< कुलुस्सियों 1 >

1 पौलुस को तरफ सी जो परमेश्वर की इच्छा सी मसीह यीशु को प्रेरित हय, अऊर भाऊ तीमुथियुस की तरफ सी,
தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
2 कुलुस्सियों म रहन वालो विश्वास लायक भाऊवों ख जो मसीह म एक हय। हमरो बाप परमेश्वर को तरफ सी तुम्ख अनुग्रह अऊर शान्ति प्राप्त होती रहे।
கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 जब हम तुम्हरो लायी हमेशा प्रार्थना करजे हय, अपनो प्रभु यीशु मसीह को बाप यानेकि परमेश्वर को धन्यवाद करजे हंय।
கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
4 कहालीकि हम न मसीह यीशु पर तुम्हरो विश्वास तथा सब परमेश्वर को लोगों को प्रती तुम्हरो प्रेम को बारे म सुन्यो हय।
பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
5 जब सच्चो सन्देश, सुसमाचार, पहिलो बार तुम्हरो जवर आयो, त तुम न या आशा को बारे म सुन्यो कि यो प्रदान करय हय। येकोलायी तुम्हरो विश्वास अऊर प्रेम ऊ चिज पर आधारित हय, जेकी तुम उम्मीद करय हय, जो तुम्हरो लायी स्वर्ग म सुरक्षित रखी हुयी हय।
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
6 सुसमाचार आशीर्वाद लाय रह्यो हय अऊर पूरो जगत म फैलतो जाय रह्यो हय, ठीक वसोच जसो तुम्हरो बीच म ऊ दिन सी हय जब तुम न पहिलो बार परमेश्वर कि कृपा को बारे म सुन्यो, अऊर ओख यो मालूम भयो कि यो वास्तव म हय।
அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
7 परमेश्वर को अनुग्रह ख तुम न हमरो प्रिय सहकर्मी सेवक इपफ्रास सी सिख्यो, जो हमरो तरफ सी मसीह को विश्वास लायक सेवक आय।
அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
8 ओनच हम्ख ऊ प्रेम को बारे म बतायो हय जो आत्मा न तुम्ख दियो हय।
ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
9 यो वजह जब सी हम न तुम्हरो बारे म सुन्यो हय तब सी हम न तुम्हरो लायी हमेशा प्रार्थना करी हय। परमेश्वर सी हम न प्रार्थना करी कि ऊ पूरी बुद्धी अऊर समझ जो ओकी आत्मा देवय हय ओको संग ओकी इच्छा को ज्ञान सी तुम्ख भर दे।
இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
10 ताकि तुम्हरो चाल–चलन प्रभु को लायक हो, अऊर ऊ सब तरह सी प्रसन्न हो, अऊर तुम्हरो जीवन को द्वारा हर तरह को अच्छो कार्य ख प्रगट कर सको, अऊर तुम परमेश्वर को ज्ञान म बढ़तो जावो,
௧0எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
11 ओकी महिमामय शक्ति सी जो सामर्थ हासिल होवय हय ओको म बलवन्त होतो जावो, ताकि तुम धीरज को संग सब कुछ सहन को लायक बनो। अऊर खुशी को संग बाप को धन्यवाद करो।
௧௧சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
12 अऊर जेन तुम्ख यो लायक बनायो कि परमेश्वर पिता को उन लोगों को संग जो ओन उन्को लायी पहिले सीच सुरक्षित करयो गयो प्रकाश को राज्य म तुम उत्तराधिकार पावन म सहभागी बन सको।
௧௨ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
13 अऊर ओन हम्ख अन्धारो कि शक्ति सी छुड़ायो अऊर ओको प्रिय बेटा को राज्य म हम्ख सुरक्षित लायो।
௧௩இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
14 अऊर ओको द्वारा हमरो छुटकारा करयो गयो मतलब हम्ख हमरो पापों की माफी मिली।
௧௪குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
15 मसीह अदृश्य परमेश्वर की दृश्य वाली समानता आय। अऊर वा सब बनायी हुयी निर्मिती म पैदा भयो पहिलो बेटा आय।
௧௫அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
16 परमेश्वर न अपनो द्वारा स्वर्ग अऊर धरती पर सब कुछ बनायो, आध्यात्मिक शक्तियों, प्रभुवों, शासकों, अऊर अधिकारियों सहित देख्यो अऊर दिखायी देन वाली अऊर नहीं दिखायी देन वाली चिजे। परमेश्वर न ओको द्वारा अऊर ओको लायी पूरो ब्रम्हांड ख निर्मान करयो।
௧௬ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
17 पूरी चिजों को पहिले मसीह अस्तित्व म होतो, अऊर ओकी एकता म पूरी चिजे अपनी सही जागा पर स्थिर रह्य हंय।
௧௭அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18 उच शरीर, मतलब मण्डली को मुंड आय; उच आदि आय, अऊर मरयो हुयो म सी जीन्दो होन वालो म पहिलो आय कि सब बातों म पहिली जागा ओखच मिले।
௧௮அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
19 कहालीकि यो परमेश्वर को खुद को फैसला सी होतो कि पूरी परिपूर्णता ओको म वाश करे।
௧௯எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
20 टुरा को माध्यम सी, परमेश्वर न पूरो ब्रम्हांड ख अपनो आप वापस लावन को फैसला करयो। परमेश्वर न क्रूस पर अपनो टुरा को खून को माध्यम सी शान्ति बनायी अऊर येकोलायी धरती पर अऊर स्वर्ग म, पूरी चिजों ख वापस लायो।
௨0அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
21 एक समय होतो जब तुम परमेश्वर सी दूर होतो अऊर बुरो कामों अऊर बिचार सी परमेश्वर को दुश्मन होतो
௨௧முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
22 पर अब ओन अपनो बेटा की शारीरिक शरीर म मृत्यु को द्वारा तुम्ख अपनो संगी बनायो हय, ताकि तुम्ख अपनो सम्मुख पवित्र अऊर शुद्ध, अऊर निर्दोष बनाय क उपस्थित करे।
௨௨நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
23 यदि तुम विश्वास को पायवा पर मजबूत बन्यो रहो अऊर ऊ सुसमाचार की आशा ख जेक तुम न सुन्यो हय मत छोड़ो, जेको प्रचार आसमान को खल्लो की पूरी सृष्टि म करयो गयो, अऊर जेको मय, पौलुस, सेवक बन्यो।
௨௩அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
24 अब मय उन दु: खों को वजह खुशी करू हय, जो तुम्हरो लायी उठाऊ हय अऊर मसीह की कठिनायी की कमी ओको शरीर लायी, मतलब मण्डली लायी, अपनो शरीर म पूरी करू हय;
௨௪இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
25 अऊर मय परमेश्वर को द्वारा मण्डली को सेवक बनायो गयो हय, जेन मोख तुम्हरी भलायी करन लायी यो काम दियो। अऊर यो कार्यभार पूरी रीति सी ओको सन्देशो की घोषना करय हय।
௨௫ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
26 यो सन्देश रहस्यपुर्न सच हय जो आदि काल सी पूरो आदमी सी गुप्त रख्यो गयो, पर ओको उन पवित्र लोगों पर प्रगट करयो गयो हय। (aiōn g165)
௨௬உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
27 परमेश्वर की या योजना होती कि गैरयहूदी लोगों पर यो रहस्य न प्रगट करे, यो रहस्य कितनो महिमामय बहुमूल्य हय जो अपनो लोगों लायी हय। अऊर यो रहस्य हय कि मसीह तुम म हय, मतलब परमेश्वर की महिमा की आशा होय सकय हय।
௨௭யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
28 येकोलायी हम मसीह को प्रचार सब ख करजे हय। अऊर जो हम्ख बुद्धी हासिल हय ऊ पूरी बुद्धी को उपयोग करतो हुयो हम हर कोयी ख निर्देश अऊर शिक्षा प्रदान करजे हय ताकी हम उन्ख मसीह म एक व्यक्तिगत परिपूर्ण व्यक्ति बनाय क परमेश्वर को सामने मौजूद कर सके।
௨௮எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
29 अऊर पूरो करन लायी मसीह की वा सामर्थ जो मोख मिलती रह्य हय अऊर जो मोरो म काम करय हय, ओको इस्तेमाल करतो हुयो मय कठोर मेहनत अऊर संघर्ष करू हय।
௨௯அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

< कुलुस्सियों 1 >