< ଲୁକ 2 >
1 ୧ ଏନ୍ ହୁଲାଙ୍ଗ୍କରେ ଗଟା ରୋମ୍ ଦିଶୁମ୍ରେନ୍କଆଃ ନୁତୁମ୍ ଅଲ୍ଲଃକା ମେନ୍ତେ ଲାଟ୍ସାହେବ୍ କାଇସାର୍ ଆଗସ୍ତସ୍ ହୁକୁମ୍ ଜାରିକେଦାଏ ।
௧அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது.
2 ୨ କୁରିଣିୟ ନୁତୁମ୍ ସିରିୟାରେନ୍ ଲାଟ୍ସାହେବ୍ ତାଇକେନ୍ ଦିପିଲିରେ ନେଆଁଁ ପାହିଲା ନୁତୁମ୍ ଅନଲ୍ ତାଇକେନା ।
௨சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
3 ୩ ଏନା ନାଗେନ୍ତେ ସବେନ୍କ ଆକଆଃ ନୁତୁମ୍ ଅଲ୍ରିକାନାଙ୍ଗ୍ ଆକଆଃ ଆକଆଃ ନାଗାର୍ତେକ ସେନଃୟାନା ।
௩எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள்.
4 ୪ ଆଡଃ ଯୋଷେଫ୍ହଗି ନୁତୁମ୍ ଅଲ୍ରିକା ନାଗେନ୍ତେ ମାରିୟାମ୍ଲଃ ଗାଲିଲ୍ରେୟାଃ ନାଜ୍ରେତ୍ ନାଗାର୍ଏତେ ଯିହୁଦା ଦିଶୁମ୍ରେୟାଃ ବେଥ୍ଲେହେମ୍ ନୁତୁମ୍ ଦାଉଦ୍ଆଃ ନାଗାର୍ତେକିନ୍ ସେନ୍କେନା, ଚିୟାଃଚି ଯୋଷେଫ୍ ଦାଉଦ୍ଆଃ କିଲି ଆଡଃ ଅଡ଼ାଃରେନ୍ନିଃ ତାଇକେନାଏ ।
௪அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு,
5 ୫ ଯୋଷେଫ୍ ନାଙ୍ଗ୍ ଆସିଆକାନ୍ କୁଡ଼ିଲଃ ନୁତୁମ୍ ଅଲ୍ରିକାତେ ହିଜୁଃୟାନା, ଇମ୍ତା ଇନିଃ ହାମ୍ବାଲ୍ରୋୱା କାନାଏ ତାଇକେନା । ଏନ୍ କୁଡ଼ିରାଃ ନୁତୁମ୍ ମାରିୟାମ୍ ତାଇକେନା ।
௫கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
6 ୬ ଇନ୍କିନ୍ ବାଏତୁଲାମ୍ ରେନ୍କିନ୍ ତାଇକେନା ଇମ୍ତାଙ୍ଗ୍ ମାରିୟାମ୍ଆଃ ରାୱାଲଃରେୟାଃ ନେଡା ସେଟେର୍ୟାନା ।
௬அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது.
7 ୭ ଆଡଃ ଇନିଃ ଆୟାଃ ମୁତ୍କୁଲହନ୍ ଜାନାମ୍କିୟାଏ, ଆଡଃ ଇନିଃକେ ଲିଜାଃତେ ପୋଟମ୍କିଃତେ ଡାଡାକାରେୟାଏ ବାଟିକିୟାଃ, ଚିୟାଃଚି ଇନ୍କିନାଃ ନାଗେନ୍ତେଦ ଡେରା ଅଡ଼ାଃରେ ଠାୟାଦ୍ହ କା ତାଇକେନା ।
௭அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள்.
8 ୮ ଆଡଃ ଏନ୍ ହାତୁ ଜାପାଃରେୟାଃ ପିଡ଼ିରେ ମିଣ୍ଡିଗୁପିମାହାରାକ ତାଇକେନା, ଇନ୍କୁ ନିଦାରେ ଆକଆଃ ମିଣ୍ଡିକକେ ହରତାନ୍କ ତାଇକେନା ।
௮அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 ୯ ଆଡଃ ପ୍ରାଭୁଆଃ ମିଆଁଦ୍ ଦୁଁତ୍ ଇନ୍କୁତାଃରେ ତିଙ୍ଗୁୟାନାଏ ଆଡଃ ପ୍ରାଭୁଆଃ ମାନାରାଙ୍ଗ୍ରାଃ ମାର୍ସାଲ୍ ଇନ୍କୁତାଃରେ ଜୁଲ୍ବିୟୁର୍ୟାନା ଆଡଃ ଇନ୍କୁ ପୁରାଃଗିକ ବରକେଦାଃ ।
௯அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
10 ୧୦ ମେନ୍ଦ ଦୁଁତ୍ ଇନ୍କୁକେ କାଜିକେଦ୍କଆଏ, “ଆଲ୍ପେ ବରୟାଃ! ନେଲେପେ, ଆଇଙ୍ଗ୍ ଆପେକେ ପୁରାଃ ରାସ୍କାରେୟାଃ ସୁକୁକାଜିଙ୍ଗ୍ ଉଦୁବାପେତାନା, ଏନା ସବେନ୍ ହଡ଼କଆଃ ନାଗେନ୍ତେ ତାଇନାଃ ।
௧0தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 ୧୧ ଚିୟାଃଚି ତିସିଙ୍ଗ୍ଦ ଦାଉଦ୍ଆଃ ନାଗାର୍ରେ ଆପେୟାଃ ନାଗେନ୍ତେ ମିଆଁଦ୍ ବାଞ୍ଚାଅନିଃ ଜାନାମା କାନାଏ, ଇନିଃ ଖ୍ରୀଷ୍ଟ୍ ପ୍ରାଭୁ ତାନିଃ!
௧௧இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12 ୧୨ ଆଡଃ ଆପେୟାଃ ନାଗେନ୍ତେ ନେଆଁଁ ଚିହ୍ନାଁ ତାନାଃ, ଆପେ ମିଆଁଦ୍ ବାଲେଃ ହନ୍କେ ଲିଜାଃତେ ପୋଟମାକାନ୍ ଆଡଃ ଡାଡାକାରେ ବାଟିୟାକାନ୍ପେ ନାମିୟା ।”
௧௨குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13 ୧୩ ଇମ୍ତାଗି ଏନ୍ ଦୁଁତ୍ଲଃ ସିର୍ମାରେନ୍ ଫାଉଦ୍କ ହୁଣ୍ଡିୟାନାକ ଆଡଃ ଇନ୍କୁ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ମାରାଙ୍ଗ୍ଇତାନ୍ଲଃ କାଜିକେଦାଃକ:
௧௩உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து:
14 ୧୪ “ସାଲାଙ୍ଗିଉତାର୍ ସିର୍ମାରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍, ଆଡଃ ଅତେରେ ଆୟାଃ ସୁକୁଆକତାନ୍ ହଡ଼କରେ ସୁକୁ ହବାଅଃକା!”
௧௪“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15 ୧୫ ଦୁଁତ୍କ ଇନ୍କୁତାଃଏତେ ସିର୍ମାତେକ ସେନଃୟାନ୍ଚି, ମିଣ୍ଡିଗୁପିମାହାରାକ ଆକ ଆକରେ ମେନ୍କେଦାଃକ, “ଦଲାବୁ ବେଥ୍ଲେହେମ୍ତେବୁଆ ଆଡଃ ପ୍ରାଭୁ ଉଦୁବାକାଦ୍ବୁଆଏ ଏନ୍ ହବାକାନ୍ କାଜିବୁ ନେଲେୟାଃ ।”
௧௫தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16 ୧୬ ଆଡଃ ଇନ୍କୁ ଜାଲ୍ଦିଗି ସେନ୍ତେବାଃୟାନ୍ତେ ମାରିୟାମ୍, ଯୋଷେଫ୍ ଆଡଃ ଡାଡାକାରେ ବାଟିୟାକାନ୍ ବାଲେଃ ହନ୍କେକ ନେଲ୍ନାମ୍କିୟାଃ ।
௧௬வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள்.
17 ୧୭ ଇନ୍କୁ ଇନିଃକେ ନେଲ୍କିଃତେ ହନ୍ଆଃ ବିଷାଏରେ ଦୁଁତ୍ କାଜିଲେଦ୍ କାଜିକ ଉଦୁବ୍ବାଡ଼ାକେଦାଃ ।
௧௭பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள்.
18 ୧୮ ମିଣ୍ଡିଗୁପିମାହାରାକ ଉଦୁବ୍କେଦ୍ କାଜିତେ ସବେନ୍ ଆୟୁମ୍କେଦ୍ ହଡ଼କ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକ ।
௧௮மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19 ୧୯ ମେନ୍ଦ ମାରିୟାମ୍ ନେ ସବେନ୍ କାଜି ଆୟାଃ ମନ୍ରେ ଦହକେଦାଏ ଆଡଃ ପୁରାଃ ଉଡ଼ୁଃତାନାଏ ତାଇକେନା ।
௧௯மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20 ୨୦ ଆଡଃ ମିଣ୍ଡିଗୁପିମାହାରାକକେ ଉଦୁବ୍ଲେନ୍ଲେକା, ଏନ୍ ସବେନାଃ ଆୟୁମ୍କେଦ୍ତେ ଆଡଃ ନେଲ୍କେଦ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ଦୁରାଙ୍ଗ୍ତାନ୍ଲଃ ଇନ୍କୁ ରୁହାଡ଼୍ୟାନାକ ।
௨0மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
21 ୨୧ ଏନ୍ ସିଟିଆକେ ଇରାଲିୟା ମାହାଁ ହବାୟାନ୍ଲଃ ଖାତ୍ନାଅକିୟାକ, ଆଡଃ ଇନିଃକେ ୟୀଶୁ ମେନ୍ତେକ ନୁତୁମ୍କିୟାଃ, ନେ ନୁତୁମ୍ ଇନିୟାଃ ହାମ୍ବାଲ୍ରୋୱା ହବାଅଃ ସିଦାରେ ଦୁଁତ୍ଆଃ ହରାତେ ନୁତୁମାକାନ୍ ତାଇକେନା ।
௨௧குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள்.
22 ୨୨ ମୁଶାରାଃ ଆନ୍ଚୁଲେକା ଇନ୍କୁଆଃ ଫାର୍ଚିରେୟାଃ ନେଡା ତେବାଃୟାନ୍ରେ, ପ୍ରାଭୁଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେ ରାକାବି ନାଗେନ୍ତେ ଯୋଷେଫ୍ ଆଡଃ ମାରିୟାମ୍ ଇନିଃକେ ଯୀରୁଶାଲେମ୍ ମାନ୍ଦିର୍ତେକିନ୍ ଇଦିକିୟାଃ ।
௨௨மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு,
23 ୨୩ ପ୍ରାଭୁଆଃ ଆନ୍ଚୁରେ ଅଲାକାନା, “ସବେନ୍ ମୁତ୍କୁଲ୍ କଡ଼ାହନ୍କ ପ୍ରାଭୁଆଃ ନାଗେନ୍ତେକ ପାବିତାରଃକା,”
௨௩முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும்,
24 ୨୪ ଆଡଃ ଇନ୍କିନ୍ ପ୍ରାଭୁଆଃ ଆନ୍ଚୁରେୟାଃ କାଜିଲେକା, ବାରିୟା ପୁତାମ୍ ଚାଏ ବାରିୟା ଦୁଦୁମୁଲ୍ ହନ୍କିନ୍କେ ଦାଣେଁ ରାକାବ୍ତେକିନ୍ ସେନଃୟାନା ।
௨௪கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள்.
25 ୨୫ ନେଲେପେ, ଯୀରୁଶାଲେମ୍ରେ ଶିମିୟନ୍ ନୁତୁମ୍ ମିଆଁଦ୍ ହଡ଼ ତାଇକେନାଏ, ଇନିଃ ଧାର୍ମାନ୍ ଆଡଃ ମାନାତିଙ୍ଗ୍ନିଃ ତାଇକେନାଏ । ଇନିଃ ଇସ୍ରାଏଲ୍ ହଡ଼କଆଃ ଜୀଉରାଡ଼େଃ ଏମଃନିଃକେ ନେଲ୍ହରା ତାଇକେନାଏ, ଆଡଃ ଇନିଃରେ ପାବିତାର୍ ଆତ୍ମା ତାଇନଃତାନାଏ ତାଇକେନା ।
௨௫அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார்.
26 ୨୬ ଆଡଃ ଆମ୍ ପ୍ରାଭୁଆଃ ଖ୍ରୀଷ୍ଟ୍କେ ଆଉରି ନେଲିଯାକେଦ୍ ଆମାଃ ଗନଏଃ କା ହବାଅଆଃ ମେନ୍ତେ ପାବିତାର୍ ଆତ୍ମା ଇନିଃକେ ଉଦୁବାକାଇ ତାଇକେନା ।
௨௬கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது.
27 ୨୭ ଆଡଃ ଶିମିୟନ୍ ପାବିତାର୍ ଆତ୍ମାତେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃତେ ହିଜୁଃୟାନାଏ । ଆଡଃ ଆନ୍ଚୁରେୟାଃ କାଜିଲେକାତେ କାମିନାଙ୍ଗ୍ ୟୀଶୁଆଃ ଏଙ୍ଗା ଆପୁକିନ୍ ଇନିଃକେ ସାବ୍କେଦ୍ତେ ମାନ୍ଦିର୍ତେକିନ୍ ବଲୟାନା,
௨௭சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது,
28 ୨୮ ଇମ୍ତାଙ୍ଗ୍ ଶିମିୟନ୍, ହନ୍କେ ଖାକିୟାଅକିୟାଏ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଧାନ୍ୟାବାଦ୍ ଏମ୍ତାନ୍ଲଃ କାଜିକେଦାଏ:
௨௮சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 ୨୯ “ହେ ଗମ୍କେ, ନାହାଁଃଦ ଆମ୍ ଆମାଃ କାଜିଲେକା, ଦାସିତାମାଃକେ ସୁକୁତେମ୍ ବିଦାଇତାନା ।
௨௯“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
30 ୩୦ ଚିୟାଃଚି ଆଇଙ୍ଗ୍ଦ ଆଇଁୟାଃ ମେଦ୍ତେ ଆମାଃ ପାରିତ୍ରାଣ୍କେ ନେଲାକାଦାଇଙ୍ଗ୍,
௩0யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 ୩୧ ଅକଆଃଚି ସବେନ୍ ହଡ଼କଆଃ ଆୟାର୍ରେ ସେକାଡ଼ାକାଦାମ୍:
௩௧தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி,
32 ୩୨ ଆଡଃ ଏଟାଃ ଜାତିରେନ୍କଆଃ ନାଙ୍ଗ୍ ମାସ୍କାଲ୍ରାଃ ଦିମି ଆଡଃ ଆମାଃ ଇସ୍ରାଏଲ୍ ହଡ଼କଆଃ ନାଗେନ୍ତେ ମାଇନାନ୍ ଆଉୱେୟାଏ ।”
௩௨அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான்.
33 ୩୩ ସିଟିଆ ହନ୍ଆଃ ଏଙ୍ଗାଆପୁକିନ୍ ଆୟାଃ ବିଷାଏରେ କାଜିୟଃତେୟାଃ ଆୟୁମ୍କେଦ୍ତେ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକିନ୍ ।
௩௩இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள்.
34 ୩୪ ଶିମିୟନ୍ ଇନ୍କୁକେ ଆଶିଷ୍ କେଦ୍କଆଏ, ଆଡଃ ଇନିୟାଃ ଏଙ୍ଗାତେ ମାରିୟାମ୍କେ କାଜିକିୟାଏ, “ନେଲେମେ, ନେ ହନ୍ ପୁରାଃ ଇସ୍ରାଏଲ୍କଆଃ ଉୟୁଗଃ ଆଡଃ ବିରିଦଃ ନାଗେନ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମିଆଁଦ୍ ସାଲାକାନ୍ ଚିହ୍ନାଁ ହବାଅଃଆଏ, ମେନ୍ଦ ପୁରାଃ ହଡ଼କ ଇନିୟାଃ ବିରୁଧ୍ରେ ବାଖାଁଣେୟାକ ।
௩௪பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35 ୩୫ ଆଡଃ ଏନାତେ ପୁରାଃ ମନ୍ରେୟାଃ ଉଡ଼ୁଃ ଉଦୁବଃଆ । ଆଡଃ ଏନ୍ ବିଷାଏନାଙ୍ଗ୍ ଆପେୟାଃ ମନ୍ସୁରୁଦ୍ରେ ତାରାଉଡ଼ି ଗୁତୁ ପାରମଃଆ ।”
௩௫முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான்.
36 ୩୬ ଆସେର୍ କିଲିରେନ୍ ପିନୁଏଲ୍ଆଃ ହନ୍ତେକୁଡ଼ି ହାନ୍ନା ନୁତୁମ୍ ମିଆଁଦ୍ କୁଡ଼ିନାବୀ ତାଇକେନାଏ । ଇନିଃ ଡିଣ୍ଡାଏତେ ସାତ୍ ବାରାଷ୍ ଆୟାଃ କଡ଼ାତେଲଃ ତାଇକେନ୍ତେ ବୁଡି ଲୁକୁଦ୍ ଲୁକୁଦା କାନାଏ ତାଇକେନା । ଆଡଃ ଇନିଃ ଚାର୍ହିସି ଚାର୍ବାରାଷ୍ ରେନ୍ ରାଣ୍ଡିକୁଡ଼ି ତାଇକେନାଏ ।
௩௬ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள்.
37 ୩୭ ଆଡଃ ଇନିଃ ଚିଉଲାହ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃଏତେ କାଏ ଅଡଙ୍ଗ୍ଅଃତାନ୍ ତାଇକେନା, ମେନ୍ଦ କାଟାବ୍ତାନ୍ଲଃ ଆଡଃ ବିନ୍ତିତାନ୍ଲଃ ନିଦାସିଙ୍ଗି ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ମାଇନାନ୍ ତାଇକେନା ।
௩௭எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38 ୩୮ ଇନିଃ ଇମ୍ତାଙ୍ଗ୍ଗି ସିଟିଆ ହନ୍ ଆଡଃ ଆୟାଃ ଏଙ୍ଗାଆପୁକିନ୍ତାଃ ନାଡ଼େଃୟାନ୍ଲଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଧାନ୍ୟାବାଦ୍କିୟାଏ ଆଡଃ ଅକନ୍କ ଯୀରୁଶାଲେମ୍ରାଃ ମୁକ୍ତି ନେଲ୍ହରାତାନ୍ ସବେନ୍କକେ ଇନିଃ ୟୀଶୁଆଃ ବିଷାଏରେ କାଜିୟାଦ୍କଆଏ ।
௩௮அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள்.
39 ୩୯ ଯୋଷେଫ୍ ଆଡଃ ମାରିୟାମ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଆନ୍ଚୁଲେକା ସବେନାଃ ଚାବାକେଦ୍ଚି ଗାଲିଲ୍ ଦିଶୁମ୍ରେୟାଃ ଆକିନାଃ ନାଗାର୍ ନାଜ୍ରେତ୍ତେକିନ୍ ରୁହାଡ଼୍ୟାନା ।
௩௯கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
40 ୪୦ ଆଡଃ ସିଟିଆ ହନ୍ ମାଡ଼ି ମାଡ଼ିତେ ହାରା ଇଦିୟାନ୍ଲଃ ପେଡ଼େଃ ଆଡଃ ସେଣାଁଁତେ ପେରେଃଇଦିୟାନାଏ, ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାୟାଦ୍ ଇନିଃଲଃ ତାଇକେନା ।
௪0அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
41 ୪୧ ୟୀଶୁଆଃ ଏଙ୍ଗାଆପୁକିନ୍ ସବେନ୍ ବାରାଷ୍ ପାସ୍କା ପାରାବ୍ରେ ଯୀରୁଶାଲେମ୍ତେ ସେନଃ ତାନ୍କିନ୍ ତାଇକେନା ।
௪௧இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்.
42 ୪୨ ୟୀଶୁକେ ବାରା ବାରାଷ୍ ହବାଅଃତାନ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା, ଇନ୍କୁ ରିତିଲେକା ପାରାବ୍ ମାନାତିଙ୍ଗ୍ ନାଙ୍ଗ୍କ ସେନ୍କେନା ।
௪௨இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள்.
43 ୪୩ ଆଡଃ ପାରାବ୍ ମାନାତିଙ୍ଗ୍ ଚାବାକେଦ୍ଚି, ଅଡ଼ାଃତେ ସେନ୍ ରୁହାଡ଼୍ତାନ୍ ଇମ୍ତା ହନ୍ ୟୀଶୁ ଯୀରୁଶାଲେମ୍ରେ ତାଇନ୍ୟାନାଏ, ଏନା ଆୟାଃ ଏଙ୍ଗାଆପୁକିନ୍ କାକିନ୍ ସାରିତାନ୍ ତାଇକେନା ।
௪௩பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது.
44 ୪୪ ମେନ୍ଦ ଇନିଃ ଗାତିକଲଃ ମେନାଇୟାଃ ମେନ୍ତେକିନ୍ ପାହାମ୍କେଦ୍ତେ, ସିଙ୍ଗିସାଟୁବ୍ରେୟାଃ ହରା ସେନଃୟାନାକିନ୍, ଏନ୍ତେ ଆକିନାଃ କୁପୁଲ୍କ ଆଡଃ ଗାତିକଆଃ ଥାଲାରେକିନ୍ ଦାଣାଁଁଏଟେଦ୍କିୟାଃ ।
௪௪இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள்.
45 ୪୫ ଇନିଃକେ କାକିନ୍ ନାମ୍କିଃତେ ଦାଣାଁଁତାନ୍ଲଃ ଯୀରୁଶାଲେମ୍ତେକିନ୍ ରୁହାଡ଼୍ୟାନା ।
௪௫அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
46 ୪୬ ଆପି ମାଃ ତାୟମ୍ତେ ଇନ୍କିନ୍ ୟୀଶୁକେ ମାନ୍ଦିର୍ଅଡ଼ାଃରେକିନ୍ ନାମ୍କିୟାଃ, ଧାରାମ୍ଗୁରୁକ ଥାଲାରେ ଦୁବ୍କେଦ୍ତେ ଇନ୍କୁଆଃ କାଜି ଆୟୁମ୍ତାଇକେନାଏ ଆଡଃ ଇନ୍କୁକେ କୁଲିକତାନ୍ ତାଇକେନାଏ ।
௪௬மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள்.
47 ୪୭ ଇନିୟାଃ ବାଖାଁଣ୍ ଆୟୁମ୍ତାନ୍ ସବେନ୍ ହଡ଼କ ଇନିୟାଃ ସେଣାଁଁ ଆଡଃ କାଜିରୁହାଡ଼୍ରେ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକ ।
௪௭இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
48 ୪୮ ଇନିୟାଃ ଏଙ୍ଗାଆପୁ ଇନିଃକେ ନେଲ୍କିଃତେ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକିନ୍, ଆଡଃ ଏଙ୍ଗାତେ ଇନିଃକେ କୁଲିକିୟାଏ, “ଏ ହନ୍, ଆମ୍ ଚିକାନାଙ୍ଗ୍ତେ ନେକାକେଦ୍ଲିୟାଁମ୍? ନେଲେମେ, ଆପୁମ୍ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଦୁକୁତାନ୍ଲଃ ଦାଣାଁଁବାଡ଼ାମେଁ ତାନାଲିଙ୍ଗ୍ ତାଇକେନା ।”
௪௮இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள்.
49 ୪୯ ୟୀଶୁ ଇନ୍କିନ୍କେ କାଜିକେଦ୍କିନାଏ, “ଚିନାଃମେନ୍ତେବେନ୍ ଦାଣାଁଁବାଡ଼ାଇଙ୍ଗ୍ ତାଇକେନା? ଚିୟାଃ ଆଇଙ୍ଗ୍କେ ଆପୁଇଁୟାଃ ଅଡ଼ାଃରେ ତାଇନଃ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ଏନାଚି କାବେନ୍ ସାରିତାନ୍ ତାଇକେନା?”
௪௯அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார்.
50 ୫୦ ମେନ୍ଦ ଇନିଃ ଇନ୍କିନ୍କେ କାଜିୟାଦ୍କିନ୍ କାଜିକେ ଇନ୍କିନ୍ କାକିନ୍ ଆଟ୍କାର୍ଉରୁମ୍କେଦାଃ ।
௫0ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
51 ୫୧ ଏନ୍ତେ ୟୀଶୁ ଇନ୍କିନ୍ଲଃ ନାଜ୍ରେତ୍ତେ ସେନଃୟାନାଏ, ଆଡଃ ଇନ୍କିନାଃ କାଜିକ ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍ଲଃ ତାଇୟାନାଏ । ମେନ୍ଦ ଇନିୟାଃ ଏଙ୍ଗାତେ ଏନ୍ ସବେନ୍ କାଜି ଆୟାଃ ମନ୍ରେୟାଏ ଦହକେଦା ।
௫௧பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
52 ୫୨ ଆଡଃ ୟୀଶୁ ସେଣାଁଁତେ, ହଡ଼୍ମତେ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଡଃ ହଡ଼କଆଃ ସାୟାଦ୍ରେ ହାରା ଇଦିୟାନାଏ ।
௫௨இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.