< ၂ ဓမ္မရာဇဝင် 17 >

1 တဖန် အဟိသောဖေလ က၊ ကျွန်တော်သည် လူ တသောင်း နှစ်ထောင်တို့ကို ရွေးကောက် ပါရစေ။ ယနေ့ညဉ့် ပင် ကျွန်တော်ထ ၍ ဒါဝိဒ် ကိုလိုက် ပါမည်။
பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் 12,000 பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இரவு தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
2 သူ သည်မော လျက် လက်အားနည်း လျက် နေစဉ် အခါ ကျွန်တော်တိုက် ၍ သူ့ ကိုထိတ်လန့် စေမည်။ သူ ၌ ပါသော လူ အပေါင်း တို့သည် ပြေး ကြ၍ ၊ ရှင်ဘုရင် ကိုသာ ကျွန်တော်လုပ်ကြံ ပါမည်။
அவன் களைத்தவனும் கை வலிமையற்றவனுமாக இருக்கும்போது, நான் அவனிடம் போய், அவனைத் திடுக்கிடும்படிச் செய்வேன்; அப்பொழுது அவனோடு இருக்கும் மக்கள் எல்லோரும் பயந்து ஓடிப்போவதால், நான் ராஜாவைமட்டும் வெட்டி,
3 လူ အပေါင်းတို့ကို ကိုယ်တော် ထံသို့ ဆောင်ခဲ့ ပါမည်။ ကိုယ်တော် ရှာ သော သူ တယောက်တည်းကိုရလျှင်၊ လူ အပေါင်း တို့သည် ပြန်လာ ၍ ငြိမ်ဝပ် ကြပါလိမ့်မည်ဟု လျှောက်လျှင်၊
மக்களை எல்லாம் உம்முடைய பக்கமாகத் திரும்பச்செய்வேன், இப்படிச் செய்ய நீர் முயற்சித்தால், எல்லோரும் திரும்பினபின்பு மக்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
4 ထိုစကား ကိုအဗရှလုံ နှင့် ဣသရေလ အမျိုး အသက်ကြီး သူတို့သည် နှစ်သက် ကြ၏။
இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய எல்லா மூப்பர்களின் பார்வைக்கும் நலமாகத் தோன்றியது.
5 ထိုအခါ အဗရှလုံ က၊ အာခိ လူဟုရှဲ ကို လည်း ခေါ်ခဲ့။ ငါတို့သည် သူ ၏စကား ကိုနာကြား ကြကုန်အံ့ဟုဆို သည် အတိုင်း၊
ஆனாலும் அப்சலோம்: அற்கியனான ஊசாயைக் கூப்பிட்டு, அவன் சொல்வதையும் கேட்போம் என்றான்.
6 ဟုရှဲ သည်လာ ၍ အဗရှလုံ က၊ အဟိသောဖေလ သည် ဤ မည်သောအကြံ ကိုပေး ပြီ။ သူ ၏စကား ကို နားထောင် သင့်သလော။ သို့မဟုတ် သင် ပြော လော့ဟုဆို လျှင်၊
ஊசாய் அப்சலோமிடம் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இப்படியாக அகித்தோப்பேல் சொன்னான்; அவனுடைய வார்த்தையின்படி செய்வோமா? அல்லது, நீ சொல் என்றான்.
7 ဟုရှဲ က အဟိသောဖေလ ပေး သော အကြံ သည် ယခု ကာလ ၌ မ လျော် ပါ။
அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தமுறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
8 ခမည်းတော် နှင့် သူ ၏လူ တို့သည် ခွန်အား ကြီးသောသူဖြစ်ကြောင်း ကို၎င်း ၊ ယခုမူကား တော ၌ သားငယ် ပျောက်သော ဝံမ ကဲ့သို့ ပြင်းထန် သောစိတ် ရှိကြောင်းကို၎င်း၊ ကိုယ်တော် သိ တော်မူ၏။ ခမည်းတော် သည်လည်း စစ်သူရဲ ဖြစ်၍ လူ များတို့နှင့်အတူ မ အိပ် တတ်။
மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவனுடைய மனிதர்களும் பெலசாலிகள் என்றும், காட்டிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல கோபமுள்ளவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாக இருக்கிறார்; அவர் இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
9 ယခု မှာသူ သည် မြေတွင်း တစုံတခု ၌ ပုန်း လျက်နေပါလိမ့်မည်။ သို့မဟုတ် အခြားသောအရပ် ၌ ပုန်းလျက် နေပါလိမ့်မည်။ လူအချို့တို့သည် အဦး လဲ ၍သေလျှင် ထိုသိတင်းကိုကြား သောသူက၊ အဗရှလုံ နောက် သို့ လိုက်သော သူ သည် ဆုံးရှုံး ကြပြီဟု ကြားပြော ကြပါလိမ့်မည်။
இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறு எந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார்; ஆரம்பத்திலே நம்முடையவர்களில் சிலர் தாக்கப்பட்டார்கள் என்றால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமுக்குப் பின்செல்லுகிற வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பார்கள்.
10 ၁၀ ထိုအခါ ရဲရင့် သောသူ၊ ခြင်္သေ့ နှလုံး ကဲ့သို့ နှလုံး ရှိသော သူသည် စိတ်ပျက် ပါလိမ့်မည်။ ခမည်းတော် သည် ခွန်အား ကြီးသောသူဖြစ်ကြောင်း ကို၎င်း ၊ သူ ၌ ပါသော သူတို့ သည် ရဲရင့် ခြင်းသတ္တိရှိသောသူဖြစ်ကြောင်းကို၎င်း၊ ဣသရေလ အမျိုးသားအပေါင်း တို့သည် သိ ကြပါ၏။
௧0அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கு இணையான இருதயமுள்ள பலவானாக இருக்கிறவனும்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் வல்லமையுள்ளவன் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவார்கள்.
11 ၁၁ သို့ဖြစ်၍ ကျွန်တော်သည် အကြံ ပေးပါမည်။ ဒန် မြို့မှစ၍ ဗေရရှေဘ မြို့တိုင်အောင် ဣသရေလ အမျိုးသားအပေါင်း တို့သည် အရေအတွက် အားဖြင့် သမုဒ္ဒရာ သဲလုံး နှင့်အမျှ ကိုယ်တော် ထံ၌ စည်းဝေး ၍ ကိုယ်တော်တိုင်စစ် ချီ တော်မူရမည်။
௧௧ஆதலால் நான் சொல்லுகிற ஆலோசனை என்னவென்றால், தாண்முதல் பெயெர்செபாவரை இருக்கிற கடற்கரை மணலைப்போல திரளான இஸ்ரவேலர்கள் எல்லோரும் உம்முடைய அருகில் சேர்க்கப்பட்டு, நீரும் யுத்தத்திற்குப் போகவேண்டும்.
12 ၁၂ ထိုသို့ခမည်းတော်ကိုတွေ့ သော အရပ် တစုံတခု ၌ သူ့ ထံသို့ ရောက် လျှင် ၊ မြေ ပေါ် မှာ နှင်း ကျ သကဲ့သို့ သူ့ ကို လွှမ်းမိုး၍ သူ နှင့် သူ ၌ ရှိသော သူ တယောက် မျှ မ ကျန်ကြွင်း ရ။
௧௨அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எந்த இடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனிதர்களிலும் ஒருவனும் அவருக்கு மீதியாக இருப்பதில்லை.
13 ၁၃ ၎င်း နည်းခမည်းတော်သည် မြို့ တမြို့ထဲသို့ ဝင်လျှင် ၊ ဣသရေလ အမျိုးသားအပေါင်း တို့သည် ကြိုး များကို ယူ ခဲ့၍ ထို မြို့ ၌ ကျောက်စရစ် တခုကိုမျှ မ ကျန် စေခြင်းငှါချိုင့် ထဲသို့ ဆွဲချ ရကြမည်ဟု လျှောက် လေသော်၊
௧௩ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
14 ၁၄ အဗရှလုံ နှင့် ဣသရေလ အမျိုးသား အပေါင်း တို့က၊ အာခိ လူဟုရှဲ ပေးသော အကြံ သည်အဟိသောဖေလ ပေးသောအကြံ ထက် သာ၍ ကောင်း သည်ဟု ပြောဆို ကြ၏။ အကြောင်းမူကား ၊ ထာဝရဘုရား သည် အဗရှလုံ ၌ ဘေး ရောက် စေခြင်းငှါ ၊ အဟိသောဖေလ ပေးသော အကြံ ကောင်း ကို ဖျက် စေမည်အကြောင်း စီရင် တော်မူ၏။
௧௪அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைவிட அற்கியனான ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி யெகோவா அப்சலோமின்மேல் தீங்கு வரச்செய்வதற்காக, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அழிக்கிறதற்குக் யெகோவா கட்டளையிட்டார்.
15 ၁၅ ထိုအခါ ဟုရှဲ သည် ယဇ်ပုရောဟိတ် ဇာဒုတ် နှင့် အဗျာသာ တို့အား ၊ အဟိသောဖေလ သည် ဤ မည်သော အကြံ ကို အဗရှလုံ နှင့် ဣသရေလ အမျိုးအသက်ကြီး သူတို့ အားပေးပြီ။ ကျွန်ုပ် သည်လည်း ဤ မည်သောအကြံ ကိုပေး ပြီ။
௧௫பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இதன் இதன்படி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இதன் இதன்படி ஆலோசனை சொன்னேன்.
16 ၁၆ သို့ဖြစ်၍ ဒါဝိဒ် ထံသို့ အလျင်အမြန် စေလွှတ် ၍ ယနေ့ည မှာ တော လွင်ပြင် ၌ မ နေ ပါနှင့်။ အလျင်အမြန်ကူး သွားပါ။ သို့မဟုတ် လျှင် ရှင်ဘုရင် နှင့် လူ အပေါင်း တို့ သည် ဆုံးရှုံး ခြင်းသို့ ရောက်ကြလိမ့်မည်ဟု ကြား လျှောက်မည်အကြောင်းမှာလိုက် သဖြင့်၊
௧௬இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படிச் செய்தி அனுப்பி; நீர் இன்று இரவு வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கவேண்டாம்; நீரும் உம்மோடிருக்கிற எல்லா மக்களும் ராஜாவால் விழுங்கப்படாதபடித் தாமதம் இல்லாமல் அக்கரைக்குப் போகவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
17 ၁၇ ယောနသန် နှင့် အဟိမတ် သည် မြို့ ထဲသို့ ဝင် လျှင် သူတပါးမြင်မည်စိုးသောကြောင့် ၊ အင်္ရောဂေလ ရွာ နား မှာ နေ ရစဉ်တွင်၊ မိန်းမ ကလေးတယောက်သွား ၍ ပြော သည်အတိုင်း သူ တို့သည် ဒါဝိဒ် မင်းကြီး ထံသို့ သွား ၍ လျှောက် ကြ၏။
௧௭யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் நுழைவதை யாரும் காணாதபடி, என்ரோகேல் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள்.
18 ၁၈ သို့ရာတွင် လူကလေး တယောက်သည် ထိုသူ တို့ကိုမြင် ၍ အဗရှလုံ အား လျှောက် လေ၏။ သူတို့သည် အလျင်အမြန် သွား ၍ ဗာဟုရိမ် မြို့တွင် အိမ် တအိမ်သို့ ဝင် သဖြင့် ထိုအိမ် ဝင်း ထဲမှာ ရှိသော ရေတွင်း သို့ ဆင်း ၍၊
௧௮ஒரு வாலிபன் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாகப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்கள்; அவனுடைய முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
19 ၁၉ မိန်းမ သည်ရေတွင်းဝ ကို ဖုံး ပြီးမှဆန် ကိုလှန်း ၍ ထားသောကြောင့် ထိုအမှု သည် မ ထင်ရှား။
௧௯வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றின்மேல் விரித்து, அவர்கள் உள்ளே இருக்கிறதைத் தெரியாதபடி, அதின்மேல் தானியத்தைப் பரப்பிவைத்தாள்.
20 ၂၀ အဗရှလုံ ၏ ကျွန် တို့သည်ထိုအိမ် သို့ ရောက် ၍ အဟိမတ် နှင့် ယောနသန် တို့သည် အဘယ်မှာ ရှိသနည်းဟု မိန်းမ အား မေး လျှင် ၊ မိန်းမ က၊ ချောင်း တဘက်သို့ ကူး ကြပြီဟု ပြော သဖြင့် သူတို့သည် ရှာ ၍ မ တွေ့ သောအခါ ယေရုရှလင် မြို့သို့ပြန် သွားကြ၏။
௨0அப்சலோமின் மனிதர்கள் அந்தப் பெண்ணிடம் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்தப் பெண்: வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திற்கு போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடியும் காணாமல், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21 ၂၁ ပြန်သွား သောနောက် အဟိမတ်နှင့် ယောနသန်သည် ရေတွင်း ထဲက တက် ၍ ဒါဝိဒ် မင်းကြီး ထံသို့ သွား ပြီးလျှင် ၊ မြစ် တစ်ဘက်သို့ အလျင်အမြန် ထ ၍ ကြွ တော်မူပါ။ အဟိသောဖေလ သည် ကိုယ်တော် တစ်ဘက် ၌ ဤ မည်သော အကြံ ကိုပေးပါပြီဟု လျှောက် သော်၊
௨௧இவர்கள் போனபின்பு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாக எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இதன்படி அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
22 ၂၂ ဒါဝိဒ် နှင့် လူ အပေါင်း တို့သည် ထ ၍ ယော်ဒန် မြစ်ကိုကူး ကြ၏။ မိုဃ်းလင်း သောအခါ မ ကူး သောသူတယောက် မျှ မရှိ။
௨௨அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த எல்லா மக்களும் எழுந்து யோர்தான் நதியைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடந்துபோகாதவன் ஒருவனும் இல்லை.
23 ၂၃ အဟိသောဖေလ သည် မိမိ ပေးသောအကြံ သို့ မ လိုက် ကြသည်အကြောင်း ကို သိမြင် သောအခါ ၊ မြည်း ကို ကုန်းနှီးတင် စေပြီးလျှင် ထ ၍ မိမိ နေရင်းမြို့ မိမိ အိမ် သို့ သွား သဖြင့် အိမ်မှု အိမ်ရေးများကို စီရင် ပြီးမှ လည် ကြိုး တပ်၍ သေ လေ၏။ ဘိုးဘေး တို့သင်္ချိုင်း ၌ သဂြိုဟ် ကြ၏။
௨௩அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்.
24 ၂၄ ဒါဝိဒ် သည် မဟာနိမ် မြို့သို့ ရောက် လေ၏။ အဗရှလုံ သည်လည်း ဣသရေလ လူ အပေါင်း တို့နှင့်အတူ ယော်ဒန် မြစ်ကို ကူး လေ၏။
௨௪தாவீது மகனாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.
25 ၂၅ အဗရှလုံ သည် ဗိုလ်ချုပ်မင်းယွာဘ အရာ ၌ အာမသ ကို ခန့်ထား ၏။ အာမသ ကား၊ ယွာဘ အမိ ဇေရုယာ ၏ ညီမ နာဟတ် သမီး အဘိဂဲလ နှင့် စုံဘက်သော ဣရှမေလ အမျိုး ယေသာ ၏သား ဖြစ်သတည်း။
௨௫அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக ஆக்கினான்; இந்த அமாசா, நாகாசின் மகளும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமான அபிகாயிலை திருமணம் செய்த இஸ்ரவேலனான எத்திரா என்னும் பெயருள்ள ஒருவனுடைய மகனாக இருந்தான்.
26 ၂၆ ဣသရေလ အမျိုးသားတို့နှင့် အဗရှလုံ သည် ဂိလဒ် ပြည် ၌ တပ်ချ ကြ၏။
௨௬இஸ்ரவேல் மக்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே முகாமிட்டார்கள்.
27 ၂၇ ဒါဝိဒ် သည် မဟာနိမ် မြို့သို့ ရောက် သောအခါ ၊ အမ္မုန် ပြည် ရဗ္ဗာ မြို့သား နာဟတ် ၏သား ရှောဘိ ၊ လောဒေဗာ မြို့သားအမျေလ ၏သား မာခိရ ၊ ဂိလဒ် အမျိုး ရောဂေလိမ် မြို့သားဗာဇိလဲ တို့က၊
௨௭தாவீது மகனாயீமை அடைந்தபோது, அம்மோனியர்கள் தேசத்து ரப்பா பட்டணத்தானான சோபி என்னும் நாகாசின் மகனும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரைச்சேர்ந்தவனும் கீலேயாத்தியனுமான பர்சிலாயியும்,
28 ၂၈ ထိုလူ တို့သည် တော ၌ ရေစာ ငတ်မွတ် လျက် ပင်ပန်း လျက် နေရပါသည်တကားဟုဆို ၍ ၊ ဒါဝိဒ် နှင့် သူ ၏လူ များ စားစရာဘို့ ဂျုံ ဆန်၊ မုယော ဆန်၊ မုန့်ညက် ၊ ပေါက်ပေါက် မျိုး၊ ပဲ မျိုး၊
௨௮மெத்தைகளையும், போர்வைகளையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயிற்றையும், பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும், வறுத்த சிறு பயிற்றையும்,
29 ၂၉ ပျားရည် ၊ နို့ဓမ်း ၊ သိုး ၊ ဒိန်ခဲ နှင့်တကွအိပ်ရာ ၊ လင်ပန်း ၊ မြေခွက် များကို ဆောင် ခဲ့ကြ၏။
௨௯தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த மக்கள் வனாந்திரத்திலே பசியும், களைப்பும், தாகமாகவும் இருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

< ၂ ဓမ္မရာဇဝင် 17 >