< Psalmi 114 >
1 Kad Israēls izgāja no Ēģiptes, Jēkaba nams no svešas valodas ļaudīm,
௧இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2 Tad Jūda Viņam tapa par svētu daļu, un Israēls par Viņa valstību.
௨யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
3 Jūra redzēja un bēga, Jardāne griezās atpakaļ;
௩கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4 Kalni lēkāja kā auni, pakalni kā jēri.
௪மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5 Kas tev bija, jūra, ka tu bēdz, un tev, Jardāne, ka tu atpakaļ griezies?
௫கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
6 Jums, kalni, ka jūs lēkājāt kā auni, pakalni, kā jēri?
௬மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
7 Priekš Tā Kunga drebi, zeme, Jēkaba Dieva priekšā,
௭பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8 Kas klinti pārvērsa par ezeru un akmeņus par ūdens avotiem.
௮அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.