< ဆာလံ 131 >

1 အို ထာ​ဝ​ရ​ဘု​ရား၊ ကျွန်​တော်​မျိုး​သည်​မာန်​မာ​န​ကို​စွန့်​ပယ် ပါ​ပြီ။ မောက်​မာ​မှု​ကို​လည်း​ပယ်​ရှား​ပါ​ပြီ။ ကျွန်​တော်​မျိုး​သည်​ကြီး​ကျယ်​လှ​သည့် အ​မှု​များ​တွင်​သော်​လည်း​ကောင်း၊ မိ​မိ​သိ​ရှိ​နား​လည်​ရန်​ခက်​ခဲ​လှ​သော အ​ကြောင်း​အ​ရာ​များ​တွင်​သော်​လည်း​ကောင်း စိတ်​မ​ဝင်​စား​တော့​ပါ။
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
2 ကျွန်​တော်​မျိုး​သည်​ကျေ​နပ်​ရောင့်​ရဲ​လျက် မိ​မိ​စိတ်​ကို​ငြိမ်း​အေး​စေ​ပါ​ပြီ။ က​လေး​ငယ်​သည်​မိ​ခင်​၏​ရင်​ခွင်​၌ ငြိမ်​သက်​စွာ​အိပ်​နေ​သ​ကဲ့​သို့ ကျွန်​တော်​မျိုး​၏​စိတ်​နှ​လုံး​သည်​လည်း ငြိမ်​သက်​လျက်​ရှိ​ပါ​ပြီ။
பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
3 အို ဣ​သ​ရေ​လ၊ယ​ခု​မှ​အ​စ​ပြု​၍ ကာ​လ​အ​စဉ်​အ​ဆက်​ထာ​ဝ​ရ​ဘု​ရား​ကို ကိုး​စား​လော့။
இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.

< ဆာလံ 131 >