< ၁ ရာဇဝင်ချုပ် 6 >

1 လေဝိ သား ကားဂေရရှုံ ၊ ကောဟတ် ၊ မေရာရိ တည်း။
லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.
2 ကောဟတ် သား ကား အာမရံ ၊ ဣဇဟာ ၊ ဟေဗြုန် ၊ ဩဇေလ တည်း။
கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
3 အာမရံ သား ကားအာရုန် ၊ မောရှေ ၊ မိရိအံ တည်း။ အာရုန် သား ကား နာဒပ် ၊ အဘိဟု ၊ ဧလာဇာ ၊ ဣသမာ တည်း။
அம்ராமின் பிள்ளைகள் ஆரோன், மோசே, மிரியாம். ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்.
4 ဧလာဇာ သား ကား ဖိနဟတ် ၊ ဖိနဟတ် သား အဘိရွှ၊
எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,
5 အဘိရွှ သား ဗုက္ကိ ၊ ဗုက္ကိ သား ဩဇိ၊
அபிசுவா புக்கியின் தகப்பன், புக்கி ஊசியின் தகப்பன்.
6 ဩဇိ သား ဇေရဟိ ၊ ဇေရဟိ သား မေရာယုတ်၊
ஊசி செரகியாவின் தகப்பன். செரகியா மெராயோத்தின் தகப்பன்,
7 မေရာယတ် သား အာမရိ ၊ အာမရိ သား အဟိတုပ်၊
மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
8 အဟိတုပ် သား ဇာဒုတ် ၊ ဇာဒုတ် သား အဟိမတ်၊
அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் அகிமாஸின் தகப்பன்,
9 အဟိမတ် သား အာဇရိ ၊ အာဇရိ သား ယောဟန် တည်း။
அகிமாஸ் அசரியாவின் தகப்பன், அசரியா யோகனானின் தகப்பன்,
10 ၁၀ ယောဟန် သား ကား၊ ယေရုရှလင် မြို့မှာ ရှောလမုန် တည် သော ဗိမာန် တော်၌ ယဇ် ပုရောဟိတ်ပြုသော အာဇရိ တည်း။
யோகனான் அசரியாவின் தகப்பன். எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே.
11 ၁၁ အာဇရိ သား ကား အာမရိ ၊ အာမရိ သား အဟိတုပ်၊
அசரியா அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
12 ၁၂ အဟိတုပ် သား ဇာဒုတ် ၊ ဇာဒုတ် သား ရှလ္လုံ၊
அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் சல்லூமின் தகப்பன்.
13 ၁၃ ရှလ္လုံ သား ဟိလခိ ၊ ဟိလခိ သား အာဇရိ၊
சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்; இல்க்கியா அசரியாவின் தகப்பன்,
14 ၁၄ အာဇရိ သား စရာယ ၊ စရာယ သား ယောဇဒက် တည်း။
அசரியா செராயாவின் தகப்பன், செராயா யோசதாக்கின் தகப்பன்.
15 ၁၅ ယောဇဒက် သည် နေဗုခဒ်နေဇာ လက် ဖြင့် ယုဒ ပြည်သူ၊ ယေရုရှလင် မြို့သားတို့ကို ထာဝရဘုရား သိမ်း သွားစေတော်မူသောအခါ ပါသွား သတည်း။
யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான்.
16 ၁၆ လေဝိ သား ဂေရရှုံ ၊ ကောဟတ် ၊ မေရာရိ တို့တွင်၊
லேவியின் மகன்கள்: கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள்.
17 ၁၇ ဂေရရှုံ သား ကား လိဗနိ နှင့် ရှိမိ တည်း။
கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.
18 ၁၈ ကောဟတ် သား ကားအာမရံ ၊ ဣဇဟာ ၊ ဟေဗြုန် ၊ ဩဇေလ တည်း။
கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
19 ၁၉ မေရာရိ သား ကား မဟာလိ နှင့် မုရှိ တည်းဟူသော လေဝိ အဆွေအမျိုးအသီးအသီးဖြစ်သတည်း။
மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள்.
20 ၂၀ ဂေရရှုံ သားကားလိဗနိ ၊ လိဗနိသား ယာဟတ် ၊ ယာဟတ်သား ဇိမ္မ၊
கெர்சோமின் மகன்கள்: கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்; அவனுடைய மகன் சிம்மா,
21 ၂၁ ဇိမ္မသား ယောအာ ၊ ယောအာသား ဣဒ္ဒေါ ၊ ဣဒေါသား ဇေရ ၊ ဇေရသား ယာတရဲ တည်း။
அவனுடைய மகன் யோவா; அவனுடைய மகன் இத்தோ; அவனுடைய மகன் சேரா; அவனுடைய மகன் யாத்திராயி.
22 ၂၂ ကောဟတ် သား ကား ဣဇဟာတည်းဟူသောအမိနဒပ် ၊ အမိနဒပ်သား ကောရ ၊ ကောရသား အဿိရ၊
கோகாத்தின் சந்ததிகள்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர்,
23 ၂၃ အဿိရသား ဧလကာန ၊ ဧလကာနသား ဧဗျာသပ် ၊ ဧဗျာသပ် သား အဿိရ၊
அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் எபியாசாப், அவனுடைய மகன் ஆசீர்,
24 ၂၄ အဿိရသား တာဟတ် ၊ တာဟတ်သား ဥရေလ ၊ ဥရေလသား ဩဇိ ၊ ဩဇိသား ရှောလ၊
அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல், அவனுடைய மகன் உசியா, அவனுடைய மகன் சாவூல் என்பவர்கள்.
25 ၂၅ ရှောလသား ဧလကာန၊ ဧလကာန သား အာမသဲ နှင့် အဟိမုတ်၊
எல்க்கானாவின் சந்ததிகள்: அமசாயி, அகிமோத்.
26 ၂၆ အာမသဲသား ဇောဖဲ ၊ ဇောဖဲသား နာဟတ်၊
அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய், அவனுடைய மகன் நாகாத்,
27 ၂၇ နာဟတ်သား ဧလျာဘ ၊ ဧလျာဘသား ယေရောဟံ ၊ ယေရောဟံသား ဧလကာန ၊ ဧလကာနသား ရှမွေလ တည်း။
அவனுடைய மகன் எலியாப், அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல்.
28 ၂၈ ရှမွေလသားဦး ကား ယောလ၊ ဒုတိယ သား အဘိယ တည်း။
சாமுயேலின் மகன்கள்: முதற்பேறானவன் யோயேல், இரண்டாம் மகன் அபியா.
29 ၂၉ မေရာရိ သား ကားမဟာလိ ၊ မဟာလိသား လိဗနိ ၊ လိဗနိသား ရှိမိ ၊ ရှိမိသား ဩဇ၊
மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;
30 ၃၀ ဩဇသား ရှိမာ ၊ ရှိမာသား ဟဂ္ဂျာ ၊ ဟဂ္ဂျာသား အသာယ တည်း။
இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா, இவனது மகன் அசாயா.
31 ၃၁ ထာဝရဘုရား ၏ သေတ္တာ တော်သည် ငြိမ်ဝပ် သောအခါ ၊ အိမ် တော်၌ သီချင်း ဆိုရာ အမှုတော်ကို စောင့်စေခြင်းငှါ၊ ဒါဝိဒ် မင်းခန့်ထား သော သူ တို့သည်၊
யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான்.
32 ၃၂ ယေရုရှလင် မြို့၌ ဗိမာန် တော်ကို ရှောလမုန် မ တည် မှီ ကာလပတ်လုံး၊ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော် တည်ရာအရပ်၌ သီချင်း ဆိုလျက် အမှု တော်ကို စောင့်ကြ ၏။ ဗိမာန်တော်ကို တည်ပြီးသောနောက်၊ မိမိ တို့ အလှည့် အတိုင်း စောင့် ရသောအမှုကို စောင့် လျက်နေကြ၏။
இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.
33 ၃၃
தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே: கோகாத்தியரில்: இசைக் கலைஞன் ஏமான், இவன் யோயேலின் மகன், இவன் சாமுயேலின் மகன்,
34 ၃၄
இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன், இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன்,
35 ၃၅
இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன், இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன்,
36 ၃၆
இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன்,
37 ၃၇
இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன், இவன் எபியாசாப்பின் மகன், இவன் கோராகுவின் மகன்,
38 ၃၈ ထို အမှု တော်ကို စောင့်သောသူတို့နှင့် သားစဉ် မြေးဆက်ဟူမူကား ၊ ဣသရေလ ၊ လေဝိ ၊ ကောဟတ် ၊ ဣဇဟာ ၊ ကောရ ၊ ဧဗျာသပ် ၊ အဿိရ ၊ တာဟတ် ၊ ဇေဖနိ ၊ အာဇရိ ၊ ယောလ ၊ ဧလကာန ၊ အမာသဲ ၊ မာဟတ် ၊ ဧလကာန ၊ ဇောဖဲ ၊ တောအာ ၊ ဧလျာဘ ၊ ယေရောဟံ ၊ ဧလကာန ၊ ရှမွေလ ၊ ယောလ တို့မှ ဆင်းသက်သော ကောဟတ် အမျိုး၊ သီချင်း သည် ဟေမန် တပါး၊
இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன், இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன்.
39 ၃၉
ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்: ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன்,
40 ၄၀
இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன், இவன் மல்கியாவின் மகன்,
41 ၄၁
இவன் எத்னியின் மகன், இவன் சேராயின் மகன், இவன் அதாயாவின் மகன்,
42 ၄၂
இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், இவன் சீமேயின் மகன்,
43 ၄၃ လေဝိ ၊ ဂေရရှုံ ၊ ယာဟတ် ၊ ရှိမိ ၊ ဇိမ္မ ၊ ဧသန် ၊ အဒါယ ၊ ဇေရ ၊ ဧသနိ ၊ မာလခိ ၊ ဗာသေယ ၊ မိက္ခေလ ၊ ရှိမာ ၊ ဗေရခိ တို့မှ ဆင်းသက်သော အာသပ် ၊ ဟေမန် လက်ျာ ဘက်မှာ နေရာရှိသော အပေါင်းအဘော် အာသပ် တပါး၊
இவன் யாகாத்தின் மகன், இவன் கெர்சோமின் மகன், இவன் லேவியின் மகன்.
44 ၄၄
மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்: அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன், இவன் மல்லூக்கின் மகன்,
45 ၄၅
இவன் அசபியாவின் மகன், இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
46 ၄၆
இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன், இவன் சாமேரின் மகன்,
47 ၄၇ လေဝိ ၊ မေရာရိ ၊ မုရှိ ၊ မဟာလိ ၊ ရှမေရ ၊ ဗာနိ ၊ အံဇိ ၊ ဟိလခိ ၊ အာမဇိ ၊ ဟာရှဗိ ၊ မလ္လုတ် ၊ အာဖဒိ ၊ ကိရှိ တို့မှ ဆင်းသက်သော ဧသန် တပါးမှစ၍လက်ဝဲ ဘက်မှာ နေရာရှိသော အပေါင်းအဘော် ၊ မေရာရိ အမျိုးသား များတည်း။
இவன் மகேலியின் மகன், இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், இவன் லேவியின் மகன்.
48 ၄၈ သူ တို့၏ညီအစ်ကို ဖြစ်သော လေဝိ သားတို့သည်၊ ဘုရားသခင် ကျိန်းဝပ်တော်မူရာ တဲ တော်အမှု အမျိုးမျိုး စောင့်သောအရာ၌ ခန့်ထား ခြင်းကိုခံ ကြ၏။
இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள்.
49 ၄၉ အာရုန် နှင့် သူ ၏ သားစဉ် မြေးဆက်မူကား ၊ ယဇ်ကောင်ကို မီး ရှို့ရာပလ္လင် နှင့် ၊ နံ့သာပေါင်း ကို မီးရှို့ရာ ပလ္လင် ပေါ် မှာပူဇော် လျက် ၊ အလွန် သန့်ရှင်းရာဌာနတော် အမှု အလုံးစုံ ကိုစောင့်လျက်၊ ဘုရားသခင် ၏ ကျွန် မောရှေ မှာထား သမျှ အတိုင်း ၊ ဣသရေလ အမျိုး၏ အပြစ် ကို ဖြေရသောသူဖြစ် ကြ၏။
ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர்.
50 ၅၀ အာရုန် ၏ သားမြေးမှာ၊ အာရုန်သား ကား ဧလာဇာ ၊ ဧလာဇာ သား ဖိနဟတ် ၊ ဖိနဟတ်သား အဘိရွှ၊
ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,
51 ၅၁ အဘိရွှသား ဗုက္ကိ ၊ ဗုက္ကိသား ဩဇိ ၊ ဩဇိသား ဇေရဟိ၊
அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
52 ၅၂ ဇေရဟိသား မရာယုတ် ၊ မရာယုတ်သား အာမရိ ၊ အာမရိသား အဟိတုပ်၊
அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,
53 ၅၃ အဟိတုပ်သား ဇာဒုတ် ၊ ဇာဒုတ်သား အဟိမတ် တည်း။
அவன் மகன் சாதோக், அவன் மகன் அகிமாஸ்.
54 ၅၄ အာရုန် ၏ သားမြေးဖြစ်သော ကောဟတ် အဆွေအမျိုး တို့သည်၊ စာရေးတံ ပြု သောအားဖြင့် ရ၍ နေရသောမြို့ နှင့် မြို့နယ် များဟူမူကား၊
அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன.
55 ၅၅ ယုဒ ခရိုင် ၌ ဟေဗြုန် မြို့နှင့် မြို့နယ် ကိုရကြ၏။
அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
56 ၅၆ သို့ရာတွင် မြို့ နှင့်ဆိုင်သောလယ် များ၊ ရွာ များတို့ကို ယေဖုန္န သား ကာလက် သည်ရ၏။
ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன.
57 ၅၇ ပြေး၍မှီခို ရာဟေဗြုန် မြို့မှတပါး၊ ယုဒခရိုင်ထဲက လိဗန မြို့နှင့် မြို့နယ် ၊ ယတ္တိရ မြို့နှင့် မြို့နယ်၊ ဧရှတမော မြို့ နှင့် မြို့နယ်၊
ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா,
58 ၅၈ ဟောလုန် မြို့နှင့် မြို့နယ် ၊ ဒေဗိရ မြို့နှင့် မြို့နယ်၊
ஈலேன், தெபீர்,
59 ၅၉ အဣနမြို့နှင့် မြို့နယ်၊ ယုတ္တမြို့နှင့်မြို့နယ်၊ ဗက်ရှေမက် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
60 ၆၀ ဗင်္ယာမိန် ခရိုင် ထဲက ဂိဗောင်မြို့နှင့်မြို့နယ်၊ ဂေဗ မြို့နှင့် မြို့နယ် ၊ အာလမက် မြို့နှင့် မြို့နယ် ၊ အာနသုတ် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊ အာရုန်၏သားမြေးတို့သည် အဆွေအမျိုး အလိုက်ရ၍၊ မြို့ ပေါင်း ကား တဆယ် သုံး မြို့ တည်း။
பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. எல்லாமாக பதின்மூன்று பட்டணங்கள் கோகாத்திய வம்சங்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
61 ၆၁ ကြွင်း သော ကောဟတ် သား အဆွေအမျိုး တို့ သည် စာရေးတံ အားဖြင့် ၊ မနာရှေ ခရိုင် ဝက် ထဲက မြို့ဆယ် မြို့ တို့ကို ရကြ၏။
மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
62 ၆၂ ဂေရရှုံ သား အဆွေအမျိုး တို့သည် ဣသခါ ခရိုင် ၊ အာရှာ ခရိုင် ၊ နဿလိ ခရိုင် ၊ ဗာရှန် ပြည်မနာရှေ ခရိုင် ထဲက မြို့တဆယ် သုံး မြို့ တို့ကို ရကြ၏။
கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
63 ၆၃ မေရာရိ သား အဆွေအမျိုး တို့သည် ရုဗင် ခရိုင် ၊ ဂဒ် ခရိုင် ၊ ဇာဗုလုန် ခရိုင် ထဲက မြို့တဆယ် နှစ် မြို့ တို့ကို ရကြ၏။
மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
64 ၆၄ ဤမည်သော မြို့ တို့ကို မြို့နယ် နှင့်တကွ၊ ဣသရေလ အမျိုးသားတို့သည် လေဝိ သားတို့အား ပေး ကြ၏။
இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
65 ၆၅ အထက်ဆိုခဲ့ပြီးသော မြို့တို့ကို စာရေးတံ ပြု၍၊ ယုဒ အမျိုးသား ခရိုင် ၊ ရှိမောင် အမျိုးသား ခရိုင် ၊ ဗင်္ယာမိန် အမျိုးသား ခရိုင် ထဲက ပေး ကြ၏။
யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள்.
66 ၆၆ ကြွင်းသော ကောဟတ် သား အဆွေအမျိုး တို့ သည် ဧဖရိမ် ခရိုင် ထဲက ရ သည်အတိုင်း၊
சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன.
67 ၆၇ ပြေး၍ခို နေရာ ဧဖရိမ် တောင် ပေါ် မှာ ရှေခင် မြို့ ကို မြို့နယ် နှင့်တကွပေး ကြ၏။
எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர்,
68 ၆၈ ထိုမှတပါး၊ ဂေဇာ မြို့နှင့် မြို့နယ် ၊ ယောကမံ မြို့ နှင့် မြို့နယ် ၊ ဗက်ဟောရုန် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
யோக்மேயாம், பெத் ஓரோன்,
69 ၆၉ ဒန်ခရိုင်ထဲကဧလတေကမြို့နှင့်မြို့နယ်၊ ဂိဗ္ဗသုန် မြို့နှင့်မြို့နယ်၊ အာဇလုန် မြို့နှင့် မြို့နယ် ၊ ဂါသရိမ္မုန် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
70 ၇၀ မနာရှေ ခရိုင် ဝက် ထဲက အနေရ မြို့နှင့် မြို့နယ် ၊ ဗိလံ မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊ ကြွင်း သောကောဟတ် သား အဆွေအမျိုး တို့အား ပေး ကြ၏။
எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன.
71 ၇၁ ဂေရရှုံ သား တို့အား လည်း၊ မနာရှေ ခရိုင် ဝက် ထဲက ဗာရှန် ပြည် ဂေါလန် မြို့နှင့် မြို့နယ် ၊ အာရှတရုတ် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
72 ၇၂ ဣသခါ ခရိုင် ထဲက ကေဒေရှ မြို့နှင့် မြို့နယ် ၊ ဒါဗရတ် မြို့နှင့် မြို့နယ်၊
இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத்,
73 ၇၃ ရာမုတ် မြို့နှင့် မြို့နယ် ၊ အာနင် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
74 ၇၄ အာရှာ ခရိုင် ထဲက မိရှလ မြို့နှင့် မြို့နယ် ၊ အာဗဒုန် မြို့နှင့် မြို့နယ်၊
ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன்,
75 ၇၅ ဟုကုတ် မြို့နှင့် မြို့နယ် ၊ ရဟောဘ မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
76 ၇၆ နဿလိ ခရိုင် ထဲက ဂါလိလဲ ပြည်ကေဒေရှ မြို့နှင့် မြို့နယ် ၊ ဟမ္မုန် မြို့နှင့် မြို့နယ် ၊ ကိရယသိမ် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်းပေးကြ၏။
நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
77 ၇၇ ကြွင်း သောမေရာရိ သား တို့အား လည်း၊ ဇာဗုလုန် ခရိုင် ထဲက ရိမ္မုန် မြို့နှင့် မြို့နယ် ၊ တာဗော် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
78 ၇၈ ယေရိခေါ မြို့အရှေ့ ၊ ယော်ဒန် မြစ်တဘက် ၊ ရုဗင် ခရိုင် ထဲက တော ၌ ဗေဇာ မြို့နှင့် မြို့နယ် ၊ ယာဇ မြို့နှင့် မြို့နယ်၊
யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா,
79 ၇၉ ကေဒမုတ် မြို့နှင့် မြို့နယ် ၊ မေဖတ် မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
80 ၈၀ ဂဒ် ခရိုင် ထဲက ဂိလဒ် ပြည်၌ ရာမုတ် မြို့နှင့် မြို့နယ် ၊ မဟာနိမ် မြို့နှင့် မြို့နယ်၊
காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம்,
81 ၈၁ ဟေရှဘုန် မြို့နှင့် မြို့နယ် ၊ ယာဇာ မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်းပေးကြ၏။
எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.

< ၁ ရာဇဝင်ချုပ် 6 >