< Psalmi 111 >
1 Alleluja! Es pateicos Tam Kungam no visas sirds to taisno vidū un draudzē.
௧அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
2 Tā Kunga darbi ir lieli; tie top meklēti no visiem, kam pie tiem labs prāts.
௨யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.
3 Viņa darbi ir slava un godība, un Viņa taisnība pastāv mūžīgi.
௩அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
4 Viņš saviem brīnumiem ir cēlis piemiņu, tas žēlīgais un sirds žēlīgais Kungs.
௪அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
5 Viņš dod barību tiem, kas Viņu bīstas, un Savu derību Viņš piemin mūžīgi.
௫தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
6 Viņš Saviem ļaudīm dara zināmus Savus spēcīgos darbus, ka Viņš tiem dod pagānu mantību.
௬தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
7 Viņa roku darbi ir patiesība un tiesa; visi Viņa baušļi ir uzticami.
௭அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
8 Tie ir stipri mūžīgi mūžam un notiek patiesi un taisni.
௮அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.
9 Viņš sūta pestīšanu Saviem ļaudīm, Viņš pavēl, ka Viņa derībai būs stāvēt mūžīgi; svēts un bijājams ir Viņa Vārds.
௯அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
10 Tā Kunga bijāšana ir gudrības iesākums; tam ir laba saprašana, kas to (baušļus) dara; viņa gods pastāv mūžīgi.
௧0யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.