< ၂ ကောရိန္သု 12 >
1 ၁ ငါသည်ဝါကြွား ခြင်းကိုမ ပြု သင့်လျှင်၊ သခင် ဘုရားပြတော်မူသော ထူးဆန်းသောရူပါရုံ နှင့် ဗျာဒိတ် တော်များကို တဖန်ပြောဦးမည်။
௧மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 ၂ တစ်ဆယ့်လေး နှစ် အထက် က၊ ခရစ်တော် ၏ တပည့်ဖြစ်သော လူ တစ်ယောက်ကို တတိယ ကောင်းကင် သို့ တိုင်အောင်ချီဆောင် သည်အကြောင်းကို ငါသိ ၏။ ထိုအခါသူ၌ ကိုယ်ခန္ဓာပါသည်မပါသည်ကို ငါမ သိ ။ ဘုရားသခင် သိ တော်မူ၏။
௨கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
3 ၃ ထိုသူသည်ပရဒိသု ဘုံသို့ ချီဆောင် ခြင်းကိုခံရ၍၊ လူ မ ပြော အပ် မပြောနိုင်သောစကား ကို ကြား သည့် အကြောင်း ကိုငါသိ ၏။
௩அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
4 ၄ ထိုအခါ ကိုယ်ခန္ဓာ ပါသည် မပါသည်ကို ငါမ သိ ၊ ဘုရားသခင် သိ တော်မူ၏။
௪அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
5 ၅ ထိုသို့သော သူကို ဝါကြွား မည်။ နွမ်းရိအားနည်း ခြင်းမှတစ်ပါး ကိုယ် ဂုဏ်ကို မ ဝါကြွား ။
௫இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6 ၆ ဝါကြွား ခြင်းငှာအလိုရှိ လျှင် လည်း၊ သူရူး ဖြစ် သည်မ ဟုတ်။ အကြောင်းမူကား ၊ ငါသည်ဟုတ်မှန် စွာ ပြော တတ်၏။ တစ်စုံတစ်ယောက် သောသူသည် ငါ့ ကိုမြင် သည်ထက်၊ ငါ့ သတင်းကိုကြား သည်ထက်၊ ငါ့ကို သာ၍မ ထင် စေခြင်းငှာငါမပြောဘဲနေ၏။
௬சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
7 ၇ ငါခံရသောဗျာဒိတ် တော် အလွန် ထူးမြတ်၍ ငါသည်ထောင်လွှား သောစိတ်မ ရှိစေခြင်းငှာ ၊ ငါ့ ကို ဒဏ်ခတ် သော စာတန် ၏တမန် တည်းဟူသောငါ့ ကိုယ် ၌ စူးသော ဆူးကို ပေး တော်မူ၏။
௭அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.
8 ၈ ထို ဆင်းရဲခြင်းနှင့်ကင်းလွတ် မည်အကြောင်း သုံး ကြိမ်မြောက်အောင် သခင် ဘုရားကိုငါဆုတောင်း၍ အသနားတော်ခံပြီးလျှင်၊
௮அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
9 ၉ ငါ့ ကျေးဇူး သည် သင့် အဘို့လောက် ပေ၏။ ငါ့တန်ခိုး သည် အားနည်း ခြင်းအဖြစ်၌ စုံလင် တတ်သည် ဟု မိန့် တော်မူ၏။ ထိုကြောင့် ခရစ်တော် ၏ တန်ခိုး သည် ငါ့ အပေါ် ၌ကျိန်းဝပ် မည်အကြောင်း ငါ ကိုယ်၌ အားနည်း ခြင်းအဖြစ်ကို ဝမ်းမြောက် သောစိတ်နှင့် ဝါကြွား ခြင်းငှာသာ၍ ငါအလိုရှိ၏။
௯அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.
10 ၁၀ သို့ဖြစ်၍ ခရစ်တော် ကြောင့် ခံရသော အားနည်း ခြင်း၊ ကဲ့ရဲ့ ခြင်း၊ ဆင်းရဲ ခြင်း၊ ညှဉ်းဆဲ နှိပ်စက်ခြင်း၊ ကျပ်တည်းစွာသော ဒုက္ခ ဝေဒနာခံခြင်းတို့ကို ငါနှစ်သက် ၏။ အကြောင်းမူကား ၊ ငါသည် အားနည်း သောအခါ တန်ခိုး နှင့် ပြည့်စုံလျက်ရှိ ၏။
௧0அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11 ၁၁ ငါသည် ဝါကြွားတတ်သော သူရူး ဖြစ် သလော။ ထိုသို့ဖြစ်လျှင်၊ သင် တို့သည် ငါ့ ကိုအနိုင် အထက်ဖြစ်စေကြပြီ။ အဘယ်သို့နည်းဟူမူကား၊ သင် တို့ချီးမွမ်း ခြင်းကို ငါ ခံသင့်၏။ ငါသည် ဘာ မျှမဟုတ် သော်လည်း ၊ အကြီးဆုံး သောတမန်တော် အောက် အလျှင်းမ ယုတ်မညံ့။
௧௧மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
12 ၁၂ အကယ်စင်စစ် သည်းခံ ခြင်းနှင့်တကွ နိမိတ် လက္ခဏာအံ့ဘွယ် သောအမှု၊ ထူးဆန်းသော တန်ခိုး များ အားဖြင့်တမန်တော် ၏လက္ခဏာ တို့ကို သင် တို့တွင် ထင်ရှား စွာပြပြီ။
௧௨அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.
13 ၁၃ ငါ သည်သင် တို့ကို မ နှောင့်ရှက် သော အရာ တစ်ခုကို ထားလျှင်၊ သင်တို့သည် အခြား သော အသင်းတော် ထက် အဘယ်သို့ ယုတ်ညံ့သနည်း။ထိုသို့ ငါ ပြစ်မှားသောအပြစ် ကို သည်းခံ ကြလော့။
௧௩எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
14 ၁၄ ဤ တတိယ အကြိမ်သင် တို့ဆီသို့ သွား ခြင်းငှာငါသည်အသင့် ရှိ ၏။ သင်တို့ကိုနှောင့်ရှက် မည်ဟု အကြံ မ ရှိ။ သင် တို့ဥစ္စာကို ငါရှာ သည်မ ဟုတ်။ သင် တို့ကိုသာ ရှာ၏။ သားသမီး တို့သည် မိဘ အတွက် ဥစ္စာ ကို ဆည်းပူးရသည်မ ဟုတ်။ မိဘ တို့သည် သားသမီး တို့အတွက် ဆည်းပူးရ၏။
௧௪இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15 ၁၅ ငါ သည်သင် တို့ကို ချစ် ခြင်းမေတ္တာ စိတ်တိုးပွား သည်အတိုင်း သင်တို့သည် ငါ့ကိုချစ် ခြင်းမေတ္တာစိတ် ဆုတ်ယုတ် သော်လည်း ၊ သင် တို့ စိတ် ဝိညာဉ်၏ အကျိုး အလိုငှာ ငါသည်ကိုယ်ဥစ္စာကို၎င်း၊ ကိုယ်ကို၎င်း၊ ကုန်စေခြင်းငှာအလွန်စေတနာရှိ၏။
௧௫எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16 ၁၆ သင် တို့ကိုငါ မ နှောက်ယှက် သည် မှန်စေတော့။ သို့သော်လည်း ၊ လိမ္မာ သောသူဖြစ် ၍ပရိယာယ် အားဖြင့်သင် တို့ကိုဘမ်းဆီး ပြီဟုဆိုလျှင်၊
௧௬அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17 ၁၇ တစ်စုံတစ်ယောက် သောသူ ကို သင် တို့ဆီသို့ စေလွှတ် ၍၊ သင် တို့၏ဥစ္စာကို ပရိယာယ် အားဖြင့် ငါယူသလော။
௧௭நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
18 ၁၈ တိတု သည် သင် တို့ဆီသို့ သွားမည်အကြောင်း ငါတောင်းပန် ၍၊ သူနှင့်တကွအခြားသော ညီ တစ်ယောက်ကို စေလွှတ် ၏။ တိတု သည် ပရိယာယ် အားဖြင့်သင်တို့၏ဥစ္စာကိုယူသလော။ ငါတို့သည် စိတ် သဘောချင်းတူ ၍ကျင့် ကြသည် မ ဟုတ်လော။ တလမ်းတည်း လိုက်ကြသည် မ ဟုတ်လော။
௧௮தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா?
19 ၁၉ တဖန်တုံ၊ ငါတို့သည်သင် တို့ရှေ့၌ ကိုယ်အပြစ် ဖြေရာစကားကို ပြောသည်ဟုထင် ကြသလော။ ခရစ်တော် ကိုထောက်၍ ဘုရားသခင် ရှေ့ ၌ငါတို့ ပြော ကြ၏။ ချစ်သူ တို့၊ ငါတို့ပြုသမျှ မှာ သင် တို့ကို တည်ဆောက် ခြင်းအလိုငှာ ပြုကြ၏။
௧௯நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
20 ၂၀ ငါရောက်လာ သောအခါ၊ သင် တို့သည် ငါ နှစ်သက် သောသူမ ဖြစ်၊ ငါ သည်လည်း သင် တို့ မ နှစ်သက် သောသူ ဖြစ်မည်ဟူ၍၎င်း၊ သင်တို့၌ရန်တွေ့ ခြင်း၊ ဂုဏ်ပြိုင် ခြင်း၊ အမျက်ထွက် ခြင်း၊ ငြင်းခုံခြင်း၊ သူ့ အသရေကိုရှုတ်ချခြင်း၊ ချောစားခြင်း၊ မာန ထောင်လွှားခြင်း၊ အချင်းချင်း အမှုလုပ်ခြင်းဖြစ်မည်ဟူ၍၎င်း၊
௨0ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;
21 ၂၁ အထက် ကပြစ်မှား၍ ညစ်ညူး စွာကျင့်ခြင်း၊ မတရား သောမေထုန်၌ မှီဝဲခြင်း၊ ကိလေသာ လွန်ကျူးခြင်းအမှုတို့ကို ပြုမိ၍၊ ယခုတိုင်အောင်နောင်တ မ ရသော သူအများကြောင့် ငါစိတ်မသာညည်းတွားရသဖြင့်၊ သင် တို့ရှေ့ ၌ ဘုရားသခင် သည် ငါ့ ကိုနှိမ့်ချ တော်မူမည်ဟူ၍၎င်း စိုးရိမ် ခြင်းရှိ၏။
௨௧மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.