ ချ တတ်၏။ မီး သည်လည်း အရင်း အဖျားအလယ် ကို လောင် တတ်၏။ အသုံး ဝင် တတ်သလော ။
அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ?
5 မီး မလောင်မှီအသုံး မ ဝင်လျှင်၊ မီး လောင် ၍ ကျွမ်း ပြီးမှအသုံးမဝင်ဟု သာ၍ဆိုဘွယ်ရှိသည် မဟုတ် လော။
முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது?
6 ဤ အမှု၌ အရှင် ထာဝရဘုရား မိန့် တော်မူသည် ကား ၊ တော သစ်ပင် တွင် မီး မွေးစရာ ထင်း ဘို့ ငါ အပ် သော စပျစ် နွယ်သား ကဲ့သို့ ၊ ယေရုရှလင် မြို့ သားတို့ကို ငါအပ် မည်။
“ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.
7 သူ တို့တဘက် ၌ ငါ သည် မျက်နှာ ကိုထား မည်။ သူ တို့သည် မီး တပုံမှ ထွက် ၍ တပုံ ၌လောင် လိမ့်မည်။ သူ တို့တဘက် ၌ ငါ သည် မျက်နှာ ကို ထား သောအခါ ၊ ငါ သည်ထာဝရဘုရား ဖြစ်ကြောင်း ကို သင်တို့သိရ ကြ လိမ့်မည်။
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
8 သူတို့သည် ငါ့ကို အထပ်ထပ် ပြစ်မှားသောကြောင့် ၊ ငါသည်သူတို့ ပြည်ကို လူဆိတ်ညံ ရာအရပ် ဖြစ် စေမည်ဟု အရှင် ထာဝရဘုရား မိန့် တော်မူ၏။
அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

< ယေဇကျေလ 15 >